” டெய்லி அழுகுறியா என்ன.. ?”
” நான் என்ன மயிருக்கு அழுகறேன். ! நான்லாம் ஜாலியாத்தான் இருக்கேன்.. !!”
” அப்பறம் ஏன் என்னை பாக்கணும்னு பீல் பண்றே.. ?”
”பீல் எல்லாம் இல்ல.. ! புருஷன் இல்லாத சுதந்திரத்தை கொண்டாட ஆள் இல்லேன்னுதான் உன்னை கூப்பிடறேன். ”
”அடிப் பாவி.. ! நீயாடி இது ?”
” அடப் போடா.. அவ அவளுக்கு இங்க வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.. இவன் என்னமோ..உத்தமனாட்டம் பேசிட்டிருக்கான். சரி நான் வெக்கறேன். சீக்கிரம் வந்து தொலை.. !!” என்று சிரித்தபடியே போனை கட் பண்ணினாள்.
அவள் மனசு கொஞ்சம் நிமமதி அடைந்த மாதிரி இருந்தது ….. !!!!!
– வளரும் …… !!!!!