சூடு ஏத்தும் சுதா அண்ணி – பார்ட் 9 141

“ஷமீனா வீட்டுல ஏதோ விசேஷம் ..மாமனார் மட்டன் நல்ல விரும்பி சாப்பிடுவருன்னு கொண்டு கொடுத்துருக்கா …அதுல்ல என்ன தப்பு இருக்கு?

அதை தூக்கி வெளியே எறிஞ்சி இருக்கானா பாரேன் ..எவ்வளவு கொழுப்பு இருக்கனும் ?”

“வேற என்ன சொல்லுறா ?”

“மகேஷையும் ஜெயந்தியையும் இணைச்சி பேசுறாள் …மகேஷை இவள் மடக்கி போட்டு இருக்கான்னு..ஒரே சண்டை”

நான் டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருக்க ,ரேகா அண்ணி பரிமாறினாள்..நான் சாப்பிட்டு கொண்டே

“நான் அக்காகிட்ட கேட்டுகிட்டு ..”

“கேட்டாலும் ஒத்துகிட்டு தான் மறுவேலை பார்ப்பாள்..அவளை பற்றி தெரியாதா…ஷமீனா… வீட்டுக்கு முன்னாடி நின்னு இவ்வளவு சத்தம் போடுறா ..வீட்டை விட்டு வெளியே வரலியே ராணி ….?”

நாங்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது ,கீதா அக்கா வீட்டுக்குள்ளே வந்து ஹாலில் சோபாவில் உட்கார,ரேகா அண்ணி ஹாலுக்கு சென்றாள்.கீதா அக்கா முதலில் தொடங்கினாள்.

“என்..னா..பேச்சி பேசுறா …கேட்கவே கூச்சமா இருக்கு.. …இந்த ஜெயந்திக்கு இதெல்லாம் தேவையா ?அது தான் மாமனாரை கைக்குள்ளே வச்சிருக்காளே ..அப்புறம் எதுக்கு ?”

ரேகா அண்ணி மெதுவாக கிசுகிசுத்தாள்.

“சத்தமா பேசாதீங்க …”

“அது தான் ரோட்ல நின்னு எல்லாம் பேசிட்டாளே .அப்புறம் நம்ம பேசுறதுல என்ன குறைஞ்சிடும்”

“அவள் சொல்லுறது எல்லாம் நம்புறீங்களா..அக்கா?’ரேகா அண்ணி குரலில் எதிராளியை விழ்த்திய சந்தோசத்தை உணரமுடிந்தது.

“எனக்கு என்னடீ தெரியும் ..அவள் சொல்லுறா …நான் கண்ணால பார்க்கலேயே..”

“எனக்கு நம்பிக்கை இல்லை …கோபத்தில் ஏதோதோ பேசுறா ..”

“எல்லாரும் உன்னை மாதிரி இருக்க மாட்ட …ரேகா ..இப்பவாவது புரிஞ்சிக்கோ …”

“உங்களுக்கு எப்போவும் கிண்டல் தான்..போங்க அக்கா ”

கீதா அக்கா மெல்லிய குரலில் “மகேஷ் ..பாத்திமாவையே விட்டுவைக்கல…கிழவி அவள் …..வீட்டுலே புருஷன் துணை இல்லாம இருந்த இவளையா விட்டு வச்சிருப்பான்?கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் நல்ல என்ஜாய் பண்ணிட்டு புருஷன்காரன் சிங்கப்பூர் போய்ட்டான் .வீட்டுலே சும்மா இருந்த கொழுந்தன் வேற ..கேட்கவே வேண்டாம் …தீராத விளையாட்டு பிள்ளை..எனக்கு என்னமோ ஜெயந்தி கொழுந்தன் தானே மேய்ஞ்சிட்டு போகட்டும்னு …கொடுத்து இருக்கலாம் ..யாரு கண்டா ?”

“இருக்குமோ ?”

1 Comment

  1. Very nice story… pls continue…

Comments are closed.