அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 10 67

“தூ…தூ…சீ உப்புக்கரிக்குதுடி, அழுவதை நிறுத்து.”

என் அழுகையை மீறி என் உதடுகள் ஒரு சிறிய புன்னகையில் விரிந்தது.

“இப்போது தானே உன் முகம் அழகா இருக்கு, அலுவும் போது நல்லவா இருக்கு.”

நான் இப்போது மெல்ல என் கண்களை திறந்தேன். அவன் என்னை சிரித்தமுகத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தான்.

“என் முகம் அசிங்கமாக இருக்கட்டும். நீ போ. உனக்கு தான் மாதுல இருக்காளே.”

“என் மேல கோப்பம்மா? அப்பாவும் நீ அழகா தான் இருக்க. மாதுல ஷாமோட ஆளு, நீ தான் என்னடா ஆளு.”

“சும்மா புளுகதே, நான் தான் பார்த்தேனே. டான்ஸ் பிளூரில் யாராவது பார்த்திவிடுவார்கள் என்று கூட வெட்கம் இல்லாமல் உன்னோடதையை வெளியே எடுத்து குலுக்கிறாள், நீயும் கொடுத்துக்கொண்டு இருந்த.”

“ஓ அதனால் தான் இந்த அம்மாவுக்கு கோப்பம்மா, அதை வெச்சி தான் ஷாம் உன்னை அனுபவிக்க முயற்சித்தான.”

இதைக் கேட்டதும் என் முகம் வெட்கத்தில் சிவந்தது. ஷாம் என் உடலில் சுதந்திரம்மாக விளையாட நான் எவ்வளவு தூரம் அனுமதித்தேன் என்பதை இது மீண்டும் எனக்கு நினைறவூட்டியது.

அதை நான் மறைக்க அவன் செயலில் பழி போடா,”நீ ஏன் என்னை தனியாக அவனிடம் விட்டுட்டு போன.”

“நான் என்ன செய்ய, நாம ஆடும் போது அவள் தான இடையில் புகுந்து என்னை இழுத்துட்டு போன. ”

“நான் மட்டும் என்ன செய்ய முடியும், ஷாம் என்னை இழுத்துட்டு போனான்.”

இழுத்துட்டு போனான் அனால் அதற்க்கு பிறகு அவன் நிறைய செய்ய அனுமதித்துவிட்டேன். அதே போல தானே விக்ரமும் மாதுளவிடம் நடந்துகொண்டான். எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது நான் அதை தயங்கியபடி கேட்டேன்.

“நீ எப்போது இங்கே வந்தாய்?”

“அவன் உன்னை அம்மணம் ஆக்கும் போதே வந்துவிட்டேன். ”

ஷாமும் என் முழு நிர்வாணா உடலை பார்த்துவிட்டேன் என்பது மறுபடியும் உரைத்தது.

“அப்போ நீ ஏன் வந்து அவனை தடுக்கவில்லை?” “அவன் என்னை என்ன செய்தாலும் உனக்கு அது ஒகேவா?”

“அப்படி இல்லை பவனி, அவன் உன்னை உன் விருப்பத்தோடு அனுபவித்தால் நான் எப்படி தடுப்பது. எனக்கு உரிமை என்ன இருக்கு?’

நான் அவனை முறைத்தேன். “அப்படி என்றால் என் கழுத்தில் தாலி காட்டியது சும்மா தான. நான் உன் மனைவி இல்லையா?”

அவன் முகத்தில் சற்று தடுமாற்றம் தெரிந்தது. இதற்க்கு என்ன பதில் சொல்வது என்று அவன் யோசிப்பது புரிந்தது.

“என் தப்பு தான். நான் அந்த மாதுல பேச்சை கேட்டிருக்க கூடாது.”

“வாட்!! மாதுலவும் எல்லாற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தாளா?”

அனால் நினைக்க போனால் இதில் என்ன ஆட்சியும் இருக்கு. விக்ரம் வந்தால் அவளும் அவனுடன் சேர்ந்து தானே வந்திருப்பாள். கருமம் ஷாம் என்னுடன் செய்த எல்லா காம விளையாட்டுகள் அவள் பார்த்து இருப்பாள்.

“ஆமாம். நீ ஷாமுடன் உன் இன்பத்துக்காக செய்கிறதை தடுக்க எனக்கு உரிமை இல்லை என்று சொன்னாள். நானும் முட்டாளாக சும்மா இருந்துவிட்டேன்.”

“முட்டாள் தான். அது என் பொண்டாட்டி. வேற யாரையும் அவளை அனுபவிக்க விடமாட்டேன் என்று சொல்லி இருக்கணும்.”

அனால் அவளுக்கும் தெரியும் என் உண்மையான புருஷன் வேறு ஒருவர் என்று. அதை அவள் சொன்னால் விக்ரம் என்ன சொல்லி இருக்க முடியும்.

“ஆமாம் நீ என் பொண்டாட்டி தான். உன்னை இனிமேல் வேற யாரும் தொட்டுவிட மாட்டேன்.”

அவன் என்னை முத்தமிட்டான். ஐயோ நான் சற்று முன்பு தான் வாந்தி எடுத்தேன். என் வாயில் பேட் ஸ்மெல் வரும் என்று அச்சப்பட்டேன். அவன் அப்படி எதுவும் உள்ளதுபோல் ஆர்வமாக முத்தமிட்டான்.