மோஹனா டார்லிங் – Part 7 37

டாக்டர் சுந்தரசோன் பார்வையில்

என் மனது சஞ்சலமாக இருப்பதை உணர்ந்தேன் ஆனால் நான் அதற்கு என்ன காரணம் என்று சரியாக யூகிக்க முடியவில்லை. யூகிக்க முடியவில்லையா அல்லது என் மனதில் மறைந்து இருப்பதை ஒப்புக்கொள்ள பயமா? நான் என் பயத்தை எதிர்கொள்ள வேண்டும், இல்லையெனில் மெதுவாக என் என் நல்வாழ்க்கை கெடுக்கும். அவள் முதலில் பேசியதற்கும், பிறகு கடைசி ஓரிரு நிமிடங்கள் பேசிய போது, வித்தியாசம் இருந்தது போல் ஒரு எண்ணம் என் மனதில் தோன்றியது. அப்போது என்னுடன் பேசுவதில் அவள் கவனம் செலுத்தவில்லை என்றது போல் இருந்தது. அதற்கு காரணம் என்னவாக இருக்கும்??? அவளுக்கு அசதியில் தூக்கம் வந்துவிட்டதா? இல்லை நாளைக்கு நிறைய நோயாளி அப்பாயிண்ட்மென்ட் இருப்பதாக சொன்னாலே, நாளை வேலையின் யோசனை வந்துவிட்டதா? இந்த கரணங்கள் என்னை சமாதான படுத்திக்கொள்ள யோசிப்பதாக எனக்கே தோன்றியது. என் உள்மனதில் ஒரு எண்ணம் வந்தது அனால் அதை எதிர்கொள்ள எனக்கு பயமாக இருந்தது. அனால் வேறு வழி இல்லை. அதை எதிர்கொள்ள தான் வேண்டும்.

அவள் மாற்றத்துக்கு காரணம், அப்போது வேறு யாரோ ஆவலுடன் இருப்பது போல் தோன்றியது. இப்படி ஒரு எண்ணம் தோன்றியதற்கு எந்த லஜிக்கும் இல்லை. அதை ஒரு இன்ஸ்டிங்ட், ஒரு இயல்புணர்ச்சி என்பதை தவிர வேறு எதையும் சொல்ல முடியாது. இருந்தாலும் பல முறை இன்ஸ்டிங்ட் சரியானது என்பதற்கு உதாரணங்கள் இருக்கு. ஐயோ அப்படி நான் சந்தேகப்படுவது உண்மையாக இருந்தால் நான் என்ன செய்வேன். இது வெறும் ஒரு யூகம் என்பதாக இருந்தபோதிலும் எனக்குள் எவ்வளவு பயம் வருகிறது. என்னக்கு சொந்தமான என் மனைவியின் இளமையான உடலையும், அன்பையும் இன்னொருவன் அனுபவிக்கிறான் என்று நினைத்தாலே என்னை கோபம் மற்றும் பொறாமை என்கிற உணர்ச்சிகள் வேதனை படுத்தியது. இங்கே என் மனைவி இல்லாத போது சில அழகான பெண்களை பார்க்கும் போது எனக்கும் தப்பு செய்ய சபலம் புத்தி வருகிறது. அதை அடக்கி கொண்டு தான் இருக்கிறேன். இதே ஆசைகள் அங்கே அவளையும் பாதிக்காத?

ஆண்களை விட பெண்களுக்கு கட்டுப்பாடு அதிகம் இறந்தாலும் கூட எங்கள் நிலைமையில் வேறுபாடு உள்ளது. இங்கே நான் இருப்பது எனக்கு பழக்கமான இடம். இங்கே எனக்கு ஆதரவாய் என் குடும்பம் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள். மேலும் குடும்பம் மற்றும் நண்பர்கள் இருப்பதால் நான் செய்கிற தப்பு கண்டுபிடித்திடுவார்கள் என்ற அச்சம், நான் தப்பு செய்வதற்கு ஒரு தடுத்துதல் என்றதாக இருந்தது. அதற்காக அவள் தப்பு செய்கிற குணம் உள்ள பெண்ணாக நான் சொல்லவில்லை. அப்படி பட்டவளை நான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று எனக்கு தெரியும். அனால் அவள் நிலைமையை நினைத்து தான் அச்சம் எழுகிறது. அவள் ஒரு இளம் வயது பெண். இன்பகரமான இல்லற வாழ்கை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் தனிமையில் பணம் சம்பாரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறாள். (என்னால் வந்த நிர்பந்தம்) அவளுக்கு நியாயமான பாலியல் தேவைகல் இருக்கும், அனால் அந்த தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டிய நான் இங்கே இருக்கேன். அவள் இப்போது ஒரு ஆணின் நெறிதவறச் செய்யும் தூண்டுதலுக்கு ஏதுநிலையான சூழலில் இருக்கிறாள். பெண்களை கற்பிழக்க செய்யும் விஷயத்தில் திறமை உள்ள ஒரு ஆண் இந்த சூழ்நிலையை சுலபமாக பயன்படுத்தி கொள்வான். அப்படி பட்டவன் அங்கே இருக்கிறானா?

