மோஹனா டார்லிங் – Part 1 96

இந்த கதை நடக்கும் காலத்தின் போது வெப்கேம் மூலம் சாட் செய்யும் வசதி இல்லாத நேரம். செல் போன் மிக புதிது. லேண்ட் லைன்னில் தான் பெரும்பாலோர் பேசும் நேரம்.

டாக்டர் சுந்தரேசன், வயது 29. சென்னையில் ஒரு தனியார் ஹோச்பிடலில் வேலை செய்கிறார். அவர் லட்சியம் சொந்தமாக ஒரு தனியார் ஹாஸ்பிடல் திறக்கவேண்டும். அது கொஞ்சம் சிறியதாக இருந்தாலும் அது பரவாயில்லை. அதனால் அவர் வளைகுடா நாடுகளில் வேலை கிடைக்குமா என்று முயற்சி செய்தார். அப்போது தான் விரைவில் அதிக பணம் சம்பாரிக்க முடியும். ஆனால் அவரது கெட்ட நேரம் எதுவும் அமையவில்லை. அதிர்ஷ்டவசமாக ஒரு மகளிர் மருத்துவர் வேலைக்கு அங்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அதற்கு 27 வயதான தன் மனைவி டாக்டர் மோஹனவை அப்ளை செய்ய சொன்னார். அவர் மனைவி அந்த வேலைக்கு நேர்காணல் சென்று தேர்ந்தும் எடுக்கப்பட்டார். மூன்று வருட காண்ட்ராக்ட்.

டாக்டர் சுந்தரேசனுக்கும் டாக்டர் மோஹனாவுக்கும் கல்யாணம் முடிந்து இரண்டு வருடம் ஆகுது. இன்னும் குழந்தை எதுவும் இல்லை. இதற்கு காரணம் டாக்டர் சுந்தரேசன் தான். அவர் லட்சியம் நிறைவேறும் முன் பிள்ளை வேண்டாம் என்று தள்ளி போட்டு விட்டார். கல்யாணம் முடிந்து ஒரு வருடம் தான் ஆகுது அதற்குள் தன் லட்சியம் நிறைவேற அவர் அழகு மனைவியை பிரிய தயார் ஆனார். மோஹனாவும் வேண்டா வெறுப்பாய் அவர் வற்புறுத்தலால் ஒப்புக்கொண்டால். இப்போது மூன்று வருட கான்ட்ராக்ட்டில் ஒரு வருடம் முடிந்து விட்டது. இன்னும் ஆறு மாதம் கழித்து தான் ஒரு இரண்டு வாரம் லீவில் மோஹன சென்னை வந்து செல்ல முடியும். வாரத்தில் இரண்டு முறை தவறாமல் சுந்தரேசன் மோஹனாவுக்கு போன் பண்ணி பேசுவான்.

இன்றைக்கு சுந்தரேசன் போன் செய்ய அவன் ரூமுக்கு வந்தான். இங்கே மணி அப்போது 10.30pm. அப்போ அங்கே மலை மணி 9. மோஹன ஹாஸ்பிடல் ஷிபிட் முடிந்து ரூமில் தான் இருப்பாள். எப்போதும் ஒரு 15 நிமிடத்துக்கு அவன் மனைவியுடன் சாதாரண விஷயம் பேசும் சுந்தரேசன் அன்றைக்கு சரியான சேக்ஸ் மூடில் இருந்தான். அதற்கு காரணம் ஒரு சக டாக்டர் அவன் ஒரு பெண்ணுடன் செக்ஸ் சாட் செய்ததை இவனிடம் சொல்லி இவனுக்கு மூட்டை கிளப்பிவிட்டான். பாவம் டாக்டர் சுந்தரேசன்னோ இளம் மனைவியை ஒரு வருடம் பிரிந்த ஏக்கத்தில் இருந்தான். டாக்டரான அவன், தன் இச்சையை வேசியுடன் தீர்த்து கொண்டால் அதில் உள்ள ஆபத்தை உணர்ந்து அவ்வாறு செய்ய துணிச்சல் இல்லாமல் அதை தவிர்த்தான். அவனுக்கு ஒரு பெண்ணை மடக்கி அனுபவிக்கும் துணிவும் திறனும் கிடையாது. இப்படி இருக்கு இன்றைக்கு ஆவலோடு மோஹனாவுக்கு சுந்தரேசன் போன் செய்தான். சில வினாடிகளுக்கு ரிங் போனது. அப்புறம் மோஹன போன்னை அட்டென்ட் செய்தால்.

“ஹலோ,” அவள் இனிமையான குரல் மறுமுனையில் இருந்து ஒலித்தது.

