ரோஜாவும் கஜாவும் – Part 5 75

சுந்தர் : முருகன் சார் புரியாம பேசாதீங்க நான் பண்ணுறது பிசினஸ் என்னோட எதிரியை கீழ தள்ளிவிடலைனா நான் எப்படி மேல வர முடியும்.
முருகன் : அதுக்காக அந்த அப்பாவி பொண்ண இப்படியா பழி வாங்குவ
சுந்தர் : யாரு அவளா அப்பாவி சும்மா சொல்லக்கூடாது செம்மயா தான் இருக்கா
முருகன் : மேடத்தை பத்தி தப்பா பேசதீங்க
சுந்தர் : முருகன் சார் போங்க கோவப்படாம இப்போ தான் ஆரம்பிச்சிருக்கேன். இன்னமும் நெறைய பண்ணுவேன் எனக்கு வேணும்ன்றது கிடைக்கிற வரைக்கும்
அதன் உள்அர்த்தம் முருகனுக்கு நன்றாக புரிந்தது. இப்போ சுந்தர் சொல்வதை கண்டிப்பாக கேட்டு ஆக வேண்டும் இல்லை என்றால் இந்த கம்பெனியை இழுத்து மூடி ரோஜா நடுத்தெருவில் தான் நிற்பாள்.
முருகன் யோஷிச்சுக்கொண்டே அங்கே இருந்து கிளம்பினார்.
ரோஜா முருகனுக்கு கால் செய்தால்
முருகன் நேரில் பார்த்து விஷயத்தை சொல்வதாக கூறினான்
ரோஜாவின் வீட்டிற்கு முருகன் வந்தார்
ரோஜா : வாங்க முருகன் என்ன ஆச்சு
முருகன் : இது எல்லாம் பண்ணது அந்த சுந்தர் தான் மேடம்
ரோஜா : அவருக்கு என்ன பிரச்சனை
முருகன்: அவர் நம்ம கம்பெனியை அழிக்க பார்க்கிறான்
ரோஜா : இப்போ என்ன பண்ணலாம்
முருகன் : தெரியல மேடம் இன்னும் ரெண்டு நாள்ல ஏதாச்சும் பண்ணனும் இல்லைனா MNC இந்த ப்ராஜெக்ட கேன்சல் பண்ணி நமக்கு நெறைய நஷ்டம் வந்திரும்
ரோஜா : இந்த ரெண்டு நாள்ல என்ன பண்ணமுடியும்
முருகன் : இந்த ரெண்டு நாள் உங்களுக்கு யோஷிக்க கிடைச்ச நேரம் இதுல ஒரு ரகசியமும் இல்ல சுந்தர் உங்க கிட்ட இருந்து எதையோ எதிர்பார்க்கிறான். அவனை அனுசரிச்சு நடந்தா உங்களுக்கும் நம்ம கம்பெனிக்கும் நல்லது
ரோஜா : யோஷிக்கிறேன்
முருகன் அங்க இருந்து கிளம்பினான்
ரோஜா யோஷிக்க ஆரம்பித்தாள்.
பின்பு ஒரு முடிவு எடுத்து சுந்தருக்கு கால் செய்தால்
சுந்தர் அட்டென்ட் செய்து
சுந்தர் : ஹலோ ரோஜா மேடம் எப்படி இருக்கீங்க
ரோஜா : உங்க கூட கொஞ்சம் பேசணும்
சுந்தர் : நாளைக்கு மீட் பண்ணலாமா ஏதாச்சும் ஹோட்டல்ல
ரோஜா : இல்ல நீங்க என்னோட கெஸ்ட்ஹவுஸ்க்கு வந்திருங்க என்றால்
சுந்தர் ரோஜாவும் அவள் கம்பெனியும் நாளைக்கு நமக்கு கிடைச்சிரும்ன்னு சந்தோஷப்பட்டான்
அடுத்த நாள் சுந்தர் அவன் மனைவியிடம் நான் பிசினஸ் விஷயமா பெங்களூரு போறேன் வருவதற்கு ரெண்டு நாள் ஆகும் என்று கூறி தனது மொபைலை சுவிட்ச்ஆப் செய்தான்.பின்பு வண்டியை எடுத்து ecr ரோட்டில் சென்றான். ரோஜாவின் கெஸ்ட் ஹவுஸ் வந்தடைந்தான்.ரோஜா அவனுக்காக காத்திருந்தாள்.
சுந்தர் உள்ளே வந்தவுடன்
சுந்தர் : ஹலோ ரோஜா நைஸ் டு மீட் யூ
ரோஜா : வெல்கம்
சுந்தர் : என்ன ரோஜா எதுக்கு என்ன வரச்சொன்னீங்க
ரோஜா : நீங்க என் ப்ராஜெக்ட்க்கு இப்படி இடைஞ்சல் பண்ணுறீங்க.
சுந்தர் : இது எல்லாம் பிசினஸ் ரோஜா
ரோஜா : எது இன்னொரு கம்பெனியை அழிச்சிட்டு வருறது பிசினஸ்ah
சுந்தர் : ஆமாம்
ரோஜா : ச்சீ உனக்கு வெட்கமா இல்ல. என்று அவனை ஓங்கி அறைந்தான்.
சுந்தர் : அவள் கழுத்தை பிடித்து நெறித்தான்
ரோஜா வழியால் துடித்தால்
சுந்தர் அவளை விடுத்து
இப்போ உன்னோட ப்ராஜெக்ட நான் டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா நீ எனக்கு என்ன தருவ சுந்தர் : அவள் கழுத்தை பிடித்து நெறித்தான்
ரோஜா வழியால் துடித்தால்
சுந்தர் அவளை விடுத்து
இப்போ உன்னோட ப்ராஜெக்ட நான் டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா நீ எனக்கு என்ன தருவ
ரோஜா : என்கிட்ட இருந்து உனக்கு என்ன வேணும்