ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 9 21

அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு முத்து வந்து கதவைத் தட்டிய பின்தான் தூக்கம் கலைந்து எழுந்தாள் பாக்யா. சூரிய வெளிச்சம் கதவு இடைவெளியில வீட்டுக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. அதுவே அவளுக்கு கணகளை உறுத்தியது. தன் பக்கத்தில் படுத்துக் கிடந்த மற்ற இருவரையும் பார்த்தாள்.
ராசு ஒரு பக்கத்திலும்.. சாந்தி ஒரு பக்கத்திலும் அயர்ந்து கிடந்தார்கள்.

” ஏய் எந்திரிங்கப்பா.. மணி எட்டாச்சு..” என்று வெளியிலிருந்து கத்திச் சொல்லிக் கொண்டிருந்தாள் முத்து.

பாக்யா எழுந்து உட்கார்ந்தாள். யாரும் அலங்கோலமாக இல்லை. முன்னெச்சரிக்கையாக உடைகளை அணிந்துதான் தூங்க ஆரம்பித்திருந்தார்கள். அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த மடியை அள்ளி கொண்டை முடிந்து கொண்டு போய் கதவைத் திறந்தாள். சூரிய வெளிச்சம் பட்டதும் அவள் கண்கள் பயங்கரமாக கூசியது..!

” என்னப்பா.. நல்ல தூக்கமா ?” என்று சிரித்தபடி முத்து கேட்டாள். அவள் பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகியிருந்தாள்.

” ம்ம்.. ஆமா.. ! நைட் தூங்காம ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம்..”

” சாந்தி போயாச்சா. ?”

” இல்ல.. அவளும் தூங்கறா..! வாடி உள்ள.. ! எனக்கு வெயில பாக்க முடியல. கண்ணு கூசுது.. !!”

” இல்லப்பா எனக்கு வேலை இருக்கு. ஆளுகள்ளாம் வந்தாச்சு. நான் போறேன்..”

” நல்ல வேளடி.. நீ வந்து எழுப்பலேன்னா.. இன்னும் தூங்கிட்டுதான் இருந்துருப்பேன்..”

முத்து வேலைக்கு கிளம்பிய பின்.. பாக்யா போய் ராசுவை எழுப்பினாள். அவனும் உடனே எழுந்து விட்டான். சாந்தியை எழுப்ப அவளும் எழுந்தாள்.! இருவரையும் எழுப்பி விட்ட பின் பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தாள். தூக்கத்தில் இருந்து விழித்து விட்ட சாந்தி படுக்கையை விட்டு எழ விருப்பம் இல்லாமல்.. ஒரு காலை மட்டும் மடக்கி வைத்துக் கொண்டு மல்லாக்கப் படுத்திருந்தாள். !

” ஒடம்பெல்லாம் செம வலிடி ” என்று சிரித்தபடி சொன்னாள் சாந்தி.

” எனக்கும்தான் ”

” பயங்கர ஆளுதான் உங்க மாமா..! பெண்டு நிமித்திட்டாங்க.. !!”

ராசு புன்னகைத்தான்.
”நீங்க ரெண்டு பேரும் சேந்து என்னை உறிச்சு எடுத்திட்டிங்க..”

” ச்சீ.. ”

பேசிக் கொண்டே பாக்யா காபி வைத்தாள். ராசு எழுந்து பாத்ரூம் போய் வந்தான். சாந்தி எழாமல் படுத்துக் கொண்டே இருந்தாள். அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து.. அவள் உதட்டில் முத்தமிட்டான்.
” செம கட்டைப்பா நீ.. ”

” ஏ.. மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிராதிங்க.. போதும் ” என்று சிரித்தாள் பாக்யா ”மொத்ல்ல தள்ளி உக்காருங்க.. காலவாய்ல வேலை ஆரம்பிச்சாச்சு. தண்ணி கேட்டுட்டு யாராவது வந்தாலும் வருவாங்க.. ”

சாந்தியை மீண்டும் முத்தமிட்டான் ராசு.
” நீ இன்னொரு கல்யாணய் பண்ணிக்கலாமில்ல சாந்தி ?”

” க்கும் ! நான் எத்தனை கல்யாணம் பண்ணாலும் வேஸ்ட்தான். எனக்கு கொழந்தை ஆகாது.. ! அதில்லாம மறுபடியும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கற எண்ணமெல்லாம் எனக்கு சுத்தமாவே இல்ல.. !!”