“ஹலோ மோஹன, நான் தான் பேசுறேன். எப்படி இருக்குற?”

“நான் நல்ல இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?”

“சாப்பிட்டிங்களா?”

“ஹ்ம்ம் முடிந்தது, நீ?”

“வேலை முடிந்து, ஹாஸ்பிடல் கேன்டீனில் சாப்பிட்டுவிட்டு இப்போதான் ரூமுக்கு வந்து குளித்து முடித்தேன்.”

“உடம்பை கவனித்துக்கொ மோஹன பாவம் உன்னை தான் நான் ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்.”

“அப்படி ஒன்றும் இல்லை, எல்லாம் நம்ம எதிர்காலத்துக்கு தானே,” கூறிய மோஹன குரலில் ஒரு ஏக்கம் தெரிந்தது.

என்ன இருந்தாலும் கல்யாணம் செய்து ஒரு வருடத்திலையே பிரிய நேர்ந்திட்டால், யாருக்கும் அந்த பிரிவ்வின் தாக்கம் இருக்கும். இதில் வித்தியாசம் என்னவென்றால், சாதாரணமாக கணவன் தான் மனைவியை பிரிந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு போவான். அனால் இங்கே நேர்மாறாக மனைவி வெளிநாட்டுக்கு வேலைக்கு போய் இருக்காள். அந்த ஏக்கம் அவளுக்கு மட்டும் தானா? புது பெண்டாட்டியை பிரிந்த சுந்தரேசனுக்கும் அந்த ஏக்கம் இருக்காதா என்ன? பெண் பார்க்கும் போது அவள் அழகில் மயங்கிய சுந்தரசோனுக்கு எப்படி எதிர்காலத்துக்காக அவளை பிரிந்து இருக்க மனதை கட்டுப்படுத்தி கொண்டேன் என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.

5 அடி 5 அங்குலம் உயரம், அழாகனே சற்று வட்டமான முகம், வடிவுகொண்ட உடல், உடலுக்கு ஏற்ப கனிகள். மாநிறத்தொக்கு சற்று வெளிர் நிறம்கொண்ட மேனி. சில பெண்கள் அழகாக இருப்பார்கள் அனால் கவர்ச்சி இருக்காது சிலருக்கு ஆசையை தூண்டும் கவர்ச்சி இருக்கும் அனால் சிறந்த அழகி என்று சொல்ல முடியாது. அனால் மோஹனாவுக்கு இரண்டும் தாராளமாக இருந்தது. இவளுக்கு ஏற்ப துணையாக ஒப்பிடும் போது, சுந்தரேசன் ஒரு சராசரி மனிதன். சராசரி தோற்றம், சராசரி உயரம், சராசரி உடல் அமைப்பு. மொத்தத்தில் அவன் எல்லாத்தளையும் சராசரி தான் அனால் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் மற்றும் நல்ல குடும்பத்தை சேர்ந்தேவன் என்பதற்காக மோஹனவை அவனுக்கு பெண் கொடுக்க சம்மதித்தார்கள். நல்ல வசதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கைக்கு அழகு முக்கியம் இல்லை என்று அவள் தாய் எடுத்து சொல்ல மோஹனாவும் ஒத்துக்கொண்டாள்.

“அத்தை, மாமா தூங்கிட்டார்களா? என்று மோஹனா கேட்டாள்.

“உனக்கு அவர்களைப் பற்றி தெரிந்தது தானே, 10 மணியளவில் தூங்க சென்றுவிடுவார்கள்.” “எனக்கு தான் இன்றைக்கு தூங்குவது கஷ்டமாக இருக்க போகுது.”

“எங்க, உடம்பு எதுவும் முடியலையா?” அக்கறையோடு மோஹனா கேட்டாள்.

“உடம்புக்கு ஒன்றும் இல்லை அனால் நீ இங்கு இல்லாமல் எனக்கு முடியிலே மோஹனா.”

“எனக்கு மட்டும் என்னவாம், நீங்கள் இல்லாமல் மனதுக்கு கஷ்டமாக இருக்கு.”

“நான் மனதை பற்றி சொல்லல மோஹனா என்னுடையது விறைச்சிகிட்டு ரொம்ப தொந்தரவு பண்ணுறான்.”

“என்னது என்ன சொல்லுறீங்க?” புரியாமல் கேட்ட மோஹனா பிறகு அவள் கணவன் என்ன சொல்கிறான் என்று உணர்ந்து ,”என்னங்க இப்படி பேசுறீங்க,” என்று சிணுங்கினாள்.