——-
“இல்லை இல்லை ..நான் ஒண்ணும் தலையிடல …”
——-
“ஹ்ம்ம்…நல்ல இருக்காங்க …”
——
“நாளைக்கா?”
——-
“சரிம்மா …நாலு மணிக்கு வந்துருவங்கா …நான் சொல்லுறேன் ”
——-
“சரி…..கூட்டிட்டு வாரேன் …”
——–
“சரிம்மா …வக்கிறேன்”
ரேகா அண்ணி கீதா அக்காவை பார்த்து
“அம்மா ….குழந்தைகளை நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லுறாங்க..ரெண்டு நாள் லீவ் இல்லையா ?அதுக்குதான் ”
கீதா அக்கா “கொண்டு போய் விடு ..பேர பிள்ளைகள் கூட விளையாட்டும் ..நீயும் கொஞ்சம் ரிலாக்சா இரு”
“ஆமா …இந்த வீட்டுலே தனியா இருந்தா பைத்தியம் தான் பிடிக்கும் ..”
நான் ரேகா அண்ணியை பார்த்து
“அண்ணி ….நான் வேணும்னா இங்க வந்து இருக்கேன் …பிள்ளைகளை உங்க அம்மாகிட்ட கொண்டு விட்டுட்டு வாங்க …கொஞ்சம் அவங்களும் ஜாலியா இருந்துட்டு வருவாங்க”
கீதா அக்கா புன்முறுவலுடன் ரேகா அண்ணியை பார்த்து
“அப்புறம் என்ன ரேகா …பழம் நழுவி பாலில் விழுது …போய் பிள்ளைகளை அம்மா விட்டுல விட்டுட்டு வா ”
நானும் என் சார்பாக ,ரேகா அண்ணியிடம்
“ஆசையா கேட்குறாங்க இல்ல…கொண்டு விடுங்கா ”
“நீ இப்படி தான் சொல்லுவே ..அப்புறம் எனக்கு படம் பார்த்தா தான் தூக்கம் வரும் ..அப்படின்னு சொல்லிட்டு போயிருவே …”
Very nice story… pls continue…