” இல்ல.. இவ்வளவு அழகும் இளமையும் வேஸ்ட்டா போகுதே..?”

” ஏன் நீங்க இல்லையா.. ?”

” நானா.. ?”

” ம்ம். ! நீங்க அப்பப்போ வந்து இந்த மாதிரி எங்களை கவனிச்சிட்டா ஏன் எல்லாம் வேஸ்ட்டா போகப் போகுது.. ?”

மெல்ல அவள் மாராபை தடவினான்.
” இது எல்லா நேரத்துக்கும் ஒத்து வருமா சாந்தி ?”

” எல்லா நேரத்துக்கும் ஒத்து வராதுதான்.. ஆனா.. முடிஞ்சவரை என்ஜாய் பண்ணிக்கலாம் இல்ல.. ?”

” எனக்கு ஓகேதான்..” என அவன் இழுக்க.. பாக்யா சட்டெனச் சொன்னாள்.

” நீ கல்யாணமே பண்ணிக்காத பையா..”

” அடிப் பாவி ” சாந்தி.

” ஏய் அதான் ஒண்ணுக்கு ரெண்டு பேரா நாம இருக்கோம் இல்ல.. ?”

” ஏய் நீயாச்சும் ஒழுக்கமா வாழற வழியைப் பாருடி.. ”

” ஆமா.. அப்படியே பெருசா வாழ்ந்து கிழிச்சேன்.. !!”

காபி வைக்கும்வரை சாந்தி படுத்துக் கொண்டேதான் இருந்தாள். ராசு அவளை அணைத்து உட்கார்ந்து அவளை தடவிக் கொண்டிருந்தான். அவன் செயலுக்கு உடன் பட்டு அவனுடன் இழைந்து கொண்டிருந்தாள் சாந்தி.. !!

மூவருக்கும் காபி கலந்தாள் பாக்யா.

” இன்னைக்கு புல்லா தூங்கி எந்திரிக்கணும் அப்பத்தான் ஒடம்பு ரெடியாகும் ” என்றபடி எழுந்து உட்கார்ந்தாள் சாந்தி.

காபிக்குப் பின் சாந்தி புறப்பட்டு அவள் வீட்டுக்குப் போய் விட்டாள். பாக்யாவும் காலை உணவுக்கு சேமியா செய்தாள்.

பதினொரு மணி. பாக்யா களைத்துக் கிடந்தாள். அவள் உடல் துவண்டு கிடந்தது. குளித்து விட்டு வந்தான் ராசு. !

” ஏய் நான் கிளம்புறேன்டி ”

” ம்ம் ” மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள் ”பாட்டிய பாக்க போறியா ?”

” ஆமா.. ! நீ வரியா. ?”

” இல்லடா.. நான் எடைல போய் பாத்துக்கறேன். எங்கம்மாவை வரச் சொல்லிரு ”

” ம்ம் ” அவன் லுங்கியை அவிழ்த்து விட்டு பேண்ட் எடுத்து கால்களை நுழைத்தான்.

” மறுபடி எப்போ ?” அவனை அணைத்தபடி நின்றாள் பாக்யா.

” என்ன.. ?”

” நீ இங்க வரது.. ?”

” ஒரு மாசம் போகட்டும் ”

” நானே அப்படித்தான் சொல்ல நெனச்சேன்..”

அவன் பேண்ட் அணிந்து அவள் முன்பாக ஜிப்பைக் காட்டினான்.
”இழுத்து விடு ”

” இதெல்லாம் ரொம்ப ஓவர்டா ” என்றபடி அவன் பேண்ட் ஜிப்பை போட்டு விட்டாள்.

அவன் சட்டை மாட்டினான். அதற்கும் பட்டன் போட்டு விட்டாள். அவள் உதடுகளை மெதுவாக சப்பி விட்டுப் போய் கண்ணாடி பார்த்து தலைவாரினான். அவன் பின்னாடி போய் நின்று அவனைக் கட்டிப்பிடித்தாள்.
” சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ பையா.. ”

” அட.. காலைலதான் கல்யாணமே பண்ணிக்க வேண்டாம்னு சொன்ன..?”

மெல்லச் சிரித்தாள்.