என் காதலி Part 9 52

விக்கி அவன் ரூமுக்கு போக போகும் போது சுவாதி அவனை கூப்பிட்டாள் . விக்கி ஒரு நிமிஷம் உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசணும் இப்படி வந்து உக்காரு என்றாள் .அவள் அவ்வாறு சொன்னவுடன் ஆஹா எங்கிட்டும் கிஸ் அடிச்சதுல அவளுக்கும் நம்ம மேல பீலிங் வந்துருச்சா அப்படி ஏதும் அவளா லவ் பண்றேன்னு சொல்லிட்டா ஓகே சொல்லு என்று முதன் முதலாக அவன் நல்ல மனசாட்சி ரொம்ப வருடம் கழித்து வெளியே வந்து பேச

அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது .நானும் அத தான் நினைச்சேன் இத்தனா நாளா எங்கடா இருந்த நீ என்று அந்த நல்லா மனசாட்சியை கேட்க இத்தன நாளா நீ நல்லவானா இல்ல இப்பதான் நீ நல்லவனா மாறி இருக்க என்று பதில் சொல்ல அப்படியா என்றான் விக்கி .

சரி சரி சுவாதி வரா என்ன சொல்றான்னு கேப்போம் என்றது. விக்கியும் அவள் என்ன பேச போகிறாள் என்று ஆவலோடு காத்து இருந்தான் .

சுவாதி என்ன சொல்ல போகிறாள் என்று விக்கி ஆவலோடு சோபாவில் உக்காந்து காத்து கொண்டு இருந்தான் .ஒரு வேலை காதலிப்பதாக சொன்னால் உடனே லிப் கிஸ் அடிச்சடனும் என்று விக்கி நினைக்க இன்னும் உன் காம புத்தி போகலையா உனக்கு என்றது அவன் மனம் .உடனே விக்கி சமாளிப்பது போல இல்ல அது வந்து லவ்வோடா தான் கிஸ் அடிக்கிற மாதிரி என்று சமாளித்தான் .

பின் சுவாதி அவள் ரூம் கதவை சாத்தி விட்டு வந்து அவன் பக்கம் உக்கரமால் வேறு ஒரு சோபாவில் உக்காந்தாள் . சிறிது வினாடிகள் அமைதியாக இருந்து விட்டு ஓகே விக்கி இப்ப நமக்குள்ள நடந்தது இனி மேல் எப்பயும் நடக்க வேணாம் என்றாள் . விக்கிக்கு அவள் சொன்னது அதிர்ச்சி ஆக இருந்தாலும் தெரியாதுது போல கேட்டான் .எது சுவாதி என்றான் . உடனே அவள் கடுப்பாகி விக்கி சும்மா தெரியாத மாதிரி நடிக்காத அதான் உள்ள நான் உனக்கு பண்ணி விட்டது என்றாள் .

ஓகே அதுக்கு என்ன இப்ப என்றான் ,அது இனிமேல் வேணாம் ஏதோ நீ ரொம்ப நாள் என்னால செக்ஸ் வைக்கத்தால தான் நான் அப்படி பண்ணேன் .என்று சொல்லிவிட்டு ஒரு நீண்ட பெரு மூச்சை வெளிவிட்டு விட்டு உண்மைய சொல்லனும்னா உன்னையே கிஸ் அடிச்சப்ப என்னையே மீறி எனக்குள்ள ஒரு பீலிங் வந்துச்சு அது செக்ஸ் பீலிங்ன்னு சொல்றத விட வேற மாதிரி பீலிங் தான் சொல்லணும் என்று தலையை குனிந்து கொண்டு ஒரு வருத்ததோடு சொன்னாள்.

எஸ் விக்கி எனக்கு என்னமோ உன்னையே லவ் பன்னிருவேனோனு பயமா இருக்கு என்று அவள் சொன்ன உடன் விக்கி மனம் துள்ளி குதித்தது .ஆனா என் வாழ்க்கைல இனிமேல் லவ் வேணாம்னு நினைக்கிறேன் .ஏன்னா என்னால இனி ஒரு தடவ ஏமாற முடியாது . இன்னொரு காதல் தோல்விய தாங்கிகிற சக்தி எனக்கு இல்ல அதுனால இனி நமக்குள்ள எக்க்காரனத்த கொண்டும் செக்ஸ் வேணாம் .எனக்கு என் வாழ்க்கைக்கு என் குழந்தை மட்டும் போதும்

நான் இங்க இருக்க வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் நல்லா பிரண்ட்சா இருப்போம் .நான் போனதுக்கும் அப்புறம் எல்லாத்தையும் நம்ம மறந்துருவோம் என்றாள் .உடனே விக்கியின் மனம் டேய் அவதான் உன் மேல லவ் பீலிங் இருக்குன்னு சொல்றாள அப்புறம் என்ன நீ லவ் சொல்லி அவள கட்டி புடிடா என்றது , டேய் அவ லவ் வேணாம்னு சொல்றா அப்புறம் எப்படி அவள போயி கட்டி பிடிக்கிறது என்றான் .அதான் நீ லவ் பண்றேளே என்றது .இல்ல நானும் அவள லவ் பண்ணல என்றான் .

