அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 10 67

“என்ன பவனி இவ்வளோ வந்துட்டு என்னை ஏமாற்றுரையே, கம் ஒன் பிலீஸ்.”

“இல்ல ஷாம் நான் போதையில் தடுமாறிட்டேன். எனக்கு உன் மேல் எந்த விருப்பமும் இல்லை. ஐ லவ் விக்ரம்.”

“ஆவன்னா? அவன் இந்நேரம் மாதுலவை ஒத்துக்கொண்டு இருப்பான். நீ ஏன் உன் இன்பத்துக்கு கட்டுப்படுத்தனும்.”

“இல்லை ஷாம், விக்ரம் எப்படி இருந்தாலும் நான் அதை போல இருக்க முடியாது. நான் ஒருவர் மாற்றி ஒருவருடன் படுக்க முடியாது.”

இதை கேட்டு நான் பொறித்து போனேன். இனி பவானியை எப்போதுமே இங்கே தனியாக விட்டுட்டு போக மாட்டேன்.

“கம் ஒன் பவனி, எனக்கு நீ வேணும்,” என்று பவானியை தழுவ முயற்சித்தான்.

அவள் “நோ’ என்று சற்று சத்தமாகவே கத்தி அவனை தடுத்தாள்.

நான் என் சுண்ணியை என் பேண்ட் உள்ளே தள்ளி மூடினேன். மாதுலவை பார்த்து,”இப்போது நான் போய் ஷாமை தடுக்கலாம் இல்லையா?”

அவள் ஒன்னும் பதில் சொல்ல முடியாமல் இருந்தாள். அவர்கள் பவானிக்கு அதிகம் மது கொடுத்து அவர்கள் திட்டத்தை செயல் படுத்து நினைத்தார்கள். அதுவே அவர்கள் திட்டத்தை கெடுத்துவிட்டது.

நான் உள்ளே சென்றதும் இருவரும் திடுக்கிட்டார்கள். நான் ஷாமை பார்த்து,” நீ கிளம்பு,” என்றேன். அவன் ஒன்னும் சொல்லாமல் அவன் ஆடைகள் அள்ளிக்கொண்டே வெளியே போனான்.

அவள்

கடவுளே, விக்ரம் இங்கே தான் இருந்தான்ன. அவன் இங்கு எவ்வளவு நேரம் இருந்தான்? அவன் எல்லாவற்றையும் பார்த்தானா? கிர்ஜா மற்றும் மாதுலாவைப் போலவே நானும் ஒரு ஸ்லாட் என்று அவன் நினைத்திருப்பானே. எனக்கு சரியான நேரத்தில் வாந்தி மட்டும் வரவில்லை என்றால் இன்னேரம் ஷாம் சுன்னி என் பெண்மை உள்ளே நுழைந்திருக்கும். நானும் வேசி போல கிடைத்த எந்த ஆண் இருந்தாலும் அவனுடன் படுக்கிற பொம்பளையாக மாறி இருப்பேன். வேறு ஒரு கேள்வியும் என் மனதில் தோன்றியது. விக்ரம் இங்கே முதலில் இருந்து இருந்திருந்தால் அவன் ஏன் வந்து ஷாமை தடுக்கவில்லை? நான் யாருடன் படுத்தாலும் அவனுக்கு பிரச்னை இல்லையா?

இதையெல்லாம் குறிப்பாக கடைசி பகுதியை நான் நினைத்தபோது, என் கண்களில் கண்ணீர் பெருகியது. விக்ரமின் முகத்தைப் பார்க்க முடியாமல், நான் திரும்பி படுக்கையில் விழுந்து தலையணையில் முகத்தை புதைத்தேன். நான் அழுக என் உடல் குலுங்கியது. மெத்தை அமுங்க அவன் என் அருகில் உட்கார்ந்திருந்ததை உணர்ந்தேன். அவன் என் தலையை ஆறுதலாக தடவியது. நான் தொடர்ந்து அழுதேன்.

“பவனி, அழாதே, இங்கே பாரு,” என்று என்னை திருப்ப முயற்சித்தான்.

நான் திரும்ப மறுத்தேன்.

“சாரி டார்லிங், ஐ எம் சோ சாரி, பிலீஸ் என்னை பாரேன்.”

தலையணையில் இருந்து என் தலையை எடுக்காமல், “தயவுசெய்து என்னை தனியாக விட்டுவிடு” என்று தலையை ஆட்டி, தொடர்ந்து அழுதுகொண்டே சொன்னேன்.

“இல்லை நான் உன்னை விடமாட்டேன், ” என்றவன் என்னை வலுக்கட்டாயமாக திருப்பினான்.

நான் திரும்பினாலும், என் கண்களை இருக்க மூடிக்கொண்டேன்.

“இது என்ன இது சின்னப்பிள்ளை மாதிரி, கண்ணை திற.”

நான் அவன் சொன்னதை கேட்கவில்லை. என் கண்கள் மூடியபடி இருந்தது. அவன் என் நெத்தியில் முத்தமிட்டான், மெல்ல என் கன்னம், கண்கள் என்று முத்தமிட்டான். என் கண்ணீர் அவன் உதடுகளில் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும்.