சூடு ஏத்தும் சுதா அண்ணி – பார்ட் 9 141

“நீ கவனிச்சியா ..மகேஷ் இதுவரை …எதுக்கும் இவள்கிட்ட மட்டும் சண்டை போட்டது இல்லை…மற்ற எல்லோரிடமும் அவன் சண்டை போட்டுருக்கான்..பாத்திமா …ஷமீனான்னு இரண்டு பேர்கிட்டயும் போய்ட்டு இருந்தவன் ஏன் தீடிர்னு போறதை நிற்பாட்டினான்?.ஜெயந்தி இங்க பிரசவத்துக்கு வந்ததும் மறுபடியும் அங்கே போய்ட்டான் ..எனக்கு என்னமோ ஷமீனா சொல்லுறதுலேயும் உண்மை இருக்கிற மாதிரி தான் இருக்கு .புருஷன் தன்னுடைய பேச்சை கேட்கலேனா எல்லா பொண்டாட்டிக்கும் கோபம் வரத்தான் செய்யும்..சும்மா ஷமினாவை குற்றம் சொல்லுறதும் தப்பு ..”

ரேகா அண்ணி பதில் சொல்லவில்லை .மறுபடியும் கீதா அக்கா குரல் கிசுகிசுத்தது

“ஹ்ம்ம் ..சரி அதைவிடு …உன் கொழுந்தன் கதைக்கு வருவோம் ..என்னாச்சி…என்ன சொல்லுறான்?”

“நேற்று இங்க படுக்க சொன்னேன் …போய்ட்டான் …மறுபடியும் சொல்லமுடியாது …அதுமில்லாமே …பயமா இருக்கு இப்போ..இந்த சண்டையை பார்த்தப்பின் ..எனக்கும் இதே மாதிரி தானே பிரச்சனை வந்தா?”

“அவள் மேட்டர் வேற ..உன் விஷயம் வேற ..புரிஞ்சிக்கோ…வருணுக்கு என்ன பொண்டாட்டியா இருக்கா..சண்டை போடுறத்துக்கு? ”

“எனக்கு பயமா இருக்குக்கா”

“அப்போ நானே அவன்கிட்ட சொல்லுறேன் …”

“எப்படி ?”

அப்புறம் சத்தம் இல்லை.

கவனமாக கேட்டுகொண்டிருந்த எனக்கு மூடு ஏறியது .சிறிதுநேரத்தில் கையை கழுவிவிட்டு ஹாலுக்கு வந்தேன்.

கீதா என்னை பார்த்து ,புன்முறுவலுடன்

“அண்ணி சாப்பாடு .எப்படி இருக்கு ?”

“ஹ்ம்ம் ..அவங்க சமையலுக்கு கேட்கவா வேண்டும் ..சூப்பர்.. …”

ரேகா அண்ணியின் மொபைல் சிணுங்கியது.எடுத்து பேசினாள்

“ஹலோ”

——-

“நல்ல இருக்கேன் மா ..”

——–

“ஆமா ..அவங்க குடும்ப பிரச்சனை …”

1 Comment

  1. Very nice story… pls continue…

Comments are closed.