ரோஜாவும் கஜாவும் – Part 5 75

குரு அவள் நடக்கும் போது அவள் குண்டி ஆடி அசைவதை ரசித்தான்.
ரோஜா வீட்டிற்கு சென்றவுடன் முருகனுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னான்
முருகனுக்கு குருமூர்த்தியை பத்தி தெரியும்
அதனால் அவளுடன் தானும் வருகிறேன் என்றான். ரோஜா சரி என்று கூறினால்.
அடுத்த நாள் இருவரும் பார்ம்ஹவுஸ் சென்றனர். குரு ரோஜா மட்டும் தனியா வருவாள் என்று எதிர்பார்த்தான் குருவிற்கு இவர்கள் இருவரும் வருவதை பார்த்து ஏமாற்றமாக இருந்தது.ரோஜா உள்ளே வந்து வணக்கம் என்றால்.
குரு : வாங்க ரோஜா மேடம் உட்காருங்க
ரோஜாவும் முருகனும் உட்கார்ந்தார்கள்.
குரு : சார் யாரு
ரோஜா : இவர் எங்க கம்பெனியோட மேனேஜர், அது மட்டும் இல்ல எனக்கு அப்பா மாதிரி.
குரு : ஓஹ் அப்படியா ஏதாச்சும் சாப்பிடுறீங்களா டீ காபி
ரோஜா : இல்ல சார் வேணாம்
குரு : எனக்கு ரொம்ப நாள்ல ஒரு பீச்ஹவுஸ் கட்டணும்னு ஆசை நீங்க எனக்கு அதை பண்ணுவீங்களா எவ்ளோ செலவு ஆனாலும் பரவாயில்ல
ரோஜா : எஸ் சார் கண்டிப்பா
குரு : நீங்க இதை மட்டும் காரக்ட்டா பண்ணிடீங்க. அடுத்து வர அரசாங்க ப்ராஜெக்ட் எல்லாம் உங்களுக்கு தான்
ரோஜா சிரித்தாள். முருகனுக்கு சந்தேகம் வந்தது எந்த ஒரு அரசியல்வாதியும் எதிர்பார்ப்பு இல்லாமல் இப்படி செய்யமாட்டான் என்று யோஷித்தான்
குரு : மாடல் ஏதாச்சும் வெச்சிருக்கீங்களா
ரோஜா : இருக்கு சார் என்று தன் லேப்டாப்பை திறந்து ஒவ்வொன்றாக காட்டினாள்.
குரு மாடலை பார்ப்பது போல அவள் அங்கங்களை அனு அணுவாய் ரசித்தான்.
அவள் பேசும் போது அவள் செவ்விதல்கள் அவனை கூப்பிடும் படி இருந்தது. இப்பயே அவளை தூக்கி வைத்து ஓக்கலாம் போல இருந்தான்.
ரோஜா அனைத்தையும் explain பண்ணால்
குரு எதையும் கவனிக்கவில்லை அவளை மட்டும் கவனித்தான். முருகன் இவன் பார்ப்பதை பார்த்தான் அவன் கண்கள் ரோஜாவை வேட்டை ஆடிகொண்டிருந்தது.
முருகன் இருமினான். குரு சுதாரித்து கொண்டு கவனித்தான்.ரோஜா explain பண்ணிக்கொண்டே இருந்தால்.
குரு அவள் பேசும் போது குறுக்கிட்டு
குரு : மேடம் உங்களுக்கு ஒரு வீடு கட்டின எந்த மாடல்ல கட்டுவீங்களோ அப்படி கட்டுங்க என்று ஒரு பிளாங்க் செக் ஒன்றை நீட்டினான் எவ்ளோ அமௌன்ட் வேணும்னாலும் fill பண்ணிக்கோங்க என்று குடுத்தான்
ரோஜா அதை வாங்கி கொண்டு அங்கேயே அவன் கண் முன்னாடியே 5 கோடி என்று எழுதி இப்போதைக்கு இது போதும் சார் என்று அங்கே இருந்து கிளம்பினால்
ரோஜா : அப்போ நான் வரேன் சார்
குரு : நல்லது
ரோஜா மகிழ்ச்சியுடன் அங்கே இருந்து கிளிம்பினால்
இது ஒரு பக்கம் இருக்க சுந்தர் காணாமல் போன வழக்கு சிபிஐக்கு சென்றது. சிபிஐ ரவி என்கிற நேர்மையான ஒரு ஆபீசரை நியமித்தது.ரவி திறமையானவன்.ரவி தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தான்.
ரோஜா வீடு கட்டும் வேலைகளை ஆரம்பித்தாள்.குரு கொஞ்சம் கட்சி விஷயமாக பிஸியா இருந்தான். ஒருநாள் அந்த வழியாக போகும் போது வீட்டை (ரோஜாவை )பார்க்க போனான். ரோஜா அங்கு மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தாள். அப்போது குரு அவள் அருகில் சென்றான்.அதே நேரத்தில் ஒரு கட்டை தட்டி ரோஜா கீழே விழப்பார்த்தால். குரு உடனே அவளை தாங்கிப்பிடித்தான்.குருவின் கைகள் ரோஜாவின் இடுப்பை சுற்றி இருந்தது.பின்பு ரோஜா எழுந்து தேங்க்ஸ் என்று சொன்னால்.
குரு வேலை எப்படி போகிறது என்று கேட்டான்.ரோஜா நல்லா போகுது சார் என்றால்.
குரு : ஒரு காபி சாப்பிடலாமா
ரோஜா : sure சார் என்று ஒரு வேலைக்காரனை காபி வாங்கி வரச்சொன்னால்
குரு அவளைத்தடுத்து
குரு : வாங்களேன் வெளியே போய் சாப்பிடுவோம்
ரோஜா : ஓகே சார்
இருவரும் ஒரு காபி ஷாப்ஐ அடைந்தனர்
குரு இருவருக்கும் expresso ஆர்டர் செய்தான்
ரோஜாவும் அவனும் குடித்தனர்
குரு மெல்ல அவளிடம் பேச்சு குடுத்தான்
குரு : அப்பறம் மேடம் அடுத்து என்ன பண்ணபோறீங்க
ரோஜா : தெரியல சார் பஸ்ட் இந்த ப்ராஜெக்ட்ட முடிக்கணும்
இருவரும் எழுந்து பீச் ஓரம் நடக்க ஆரம்பித்தனர்