வழிமறியவள் – Part 53 35

சலீமின் இந்த கேள்வியில், தலையை குனிந்து கொண்டு

இருந்த பவித்ரா தலையை நிமிர்த்தி

சலீமின் முகத்தை பார்க்க

இந்த சரியான சமயத்தில்

சலீம் தன் உதடை அவளின் உதட்டில் பொறுத்த

இருவரின் உதடுகளும் சங்கமம் ஆகின.

ஏற்கனவே சலீமின் தொடுதலில் பவித்ராவின் உடம்பு உஷ்ணமேறி இருக்க

இந்த திடீர் தாக்குதலால் அவள் விலக நினைத்தாலும்

சலீமின் கரம் அவள் தலையை பிடிச்சி அழுத்தி கொள்ள

சலீம் அவளின் உதடுகளை சாவகாசமா சூப்பி

உரிய ஆரம்பிச்சான்.

ஆரம்பத்தில் பயந்த பவித்ரா

சலீமின் நெருக்கம், அவனின் எச்சி கலந்த முத்தம்

இரண்டிலும் ஏற்பட்ட தடுமாற்றத்தால்,

தன் உதடுகளை அவனுக்கு பரிபூரணமான கொடுத்து

அவன் முத்தத்தை அனுபவிக்க ஆரம்பிச்சா பவித்ரா.

சிறிது நேரத்தில் அவள் உதடை விட்ட சலீம் அமைதியாக இருக்க

தன் உதட்டில் இருந்த சலீமின் எச்சியை துடைக்க,

பின்பு பவித்ரா அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க,

சலீம் அவளை ஏக்கமா பார்க்க

பவி, என்னடா வேணும் உனக்கு,

ஏன் அப்படி பார்க்கிற

சலீம், நீதான் வேணும் டார்லிங். ப்ளீஸ்.

பவி, அப்பாவுக்கு தெரிஞ்சா, நான் மறுபடியும் பிச்சைதான்

எடுக்க போகணும் டா

ப்ளீஸ். நீ புரிஞ்சிக்கோ

உனக்கு சீக்கிரமா அப்பாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ண சொல்றேன்

பவித்ரா சொல்ல

சலீம், சரி டார்லிங், அதுக்குதான் ஒரு தடவை ஒத்திகை பார்த்துகிறேன்.

பவி, எருமை மாடு,

நீ ஒத்திகை பார்க்கிறதற்கு நானா கிடைச்சேன்.

சலீம் அவளை உட்கார வச்சி அவ பக்கத்துல உட்கார்ந்து,

அவள் தோள் மேல கை போட்டு அணைச்சிகிட்டான்.

EPISODE – பவித்ராவின் மயக்கம்

பவி, என்னடா வேணும் உனக்கு,

ஏன் அப்படி பார்க்கிற

சலீம், நீதான் வேணும் டார்லிங். ப்ளீஸ்.

பவி, அப்பாவுக்கு தெரிஞ்சா, நான் மறுபடியும் பிச்சைதான்

எடுக்க போகணும் டா

ப்ளீஸ். நீ புரிஞ்சிக்கோ

உனக்கு சீக்கிரமா அப்பாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ண சொல்றேன்

பவித்ரா சொல்ல

சலீம், சரி டார்லிங், அதுக்குதான் ஒரு தடவை ஒத்திகை பார்த்துகிறேன்.

பவி, எருமை மாடு,

நீ ஒத்திகை பார்க்கிறதற்கு நானா கிடைச்சேன்.

சலீம் அவளை உட்கார வச்சி அவ பக்கத்துல உட்கார்ந்து,

அவள் தோள் மேல கை போட்டு அணைச்சிகிட்டான்.

சலீம், நான் உன்னை ரொம்பவே லவ் பண்றேன் டி.

புரிஞ்சிக்கோ டியர்,

பவி, எனக்கு புரியுதுடா.

ஆனா………………..

சலீம்,………………..ஆனா என்ன…………………..

உனக்கு என்னை பிடிக்கலைனு சொல்லு

நான் உன்னை உடனடியா விட்டுடுறேன்……………..

சலீம் தன்னுடைய கடைசி ஆயுதத்தை ஏறிய

பவி, உன்னை எப்படிடா பிடிக்கலைனு சொல்ல முடியும்.

பவித்ரா சொல்லி முடிக்கல

அவளை அப்படியே கட்டி பிடிச்சி அவளை கட்டிலில்

தள்ளி அவள் மேல படர்ந்து அவள் உதட்டை சிறை பிடிச்சான் சலீம்.