ப்ரீத்தியின் தோட்டத்தில் வேலை! 30

நான் பதிலுக்கு,” நோ என்னால் இதை ஒத்துக்க முடியாது. வசதி ஒன்றுதான் காதலுக்குத் தகுதின்னு நினைக்கிறியா? எதையும் பணத்தால அளந்துட முடியும் என நம்புறியா? உனக்குக் கிடைத்த 5 லட்சத்தை ஏழைக் குழந்தைகளுக்காகக் கொடுத்தாயே அந்த மனசு எத்தனைப் பேருக்கு வரும்.. பெரியக் கோடீஸ்வரன்களிடம் நன்கொடைக் கேட்டாக்கூட 1000 மோ 2000மோ தான் கிடைக்கும். யாருக்குத் தன்னிடமுள்ள அத்தனையையும் அள்ளித்தர மனது வரும். உன் கிட்ட எவ்வளவு பனம் இருக்கு நீ எவ்வளவு சம்பாதிக்கிற என்றுப் பார்த்து வருவது நிச்சயம் காதல் கிடையாது.. உன்னை எனக்குப் பிடிச்சு இருக்கு 1 வருடம் என்ன 10 வருசம்னாலும் காத்திருப்பேன்.. அனால் உன் காதலை சொன்னதுக்கப்புறம்.. இதுப் போல மவுனம் என்னைக் கொல்கிறது.. என் காதலை உதாசீனப் படுத்திறீயோ என சந்தேகம் வருது.. என்னுடைய ·பீலிங் இழிவுப் படுத்தப் படுதோ என நினைக்கிறேன்..” என்றேன்.

என்னிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்ப் பார்க்காத கதிர் உண்மையில் அதிர்ந்துப் போனான். என்னப் பேசுவது என்றுத் தெரியாமல் விழித்தான். மீண்டும் அவனிடம் “கதிர் நான் உன்னைக் காதலிப்பது நிஜம்.. இப்பப் பேசியதும் உண்மை.. என்னுடைய எண்ணங்களை சொல்லிவிட்டேன். இன்னும் 10 நாளுக்குள் நீ தெளிவான முடிவு எடுக்கலைன்னா நானும் என் மனதை மாத்திக்கறேன்.

வாழ்க்கையில் எத்தனையோ பேர் நம் மனதைக் கவருகிறார்கள் அத்தனைப் பேரையும் லவ் பன்ன முடியுமா? அத்தனைப் பேருக்கும் நம்மையும் பிடித்து இருக்கனும்னு எண்ண முடியுமா.. அதுப் போல உன்னையும் நினைச்சுக்குவேன்” என்றேன். அவன் எதுவும் பேசாமல் தவிப்போடு நின்றிருந்தான். கண்கள் லேசாகக் கலங்கியிருந்தது. அதைப் பார்த்ததும் என் உயிரேப் போய்விடும் போல இருந்தது.அதற்குள் ரயில் வரவும் நானும் ப்ரீத்தியும் ஏறிக்கொண்டோம். அங்கு ட்ரெயின் 2 நிமிடம்தான் நிற்குமென்பதால் நாங்கள் ஏறிப் பைகளை வைக்கவும் ட்ரெயின் கிளம்பவும் சரியாக இருந்தது.

நான் சோகமாக இருந்ததைப் பார்த்த ப்ரீத்தி என்னிடம் ” சுகந்தா உன் லவ் எல்லாம் சரிதான் ஆனால் நீ காதலிக்கிற முறைதான் தவறு. கதிருக்கு ஏற்கனவே ரொம்பத் தாழ்வு மனப்பான்மை உண்டு. இதில் உன் காதலை அக்ஸப்ட் செய்ய அவனுக்குத் தைரியம் பத்தாது. உங்கள் காதலில் நீங்க ரொமான்ஸ் க்கு இடமேத் தரலை.. ரொமான்ஸ் இல்லாதக் காதல் நிச்சயம் ரசிச்சு அனுபவிக்க முடியாது. நான் சொல்றபடி செய். அவனுக்கு நீ அனுப்புற மெயிலில் இனி காமத்தைக் கொட்டி எழுது.

தானா அவன் வழிக்கு வரனும். அடுத்தமுறை அவனைப் பார்க்கும் போது கட்டிப் பிடித்து முத்தம் கொடு. உன் கைகளால் அவன் தம்பியைப் பிடி.. அவனை முதலில் காமத்துக்கு அடிமையாக்கு. அப்பத்தான் காம்ப்ளக்ஸிலிருந்து வெளியே வருவான்” என்றாள். அவள் சொல்வதில் இருக்கும் கருத்து என்னைக் கவரவே கதிருடன் காமக் களியாட்டத்தில் ஈடுபடுவதுப் போல கற்பனையில் மூழ்கினேன். அப்படியே என்னை அறியாமல் தூங்கினேன்.

நான் தூக்கத்திலிருந்து ஏதோ சமையல் வாசம் வரவும் விழித்துக் கொண்டேன். எழுந்து கிச்சன் பக்கம் சென்றேன். அங்கு கதிர் எனக்காக சிக்கன்65 செய்துக் கொண்டிருந்தான்.சிறு புன்னகையுடன் அவனை நெருங்கி, “ஹாய் KK என்ன செய்ற” என்றேன். அவன் என் தோள்களில் கையைப் போட்டப்படி “அது என்ன KK என்றான்”. நான்” அது என் செல்லத்துக்கு நான் வைத்த செல்லப் பேர்.. முடிஞ்சா கண்டுப்பிடிச்சுக்க” என்றேன். கதிர் கண்ணா வா என்றான்.. நான் நோ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் கழுத்தைக் கட்டி தன் அருகே இழுத்து உதடுகளில் ஒரு முத்தமிட்டான். அவன் நாக்கு என் உதடுகளைத் தடவியது. மெல்ல என் வாயினுள் நுழைந்தது.

அவன் அண்மையும் அந்த ஆன்மை வாசமும் என்னைக் கிறங்கடித்தது. கண்ணை மூடி அப்படியே அன்னை அவனிடம் தந்துவிட்டேன். தன் மேல் வரிசைப் பற்களால் என் கீழ் பற்களைக் கடித்தான். என் வாய் முழுதும் நாக்கை சுழலவிட்டான். பின் என் கீழ் உதடுகளைக் கவ்வி மென்று மென்று த்ங்க் ஆரம்பித்தான். அவன் கைகள் என் குண்டிகளைத் தடவியது. சப்பாத்தி மாவுப் பிசைவதுப் போல குண்டிகளைப் பிசைந்தான்.