சூடு ஏத்தும் சுதா அண்ணி – பார்ட் 9 141

“உங்களுக்கு ?”

“பொறமை வருது …அதுக்கு காரணம் நீ தான் ..நீ அவங்களை பற்றி பேசுறது எனக்கு என்னமோ …எனக்குள்ளே என்னமோ பண்ணுது ..a kind of insecure feeling”

“நீங்க என் மேல ரொம்ப possessive வா இருக்கீங்க …அதுதான் ”

என்னை பார்த்து ஒரு புன்னகை பூத்தாள்.

“ஹ்ம்ம் …அதுவா கூட காரணமாக இருக்கலாம் …நான் அதை மாத்திகிறேன்.சாரி ”

“என்ன அண்ணி ..சாரி எல்லாம் கேட்டுட்டு ..நீங்க எதுக்கும் கவலைப்படவேண்டாம் ..நீங்க ரெண்டு பேரும் எனக்கு சரிசமமாக பிடிக்கும்..நீங்க ரெண்டு பேரும் எனக்கு லைப் புல்லா வேணும்”என்று கூறிவிட்டு சுதா அண்ணியின் கையை பற்றிக்கொண்டேன்

“வருண் …அது என்னமோ ..என் லைப் ..அப்படி அமைந்துவிட்டது …you know…lot of suppression from my childhood…so..நான் கோயம்புத்தூர் காலேஜ்க்கு படிக்க வந்ததும் எனக்கு படிக்கிறதைவிட …என்னோட சுதந்திரத்தை அனுபவிக்கிறதுலே தான் ஆசை அதிகம் இருந்தது…slowly..i start addicted to sex..and am not shamed about it..

என்னோட வாழ்க்கை..என்னோட உணர்ச்சிகள் தான் எனக்கு முக்கியம் …you know…i dont care about what others think about me..its my life.I want to enjoy whatever i like …என்னோட விருப்பம் மற்றும் செயல்களை நான் நியாயப்படுத்தி பேச நினைக்கவில்லை ..அதில் விருப்பமும் இல்லை…என்னை பொறுத்தவரை at the end of day…how you enjoyed your life..thats gonna matter….இது தான் என்னோட mindset..ஆனா நீ ரேகா அக்காவை பற்றி பேசும்போது …என்னமோ தெரியல ..i feel ..embarrassed..u know…ஒரு inferior Feeling”என்று பல முக பாவனைகளுடன் சொல்லிமுடிக்க ,நான் ஏதும் சொல்லாமல் சுதா அண்ணியின் கண்களை ஊடுருவி பார்த்தேன் .

அவள் கண்ணை விலக்கி ,நேருக்கு நேர் பார்க்காமல் ,கையில் இருந்த கர்ச்சிபை திருக்க்கினாள்.

“நீங்க தப்பானவங்க ..ரேகா அண்ணி சுத்தமான பொம்பளை ..அதுனால நான் அவகிட்ட attach ஆவேன் ..உங்ககிட்ட வெறும் செக்ஸ் மட்டும் எதிர்பாக்கிறேன் என்று நீங்க நினைகிறீங்க …அப்படித்தானே ”

“இல்லை …அதில்லை..”அவள் என்னை பார்க்காமல் சொல்ல

நான் அவளின் முகத்தை கையால் தூக்க ,அவள் என்னை பார்த்தாள்

“உங்ககிட்ட ஆயிரம் நல்ல விஷயம் இருக்கு..அண்ணி …உங்களுக்கு செக்ஸ் பிடிக்குது …அது ஒண்ணும் பெரிய தப்பு இல்லை…ஒண்ணு சொல்லட்டுமா ..புருஷன் கூட படுக்கும் போது நடிகர்களை நினைச்சிட்டு செக்ஸ்ல ஈடுபடுறா பொண்ணுங்க இருக்க தான் செய்றாங்க…..மனசுல எல்லோருக்கும் ஆசைகள் இருக்கும் ..எல்லோருக்கும் அதை நடைமுறைக்கு கொண்டு வர பயம் …அதுக்கு ஆயிரதெட்டு காரணம் இருக்கு ..so ..மனசில் உள்ள ஆசையை வச்சி எல்லோரையும் compare பண்ணினா …நாம எல்லோரும் ஒண்ணும் தான் .உண்மையை சொல்லணும்னா…எனக்கு உங்க attitude ரொம்ப பிடிக்கும் ..மனசை போட்டு குழப்பிக்காதீங்க..நீங்க நீங்களாவே இருக்கனும் …a original piece..என்ன ?”

என் கையை இறுக்கி பற்றிக்கொண்டு ஒரு துளி கண்ணீர் எட்டிபார்க்க ,உதடை மடக்கிக்கொண்டு சிரித்தாள்.

“ரேகாவிடம் நான் மன்னிப்பு கேட்டதா சொன்னேன்னு சொல்லு “என்றாள் .

“மன்னிப்பா ? ஏன்.எதுக்கு ?”

“ஹ்ம்ம்…அவங்ககிட்ட சொல்லு…காரணத்தை அப்புறமா சொல்லுறேன்”என்று சொல்லிவிட்டு கதையை படிக்க துவங்கினாள்.

1 Comment

  1. Very nice story… pls continue…

Comments are closed.