சூடு ஏத்தும் சுதா அண்ணி – பார்ட் 9 141

‘இல்லை அண்ணி நான் உங்களுக்கு துணையாக இருக்கேன் ”

கீதா அக்கா உட்கார்ந்து இருந்த சாரில் இருந்து எழுந்து “சரிம்மா …நான் கிளம்புறேன் …”என்று சொல்லிவிட்டு வெளியே போக ,நான் பின்னால் சென்றேன்.அவர்கள் போனபின் திரும்பி ரேகா அண்ணியை பார்க்க

ரேகா அண்ணி என்னை பார்த்து “வருண் ..அவங்களை விட்டுட்டு நான் தனியா இருக்க முடியாது ..ரொம்ப போர் அடிக்கும் …வேணும்னா நானும் ரெண்டு நாள் அவங்க கூட போய்ட்டு வாரேன்”என்று சொல்ல,

“அண்ணி ..நீங்க போய்டா ..எனக்கு சாப்பாடு ..?ஜெயந்தி அக்கா விட்டுகேல்லாம் போகமாட்டேன் …நான் இங்க இருக்கேன் ..ரெண்டு நாள் தானே ..படம் பாக்குறதுக்கு பதில் விளையாடிட்டு தூங்குறேன் …..வீடியோ கேம்ஸ் தான் இருக்குல்லே.. இங்க”

ரேகா அண்ணி சின்ன புன்கையுடன் என்னை ஓரகண்ணால் பார்த்தவரே “அப்போ …காலைலே கொண்டு விடுறேன் “என்றாள்.

சுதா அண்ணி ipad-ஐ டேபிள் மேல் வைத்துவிட்டு என்னை பார்த்து “ரேகாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா?”என்று கேட்க,நான் “பிடிக்கும் ..ஏன் அண்ணி அப்படி கேட்குறீங்க?”என்று பதில் கேள்வி கேட்டேன்.அதற்கு ,அவள்

“சும்மா தான் கேட்டேன்.அவங்க இதுவரை என்னையும் விஷாலையும் பற்றி எதுவுமே சொன்னதில்லையா ?”என்று என்னை பார்த்து கேட்க,நான் “ரெண்டாவது தடவையா கேட்குறீங்க.நீங்க என்ன எதிர்பார்த்து இந்த கேள்வியை கேட்குறீங்கன்னு தெரியல.ஆனா இதுவரை உங்க ரெண்டு பேரையும் பற்றி பெருசா எதுவும் சொன்னதில்லை.”என்றேன்.

எதோ சொல்ல வாய் எடுத்தவள்,நிறுத்தி “சரி விடு”என்று சொல்ல ,நான் “என்ன அண்ணி எதோ சொல்ல வந்தீங்க …”

சுதா அண்ணி “உண்மையை சொல்லட்டுமா ?எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும்.பிடிக்கும் in the sense she is attractive, interesting, beautiful,..ஹ்ம்ம் graceful..”

நான் இடைமறித்து “போதும் போதும் …ஆச்சிரியமா இருக்கு ”

“என்ன ?”

“இல்லை ..ஒரு பொம்பளை வேற ஒரு பொம்பளையை பற்றி நல்ல சொல்லுறது ”

“எனக்கு இந்த ஈகோ எல்லாம் கிடையாது …பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லுவேன் ..அவ்வளவு தான்..ஆனா இப்போ கொஞ்சம் அவங்க மேல எனக்கு ..”

“உங்களுக்கு ?”

“பொறமை வருது …அதுக்கு காரணம் நீ தான் ..நீ அவங்களை பற்றி பேசுறது எனக்கு என்னமோ …எனக்குள்ளே என்னமோ பண்ணுது ..a kind of insecure feeling”

“நீங்க என் மேல ரொம்ப possessive வா இருக்கீங்க …அதுதான் ”

என்னை பார்த்து ஒரு புன்னகை பூத்தாள்.

“ஹ்ம்ம் …அதுவா கூட காரணமாக இருக்கலாம் …நான் அதை மாத்திகிறேன்.சாரி ”

“என்ன அண்ணி ..சாரி எல்லாம் கேட்டுட்டு ..நீங்க எதுக்கும் கவலைப்படவேண்டாம் ..நீங்க ரெண்டு பேரும் எனக்கு சரிசமமாக பிடிக்கும்..நீங்க ரெண்டு பேரும் எனக்கு லைப் புல்லா வேணும்”என்று கூறிவிட்டு சுதா அண்ணியின் கையை பற்றிக்கொண்டேன்

1 Comment

  1. Very nice story… pls continue…

Comments are closed.