” அது காலைல..”
” சரி.. இப்ப.. ?”
” இப்ப மத்யானம் ஆகப் போகுது..”
” அதனால.. ?”
” நீ கல்யாணம் பண்ணிக்கோ. நல்லாரு. உனக்கா நாங்க வேணும்னு தோனுச்சுனா.. வா..! உன் வாழ்க்கைல கண்டிப்பா உனக்குனு ஒருத்தி வேணும் ”
” அதான் நீ இருக்கியே.. ?”
” ஆனா நான் கல்யாணமானவ. ! எனக்கும் ஒருத்தன் இருக்கான் புருஷன்னு.. ஸோ…”
அவள் கைகளைப் பிடித்து முன்னால் இழுத்தான். அவள் முகத்தை கைகளிக் தாங்கிப் பிடித்தான். அவளது கண்களை ஆழமாகப் பார்த்தபடி மெல்லச் சொன்னான்.!
”நீ இருக்குறவரை.. என் மனசுல இன்னொருத்தி வந்து வாழ முடியும்னு தோணலை.”
” அதுக்காக என்னை சாக சொல்றியா.. ?”
” ச்ச.. அப்படி சொல்வனாடி.. ?”
” சாந்திக்கு மட்டும் கொழந்தை பொறக்குற மாதிரி இருந்தா.. அவளையே உனக்கு கட்டி வெச்சிவேன்..! அவ அழகா இருக்காதான. ?”
”செம அழகா இருக்கா..!! நல்ல கட்டை.. !! அவளை என்கூட படுக்க வெக்க உனக்கு எப்படிடி மனசு வந்துச்சு ?”
” தெரியலைடா.. ! ஆனா.. அவளை பாத்த அன்னிக்கே.. உனக்கு அவதான் சூட்டா இருப்பானு தோனுச்சு. கல்யாணம் பண்ணிக்காட்டி பரவால்ல.. என்ஜாய் பண்ணிகிட்டிங்க இல்ல.. அதுவே எனக்கு சந்தோசம்தான்..”
அவள் கன்னங்களை வருடி விட்டு… அவளது உதட்டில் அவன் உதட்டைப் பொருத்தினான். அவள் உதடுகளைச் சுவைத்து.. அவள் வாய்க்குள் நாக்கை விட்டு சப்பினான்.! அவள் கிறங்கி அவனை இறுக்கினாள். !!
ராசு புறபபட்டு விட்டான்.
” சரி நான் கிளம்பறேன்.. பை..”
” ம்ம் பை..”
அவள் மார்புகளை மென்மையாகத் தடவியபடி சொன்னான்.
”இந்த செல்ல புறாக்கள பத்ரமா பாத்துக்க.. கொத்தி திங்க நெறைய பருந்துகள்ளாம் அலஞ்சிட்டிருக்கும்..”
” ஹ்ஹா..” என்று சிரித்தாள்.
அவளின் இரண்டு முலைகளுக்கும் முத்தம் கொடுத்து விட்டு விடை பெற்றுக் கிளம்பிப் போனான் ராசு.. !!
பாக்யா நன்றாகப் படுத்து தூங்கி எழுந்து.. மாலையில் குளித்து புடவை கட்டிக் கொண்டாள். அவள் சமையல் வேலையை ஆரம்பித்தபோது முத்து வந்தாள். உள்ளே வந்து பாவாடையைச் சுருட்டி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கேட்டாள்.
” உன் புருஷன் எப்ப வருவான் ?”
” ஏன்டி என்ன தரே அவனுக்கு ?”
” ச்சீ.. ஏன்ப்பா இப்படி கேக்குற.. ?”
” பின்ன.. அவன் மேல உனக்கு என்ன அக்கறைனு வேண்டாமா.. ?”
” ஐய.. எனக்கெல்லாம் ஒண்ணும் இல்ல. உனக்காகத்தான் கேட்டேன் ?”
” எனக்கு மட்டும் எனன..? அவன் இருக்கறதும் ஒண்ணுதான்.. இல்லாததும் ஒண்ணுதான்.. ”
” ஆனா.. கஷ்டம்..” என்று எதையோ நினைத்துக் கொண்டு சிரித்தாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே பாக்யாவின் பெற்றோர் ஊரிலிருந்து வந்தனர். கூடவே அவள் தம்பியும் வந்திருந்தான். அடுப்பை சன்னமாக எரிய வைத்து விட்டு அம்மா வீட்டுக்குப் போனாள். அவளது அப்பா குடித்திருந்தார். கீழே உட்கார்ந்து கொண்டிருந்த தம்பியிடம் போய் நின்று கேட்டாள்.!
” எப்படிடா எழும்பா இருக்குற.?”
” நல்லாத்தான் இருக்கேன் குண்டு பன்னி..” என்று சிரித்தான்.
” பாவி.. நான் குண்டாடா. ?”
” எனக்கு நீ குண்டுதான்.. ”
” நாயி ”
செல்லமாக அவன் தலையில் தட்டி விட்டு திரும்பி அம்மாவைக் கேட்டாள்.
” உங்கம்மா எப்படி இருக்கம்மா ?”
” கிண்டலா இருக்காடி உனக்கு.. ?” என்றாள் அம்மா.
அப்பா ”நாளைக்கே தகவல் வந்தாலும் வரலாம் பாப்பா.. உங்க பாட்டி மேலோகம் போய்ட்டானு..” என்று சிரித்தபடி சொன்னார்.
அம்மா மெதுவாக கேட்டாள்.
” சோறாக்கறியா ?”
” ம்ம் ”