ரோஜாவும் கஜாவும் – Part 5 75

ரோஜாவிற்கு இந்த விஷயம் தெரிய வந்தது.
அதிர்ச்சியில் ரோஜா மயக்கம் போட்டு விழுந்தால்.
போலீஸ் இருவரின் உடலையும் போஸ்டமார்டன் செய்து அனுப்பினர்.
கஜாவின் உடலை அவன் ஆட்கள் வாங்கி சென்றனர்.
பிரகாஷின் உடல் வீட்டிற்கு கொண்டு வந்தனர்
ரோஜாவிற்கு பெரிய இடி. ஒரே நேரத்தில் தனது கணவனும் தன் கள்ள காதலனும் இறந்தனர். ரோஜாவால் இதை நம்பமுடியவில்லை. ரோஜா அழுது அழுது அவள் முகம் சிவந்துபோயிருந்தது.
பிரகாஷின் பிசினஸ் பார்ட்னர்ஸ் ஆபிஸ் ஆட்கள் எல்லாரும் வந்திருந்தனர்.
கெளதம் அவன் அப்பாவிற்கு செய்ய வேண்டிய இறுதிசடங்குகளை செய்து முடித்தான். பிரகாஷின் உடல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்தனர்.
ரோஜா வீட்டில் இடிந்து போய் உட்கார்ந்துந்திருந்தால்.அவளால் கஜாவின் உடலை கூட பார்க்க முடியவில்லை.
ரோஜா அழுது கொண்டே இருந்தால்.
நாட்கள் சென்றது….
ரோஜா depression க்கு தள்ளப்பட்டால்
அதிலிருந்து வெளியே வர யோகா மெடிடேஷன் ஜிம் போன்ற இடங்களுக்கு சென்றால் கெளதம் ஸ்கூல்க்கு ஒழுங்கா போய்கொண்டு இருந்தான்.
பிரகாஷ் விட்டு சென்ற பிசினஸ் ரோஜா கையில் எடுத்தால். ரோஜா பிசினஸ்ஸில் கோடி கட்டி பறந்தால்.அவள் ஆபீஸில் உள்ள ஆடவர் அனைவரும் அவளை ஓக்க வேண்டும் என்று துடித்தனர். ஆனால் ரோஜா ஒரு பெண் சிங்கம் போல இருந்தால். ரோஜாவிற்கு ஒரு அசிஸ்டன்ட் ஒருவர் இருந்தார்
அவர் பெயர் : முருகன்,வயது :55
ரோஜாவிற்கு அனைத்து ஆலோசனை வழங்குபவர். ரோஜாவை அவர் மகள் போல் பார்த்து வந்தார். ரோஜா அவர் பேச்சை மட்டுமே கேட்பால்.சுருக்கமாக சொன்னால் பாகுபலி கட்டப்பா மாதிரி.
ரோஜா தினமும் காலை யோகா மெடிடேஷன் செய்வாள், ஈவினிங் ஜிம்க்கு போவால்.
38 வயதிலும் அவள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால்.விஸ்வாசம் படம் நயன்தாரா போல இருந்தால்.
அவளை பார்த்தால் எல்லாரும் கெளதம் ஓட அக்கா என்று தான் கூறுவர்.அவள் ஆஃபிஸில் பல ஆண்கள் அவளை கண்ணால் கற்பழித்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களை அவள் திரும்பி கூட பாக்கமாட்டாள்.
பிரகாஷ் இறந்து ஒரு வருடம் ஆனது ரோஜா கொஞ்சம் கொஞ்சமாக கஜாவையும் பிரகாஷயும் மறக்க ஆரம்பித்தால்.
பிரகாஷ் விட்டுசென்ற பல ப்ராஜெக்ட்களை
ரோஜா கையில் எடுத்தால்.அவளுடைய சிந்தனை முழுவதும் பிசினஸ்ஸில் வைத்தால்.பல ப்ராஜெக்ட்களை டேக் ஓவர் செய்து அதில் வெற்றியும் கண்டால்.
மிகச்சிறிய காலத்தில் கம்பெனியை டாப் பொசிஷனுக்கு கொண்டு வந்தால்.
இது பல பிசினஸ்மேன்களுக்கு பிடிக்கவில்லை.
அதில் ஒருவன் தான் சுந்தர்.அவனுக்கு நிறைய பிசினஸ் உண்டு பல மல்டிநேஷனல் ப்ராஜெக்ட்களை செய்து வந்தான். அதற்கு முன்னால் அவனை பற்றி தெரிந்து கொள்வோம்.
சுந்தர் வயது 40 மாநிரம் பணக்காரர்களுக்கு உரிய தொப்பை லைட்டா சொட்டை விழுந்திருக்கும். ஆனால் நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உடையவன். அதிக திமிரு உடையவன்.
ரோஜாவின் கம்பெனியால் அவனுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டது.