ப்ரீத்தியின் தோட்டத்தில் வேலை! 30

நான் அவனிடம் ஏன் வெளியே எடுத்தாய் எனக் கோபித்துக் கொண்டேன். அவன் அதற்கு “வேண்டாம் சுகந்தா நீ கற்பமாகி விட்டால் உன் பெற்றவங்க மனசு ரொம்பக் கக்ஷ்டப்படும்.. கல்யானம் வரை நம் இடையே செக்ஸ்ஸைத் தவிர்கலாமே.. நீ சொன்னதற்காக ஒரு முறை செய்துட்டேன்.. இனி இந்த மாதிரி வேண்ட்டாமே..” என்றான். நான் ” நோ எனக்கு நீ எப்பவும் வேன்டும்.. உன்னை விட மாட்டேன்.. இன்னொரு முறை எதாவதுப் பேசினால் நான் செத்துவிடுவேன்..

நான் என்ன தப்பான ஆசையா வைத்து இருக்கேன்.. என் பூசன் என்னைக் கொஞ்சுவதில் என்னத் தப்பு இருக்கு.. நீ ப்ராஜக்ட் பன்ன வரும்போது ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்குகிறோம்.. கனவன் மனைவிப் போல 3 மாசம் வாழ்கிறோம். இதில் ஏதாவது மாற்றம் என்றால் என்னால் தாங்க முடியாது” என்றேன். அவனும் சரி சரி அதை அப்புறம் பாத்துக்கலாம் என்றான். பின் அவனைக் கட்டிப்பிடித்தப்படி தூங்கினேன்.

மறுநாள் அவனுக்கு நான் 4 சர்ட், 4 பேன்ட்ஸ், 2 ஜீன்ஸ் மற்றும் 5 டீ சர்ட் வாங்கித் தந்தேன். முதலில் மறுத்தான். நான் என் பாக்கெட் மணியிலிருந்துதான் வாங்கித் தருகிறேன். என்னும் 8 மாசம் அப்புறம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடனே அவனிடமிருந்து பதிலுக்கு வட்டியும் முதலுமாக ட்ரெஸ் எடுத்துக் கொள்கிறேன் என சமாதானப் படுத்தினேன். அன்றும் அவனுடன் லாட்ஜில் தன்கினேன். முதல் நால் இருந்தத் தயக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் சந்தோசமாக இருந்தோம். அடுத்த நாள் காலை அவன் ஊருக்குக் கிளம்பினான். அடுத்த செமஸ்டரில் எப்படியும் என்னுடன் தானே இருக்கப் போகிறான் என்ற திருப்தியுடன் வழியனுப்பினேன்…