ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 9 21

முத்து வந்தாள். பாத்ரூம் கதவை தள்ளி வந்து.. உள் பாவாடையுடன் நின்றிருந்தவளைப் பார்த்தாள்.
” ஏன்டி.. அப்படி வந்து பாக்கற. ?”

” எங்க போன.. ?”

” சாந்தி வீட்டுக்கு ”

” உன் புருஷன் வந்து உன்னை காணம்னு கேட்டுட்டு போனான் ”

” ஏன். ? நான் எங்க போயிருப்பேனு அவனுக்கு தெரியாதா. ?”

” எனக்கு தெரியலப்பா ”

”நான் அவ வீட்லயே சாப்பிட்டு தூங்கிட்டேன். நல்லா.. ! நாங்க சினிமா போறோம். வரியா ?”

” இல்லப்பா.. எங்கப்பன் என்னை விடாது..”

பேசிக் கொண்டே குளிக்க ஆரம்பித்தாள் பாக்யா. மேலுமா கொஞ்சு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு
”சரி நீ குளி நான் போறேன் ” என்று விட்டு போனாள் முத்து.

பாக்யா உள் பாவாடையையும் கழற்றிப் போட்டு விட்டு.. நிர்வாணமாகி.. சம்மணிமிட்டு உட்கார்ந்து நீண்ட நேரம் குளித்தாள்.

அவள் உடம்பு புத்துணர்ச்சியை உணர.. குளித்து முடித்து.. சுடிதார் டாப்சை மட்டும் போட்டுக் கொண்டு.. தலைக்கு டவல் சுற்றியபடி வீட்டுக்குள் போனாள்.

ஒரு மணி நேரம் கழித்து கிளம்பி.. அம்மாவிடம் சொல்லிக் கொண்டு சாந்தி வீட்டுக்குப் போனாள். அவளும் தலைக்கு குளித்து.. லூஸ் ஹேர் விட்டு பிண்ணி புறப்பட்டிருந்தாள். சாந்தியும் சுடிதார்தான் போட்டிருந்தாள். !!

” போலாமாடி ?”

”நான் ரெடி..”

சுபாஷ்க்கு போன் செய்து கிளம்பி விட்டோம் என்று சொன்னாள் சாந்தி.

வீட்டைப் பூட்டி சாவியை வைத்து விட்டுக் கிளம்பினாள். பஸ் ஏறி தியேட்டர் போனார்கள். ட்ரைவர் சுபாஷ் பைக்கில் வந்திருந்தான். அவனைப் பார்த்ததும் சாந்தி படபடக்கத் தொடங்கி விட்டாள்.

” யாருக்கும் தெரியக் கூடாதுடி” என்று பாக்யாவின் காதைக் கடித்தாள்.

” தெரிஞ்சா என்ன..? நீதான் அவன் கூடவே வாழப் போற இல்ல. ?”

” அத வாழறப்ப பாக்கலாம். இப்ப சீக்ரெட் ரொம்ப முக்கியம் ”

சாந்தி போனில் அவனிடம் பேசினாள்.
” உள்ள போய் உக்கார்றவரை.. நாம பேசிக்க வேண்டாம் ” என்றாள்.

அவன் டிக்கெட் எடுத்து வந்து கொடுத்து விட்டு..
”நீங்க உள்ள போய் உக்காருங்க.. நான் படம் போட்டதும் வரேன் ” என்று ஒரு நொடியில் நகர்ந்து போன்ன்.

இரண்டு பேரும் தியேட்டரின் உள்ளே போய் உட்கார்ந்தனர். சாந்தி கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தாள். அந்த பதட்டத்தில் எதை எதையோ உளறிக் கொண்டிருந்தாள். படம் போட்ட சில நிமிடங்களில் சாந்தி பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் சுபாஷ்.

பாக்யா அவர்களை கண்டு கொள்ளவில்லை. அவர்களை பேச விட்டு விட்டு படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டினாள். அரை மணி நேரத்துக்கு பிறகு சாந்தியும் சுபாஷும் நெருக்கமாகி விட்டனர். அவன் சாந்தியின் கையைக் கோர்த்துப் பிடித்தடி அவள் காதில் கிசுகிசுப்பாக ஏதோ பேசிக் கொண்டே இருந்தான். சாந்தியும் அவன் தோளில் சாய்ந்து கொண்டு.. அவனுடன் பேசியபடி படம் பார்த்தாள். அவ்வப்போது திரும்பி பாக்யாவிடமும் பேசினாள்.. !!

இடைவேளைக்குப் பிறகு.. சாந்தி நெளிய ஆரம்பித்து விட்டாள். அவன் கை அவள் உடம்பில்.. அழகான இளைமை வனப்புகளில் விளையாட ஆரம்பித்து விட்டது என்பது பாக்யாவுக்கு புரிந்தது.. !!

” ஏய்.. ஏண்டி இப்படி நெளியுற? ” என்று கிசுகிசுப்பாக கேட்டாள் பாக்யா.

” தொடறான்டி என்னை.. ?”

” ரொம்ப நேரமா தொட்டுட்டுதான இருக்கான் ?”

” இப்ப அவன் தொடற எடம் வேற..”

” எங்க.. கீழயா ?”

” ச்சீய்.. அது இல்லடி. இடுப்பு.. கிச்சுகிட்டல்லாம் தடவறான் ”

” நடத்து.. நடத்து.. ” என்று இவள் ஒரு பக்கம் கிள்ளினாள்.

படம் முடியும்வரை சாந்திக்கு ஒரே கிளுகிளுப்புத்தான். படம் முடிந்து கூட்டம் வெளியேறிய பின்.. கடைசியாக மூவரும் தியேட்டரை விட்டு வெளியேறினார்கள்.

” நீங்க முன்னால போய் நில்லுங்க.. நான் பைக் எடுத்துட்டு வரேன் ” என்றான் சுபாஷ்.

” எதுக்கு ?”

” உங்களை ட்ராப் பண்றேன் ” என்று விட்டு.. அவர்களை ட்ராப் பண்ணுவதற்காக பைக்கை எடுத்து வரப் போனான.

அவர்கள் இரண்டு பேரும் நடந்து கொஞ்சம் தள்ளிப் போய் நின்றனர். அவன் வந்து மறைவாக பைக்கை நிறுத்தியதும் சட்டெனப் போய் அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டாள் சாந்தி.

” ஏய் சீக்கிரம் உக்காருடி ” என்றாள்.

யாராவது பார்க்கிறாராகளா என்பதைப் பார்த்து விட்டு.. பாக்யாவும் சாந்தி பின்னால் பைக்கில் உட்கார்ந்தாள்.. !!

” பாத்து போங்க.. சார்.. ! மெதந்துட்டு போய்.. எங்காவது விழுக்காட்டிராதிங்க. ” என்று சிரித்தாள் பாக்யா.

” தைரியமா உக்காருங்க.. பாக்யா ”

” நாங்க தைரியமாத்தான் இருக்கோம்.. நீங்க ரோட்ட பாத்து மட்டும் ஓட்டுங்க..”

சாந்தி அவன் முதுகில் ஒட்டிக் கொண்டாள். பாக்யா அவ்வப்போது அவள் இடுப்பில் கிள்ளனாள். ஒரு இரண்டு கிலோ மீட்டர் தொலைவு தாண்டி.. ரோட்டிலிருந்து விலகி.. இருட்டுக்குள் பைக்கை விட்டான் சுபாஷ்!