ஓகே விக்கி நான் போயி தூங்குரென் என்று சுவாதி சொல்லிவிட்டு வேகமாக உள்ள போயி கதவை சாத்தி கொண்டாள் .கதவை சாத்திய வுடன் அழுதாள் .நான் பண்ணது கரெக்ட் தான் எனக்கு என் குழந்தை மட்டும் போதும் எப்படியும் நான் லவ் பண்றேன்னு சொன்னா அவன் கண்டிப்பா முடியாதுன்னு தான் சொல்வான் அப்புறம் என்ன என்று நினைத்து கொண்டு தன் கண்களில் உள்ள கண்ணீரை துடைத்து கொண்டு தன் வயிற்ரை தடவி கொண்டே சொன்னாள் .

நீ ஏன் இன்னைக்கு இப்படி உதைக்கிற உங்க அம்மா உன்னையே தவிர வேற ஒரு ஆள முத்தம் கொடுத்துக்கு உதைக்கிரியா இனிமேல் கொடுக்கல ஓகே வா என்று வழக்கம் போல் தன் வயிற்ரை தடவி கொண்டு கொஞ்சி கொண்டு இருந்தாள் .வெளியே விக்கி என்ன இப்படி சப்ன்னு முடிஞ்சுருச்சு இதுக்கு முத இருந்த மாதிரியே இருந்து இருக்கலாம் என்று நினைத்து கொண்டு இருந்த போது அவன் கெட்ட மனசாட்சி வந்து சிரித்தது கொண்டே சொன்னது .

இத தான் நான் அப்பவே சொன்னேன் பெரிய நல்லவனா மாறுராம் இப்ப இந்த அசிங்கம் தேவையா உனக்கு என்றது .உடனே அவனின் இன்னொரு மனம் வேணாம் அவன் பேச்ச கேட்காத நீ நல்லவன்தான் நீயா போயி அவ ரூம் கதவ தட்டி அவ கிட்ட உன் மனசு விட்டு பேசு அவ மேல உனக்கு இருக்க பீலிங்க சொல்லு என்றது அவன் நல்ல மனம் .எதுக்கு மறுபடியும் அசிங்க படவா என்று அவன் இன்னொரு மனம் சிரிக்க அவன் இரண்டு மனமும் மாறி மாறி சண்டை போட்டு அவனுக்குள் ஒரு மனப்போரட்டமே நடக்க

விக்கி என்னையா தனியா விடுங்கடா ரெண்டு பேரும் என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டான் .பின் உக்காந்து யோசித்தான் .நானா இவள கூப்பிட்டென் .இல்ல நானா இவள எனக்கு கை அடிச்சு விட சொன்னேன் . அவளா வந்தா என் சுன்னிய புடிச்சு குலுக்குனா ஏன்னா கொஞ்சம் மூடும் அப்புறம் அவ முகத்த கிட்ட பாத்ததும் கிஸ் பண்ணனும் போல இருந்துச்சு பண்ணேன் .அவளும் தான் நல்லா உதட்ட கொடுத்தா அப்புறம் அவளா வேனாம்கிரா ஏன் தான் இப்படி என்னையே கிறுக்கு பிடிக்க வைக்கிரலோ டெய்லி இவ என் நிம்மதியவே கெடுக்குறா

இன்னும் எத்தன நாள் தான் இவ இப்படி கொல்லுவாலொ பேசாம வீட்ட விட்டு அனுப்பிருவோமா என்று பலவாறு யோசித்து விட்டு விக்கி தூங்கினான் .காலையில் எழுந்து வழக்கம் போல குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பி ஹாலுக்கு வந்தான் .சுவாதி எதையோ தின்று கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .சே வீட்டுக்கு வந்தாலும் இவ முஞ்சிலதான் முழிக்க வேண்டியது இருக்கு வீட்ட விட்டு போனாலும் இவ மூஞ்சில தான் முழிக்க வேண்டியது இருக்கு பேசாம இப்பயே இவள திட்டி அனுப்பிருவோம்

1 Comment

Add a Comment
  1. Keep going, nice flow now… Well done. Waiting for next part!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *