“பைத்தியம், இது உன் சப் கண்ஷஸ் அச்சம், உல் மனதில் உள்ள உன் பயம் கனவாக வெளிவந்து இருக்கு.”
“அது தெரியும் நான் ஒரு டாக்டர் என்று மறக்காதே. அதே நேரத்தில் என் அடிமனம் உள்ளே தோன்றும் எண்ணங்கள் என் விருப்பமாக கூட இருக்கலாம்.”
“இப்போ என்ன சொல்ல வர, நீ இந்த உறவு உன் புருஷனுக்கு தெரியவேண்டும் என்று விரும்பிரியா? அப்படி நா ஏன் இந்த டியேர்ஸ்.”
“அது இல்லை, என் கனவில் வந்த சம்பவம் அப்படி.”
நான் ராஜாவின் நெஞ்சில் தலை வைத்தபடி பேசிக்கொண்டு இருந்தேன். அவன் என் முகத்தை உயர்த்தி ‘அப்படி என்னதான் உன் கனவில் வந்தது’ என்று கேட்பது போல் பார்த்தான்.
நான் பேசும் முன் ஒரு ஆழ்ந்த மூச்சு எடுத்தது,” அவர் பார்த்தும் கூட நான் தொடர்ந்து உன்னுடன் உடலுறவில் ஈடுபட்டேன்.”
அவன் புன்னகைத்தேன். “இதுக்கு போய் இப்படி அழுகுறியா?” அவனுக்கு அது ஒன்னும் பெரிய விஷயமாக தோன்றவில்லை.
“இல்லை அது மட்டும் இல்லை. அவர் நம்மை பார்த்து அழுகிறார். அவர் கத்தியை எடுத்து தன்னை தானே குத்தி கொள்கிறார்.”
“இதற்கு ஏன் அழுகுறா, இது வெறும் கனவு தானே இப்படி எதுவும் நடக்கல.”
அவனுக்கு இன்னும் புரியவில்லை. “நான் அவர் வேதனை படுவதை பொற்படுத்துல, அவர் வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்.”
நான் எழுந்து உட்கார்ந்தேன். “இது தான் என் உல் மனது ஆசையா? கேவலம் உடல் சுகத்துக்கு அவர் செத்தால் கூட பரவாயில்லை என்று விரும்புகிறேனா? “நான் என்ன அவ்வளவு மோசமானவளா?” என் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது.
அவன் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். பிறகு, “உண்மையை சொல்லு, இந்த உறவு உனக்கு சந்தோசம் குடுக்கலையா? நீ சந்தோஷமாக இருக்கு உனக்கு உரிமை இல்லையா? “உன் சந்தோசம் வேற யாரையும் காய படுத்துதா?”
“என் புருஷனை காய படுத்தாதே.”
“எப்படி?”
“நான் அவருக்கு துரோகம் செய்கிறேன் இல்லையா?”
“அது சரி, அனால் எப்படி காய படுத்துறா?”
இவன் என்ன இப்படி புரியாமல் கேட்குறான் என்று குழம்பி போனேன். அவன் தொடர்ந்தான்,” இங்கே பார் மொஹானா, உன் உடல் உனக்கு மட்டும் சொந்தம், உன் கணவருக்கு கூட இல்லை.”
“நீ எப்படி அவ்வாறு சொல்லுறா, அவர் எனக்கு தாலி காட்டியவர், அவருக்கு நான் சொந்தம் இல்லையா?”
“உண்மை, உனக்கு தாலி காட்டியதால் அவருக்கு சில உரிமைகள் உண்டு அதற்காக நீ அவருக்கு சொந்தம் உனக்கென்று தனி ஆசைகள் இருக்க கூடாது என்பது இல்லை.”
“அவரை காய படுத்துனும் என்று நீ நினைத்தால் இது அவருக்கு தெரிந்தே செய்திருப்பாய். இப்போது அவருக்கு தெரியாமல் இருக்கையில் அவர் எப்படி வேதனை படுவார். மேலும் உன் நியாயமா ஆசைகளை அடக்கி வைப்பதில் உனக்கு நீ துரோகம் செய்கிறாய்.”
ஒரு விதத்தில் அவன் சொல்வதில் ஒரு சில உண்மைகள் இருந்தாலும், அவன் ஆர்கியூமென்ட்ஸ் அவன் வசிதிககாக இருந்தது. அவன் என்னை அனுபவிப்பதில் தடை இருக்க கூடாது என்று நினைக்கிறான். எல்லா ஆண்களை போல் அவன் சுயநலம் தான் அவனுக்கு பெருசு என்று நினைத்தேன். அவனின் இந்த குணம் வெளிப்பாடு ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது. அவனின் அடுத்த வார்த்தைகள் என் இந்த எண்ணத்தை சுக்குநூறாக உடைத்தது.
“இருந்தாலும் எனக்கு தெரியும் நான் என்ன சொன்னாலும் உனக்கு ஆறுதலாக இருக்காது. நீ சங்கட படுவதை என்னால் பார்க்க முடியாது. யு மீன் டூ மச் டு மீ.”
நான் அவன் முகத்தை மிகவும் கூர்ந்து கவனித்தேன். நான் அவனது கண்களில் நேர்மையுணர்வு மட்டுமே காண முடிந்தது அவன் நடிக்கிறான் என்று எனக்கு தோணவில்லை (அல்லது அப்படி நினைக்க மனமில்லை).
“மோஹனா நான் இப்போதே போகுறேன். நீ நிம்மதியாக இருக்குனும், அதுதான் எனக்கு முக்கியம்.”
அவன் எழுந்திருக்க முயன்றான். நான் உடனே அவனை கட்டி அணைத்துக் கொண்டேன். அவனின் ஆறுதல் எனக்கு இப்போது தேவைப்பட்டது.
“டேய், நீ என்னை ஏமாற்றழியே, என்னை நீ யூஸ் பண்ணலியே?” என்று புலம்பினேன்.
“நீ என் ஸ்பெஷல் லேடி, மை லவ், நான் எப்படி அப்படி செய்வேன்.”
எப்போது நாங்கள் இருவரும் மீண்டும் மெத்தையில் சாய்ந்தோம், எப்போது அவன் ஆறுதலான தடவல் காம வருடலாக மாறியது என்று எனக்கு தெரியாது. அனால் மீண்டும் அவன் ஆண்மையை என்னுள் ஏற்றுக்கொள்ள விரைவில் தயாரானேன்.