நான் இங்கே தனிமையில் இருக்க அப்படி ஒரு ஆண் இப்போது என் மனைவியுடன் அவள் பெட்ரூமில் இருக்கானா. என் மனைவி அவனுடன் இப்போது எனக்கு துரோகம் செய்கிறாளா? ச்சே ஏன் என் புத்தி இப்படி கீழ்த்தரமாக போகுது. அவள அங்கே போறேன் என்று சொன்னால். நான் தானே அவளை வற்புறுத்தி அனுப்பினேன். இப்படி இறக்கையில் நான் அவளை சந்தேக படுவதில் என்ன நியாயம் இருக்கு. என் மனைவி அப்படி பட்டவள் கிடையாது. அவள் எனக்கு துரோகம் செய்ய கூடியவள் இல்லை. நான் என்னை இப்படி கன்வின்ஸ் செய்தாலும் என்னுள் உள்ள அச்சம் விலகவில்லை. சரி அங்கே போய் தான் பார்ப்போமா? முன் கூட்டிய சொல்லிவிட்டு போனால் நான் எதுவும் கண்டுபிடிக்க போவதில்லை. அதற்காக நான் ஒன்னும் சொல்லாமல் திடீரென்று அங்கே சென்றால் மோஹனா என்ன நினைப்பாள். நான் அவளை சந்தேக படுகிறேன் என்று அவளுக்கு தெரிந்தால் நம் இடையே இப்போது இருக்கும் அன்னோனியமான உறவுக்கு தகாத விளைவு உண்டாகும். அப்படி மோஹனா எனக்கு துரோகம் செய்கிறாள் என்று கண்டுபிடித்தால் என்னால் தாங்க முடியும்மா? பதிலாக அவள் மேல் நம்பிக்கை வைத்து இப்படியே இருந்துவிட்டால் இன்னும் நல்லது இல்லையா? இஃநரன்ஸ் இஸ் ப்ளிஸ். இப்படியே பலவிதமாக மனா குழப்பத்தில் போராடிக்கொண்டு இருந்தேன். அன்றைக்கு என் தூக்கம் கேட்டு போனது.

( இந்த நிலைக்கு டாக்டர் சுந்தேரசோனை ஆழ்த்திய மொஹான் தற்போது முழு நிர்வாணமாக ராஜாவின் நிர்வாண உடலுடன் உரசியபடி கட்டிலில் படுத்து இருந்தாள். உடல்கள் உரசும் நெருக்கத்தைவிட அவர்கள் உதடுகள் இன்னும் நெருக்கமாக உரசி கொண்டிருந்தது.)

ராஜாவின் பார்வையில்

‘ஏன்டா லேட்டு பொருக்கி’ என்று குறியாவாள் என் பதிலுக்கு காத்திருக்காமல் வெறியுடன் முத்தம் கொடுக்க துவங்கினாள். என்னைவிட அவளுக்கு அவசரம் அதிகமாக இருந்தது. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. என் காம தாகத்தை தீர்க்க தப்பாது எனக்கு மோஹனாவை தவிர இன்னும் இரண்டு பெண்கள் இருந்தனர். அனால் மோஹனாவுக்கு என்னை விட்டால் வேறு யாரும் இல்லை. (எளிதாக தன் கற்பை இழக்கும் பெண்ணும் அவள் இல்லை). அவள் கேள்வி கேட்காதது நல்லதாகிவிட்டது. பிறகு கேட்டால் ஏதாவது சொல்லி சமாளிப்போம். அவளுடைய நாக்கு என் வாய்க்குள் நுழையா வலியுறுத்தியது. அவள் இனிய நாக்கை தடை செய்வேனா? ஆவலுடன் அதை வரவேற்றேன். நான் அவள் சாறுகட்டிய நாக்கை சுவைத்தேன், உறுஞ்சி எடுத்தேன்.

“ஹ்ம்ம்…ம்ம்….,” என்று என் வாய்க்குள்ளே முனகினாள்.
அவள் கொழுத்த முலையை கசக்கினேன், அனால் அவள் முலையை முழுதும் பிடிக்க என் உள்ளங்கை பத்தவில்லை. அவள் நைட்டியை விலக்கி தீண்டும் என் கைக்கு வசதி செய்தாள் மோஹனா.

விடைத்த அவள் முலைக்காம்புவை திருகினேன். “ஸ்ஸ்ஸ்…ஆஹ்..ஆஹ்..,” என்று முனகினாள்.

நாங்கள் ஒருவரை ஒருவர் வாஞ்சனையோடு பார்த்தோம் அவள் கண்களில், உள்ளுர எரிகிற கட்டுக்கடங்கா உணர்ச்சி தெரிந்தது. இது விரைவில் எங்கள் இரு உடல்கள் தீவிரமான புணரலில் ஈடுபட போவதின் முன்னறிகுறியாக இருந்தது. மோஹனா அவள் கணவனை கூட இப்படி மோகம்கொண்டு பார்த்திருக்க மாட்டாள். அவள் பெண்மையின் பொக்கிஷங்கள் கொடுக்கும் முழு இன்பங்கள் அனுபவிக்க எனக்கே முன் உரிமை கிடைத்தது. இந்த அளவு அவள் புருஷனுக்கு இன்பங்கள் மோஹனா வழங்குவாளா என்பது சந்தேகம். மீண்டும் எங்கள் உதடுகள் ஒன்றுசேர்ந்தன. இம்முறை மோஹனா என் நாக்கை உறுஞ்சி எடுத்தாள். எங்கள் முத்தங்களுக்கு இடையே காமத்தை தூண்டும் எங்கள் கொஞ்சுதல்.