மோஹனா டார்லிங் – Part 1 96

நான் அவளுடைய அறைக்குள் நுழைந்து கதவை மூடினேன். அடுத்த முறை இந்த கதவு திறக்கப்படும் போது அவள் உடல் எனக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். அவளை என் உடலுடன் சேர்த்து தழுவினேன். அவள் மிகவும் பதட்டமாக இருந்தாள் என்று எனக்கு தெரிந்தது. அவள் உடல் என் கைகளில் மிகவும் விறைப்பான நிலையில் இருந்தது. நான் விரைவாக அவளை ஒரு ரிலெக்ஸ்டு நிலையில் கொண்டு வர வேண்டியிருந்தது. என் கைகளால் அவளது முதுகில் தணிவாக தேய்த்தேன். நான் எந்த பாலியல் நடவடிக்கையைத் தொடங்கவில்லை. இப்போது என் அணைப்பு அவள் தயக்கத்தை போக்கவேண்டும். அவள் கொழுத்த முலைகள் என் நெஞ்சில் நசுங்கியது. அவளுடைய முகம் என் தோள் மீது புதைக்கப்பட்டது. நான் ஒரு குழந்தையை ஆறுதல்படுத்துவது போல அவள் தலையின் மேல் முத்தமிட்டேன்.

இப்படியே சில நிமிடங்கள் என் அணைப்பில் இருந்த அவள் உடல் மெள்ள தளர்வு நிலைக்கு வந்தது. நான் என் அடுத்த நடவடிக்கைக்கு தயார் ஆனேன்.

மெள்ள அவள் முதுகை தடவ துவங்கினேன். என் கைகளால் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து என் உடலுடன் அவள் உடலை இறுக்கினேன்.

“நான் செய்வது முறையான செயலா, ராஜா?” என்றாள்.

நான் அவள் கன்னத்தில் முத்தமிட்டு கேட்டேன்,” ஏன் அப்படி கேக்குற மோஹனா.”

“கல்யாணம் ஆனா நான் புருஷன் அல்லாத ஒருவனிடம் இப்படி இருக்கலாமா?”

அவள் இன்னொருவரிடம் இப்படி இருப்பதை விட அவள் மனசாட்சியை சமனப்படுத்த மற்றும் அவள் செயலை நியாயப்படுத்த காரணம் அவளுக்கு தேவைப்பட்டது. தன்னை ஒரு மோசமான பெண் என்று அவள் உல் மனது சொல்ல கூடாது. இல்லையெனில் அவள் மனசாட்சி அவளை நாளிடைவில் ரொம்ப பாதிக்கும். மோஹனாவை பற்றி எனக்கு நன்றாக தெரியும். மற்ற பெண்கள் போல இல்லாமல் அவளை அடைவது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. அவள் இந்த முடிவை சாதாரணமாக எடுத்து இருக்க மாட்டாள். அவள் இந்த உறவில் குற்ற உணர்வின்றி தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றால், அது என் கையில் தான் இருக்கு. இந்த வசீகரிக்கும் அழகு தேவதையை அனுபவிக்கும் வாய்ப்பை நழுவவிட மாட்டேன்.

“இதில் உன் தவறு எதுவும் இல்லை மோஹனா, உண்மையில் நீ செய்வது நியாயமானது.”

அவள் தன் முகத்தை உயர்த்தி என் முகத்தை பார்த்தாள். அவள் அழகிய கண்களின் ஆழத்தில் என்னை இழந்தேன்.

“கணவனுக்கு துரோகம் செய்வது எப்படி நியாயமான செயலாக இருக்க முடியும்.”

அவளது சதைப்பற்றுள்ள உதடுகளை நான் பார்த்த போது அப்படியே அவைகளை கவ்வி உறிஞ்சி எடுக்க வாஞ்சனம் கொண்டேன். சிரமப்பட்டு என் ஆவலை அடக்கிக் கொண்டேன்.

“முழுதாக மலர்ந்த இளமையின் தேவைகளை அடக்குவது சாத்தியம் இல்லை. அது இயற்க்கைக்கு புறம்பானது.”

“இந்த தேவை என் கணவன் மூலம் அல்லவா பூர்த்தி ஆகவேண்டும்.” “நான் பொறுமையாக இருக்க வேண்டாம்மா?”

“நாம் இளமையாக இருக்கும் காலம் மிக குறைவு, அது போனால் வராது, வீணடிப்பதும் பாவம்.”

“நான் புருஷனுக்கு துரோகம் செய்வதும் பாவம் தானே.”

இருவருக்கும் தெரியும் இந்த இரவில் அவள் கற்பை தர அவள் தயார் ஆகிவிட்டாள் என்று. இருப்பிலும் அவளுடைய சுய மரியாதைக்கு நான் தான் ஆவலை தன் தயக்கத்தை மீறி இணங்க வைத்தது போல் இருக்க வேண்டும். ஒரு கணம் அவள் தான் என்னை இன்று முதலில் அழைத்தால் என்று நினைவு வந்தால் இந்த உரையாடலே தேவை இல்லை. அனால் இருவருமே அப்படி எதுவும் நடக்காதது போல் பாசாங்கு செய்தோம்.

“உன் தேவைகளை பூர்த்தி செய்து கோள்வது உன் உரிமை. அதுவும் இப்போது இங்கே அதை செய்ய உன் புருஷன் இல்லை.” “புருஷன் உன்னுடன் இருந்தும் நீ இன்னொருவனுடன் படுத்தால் அது துரோகம்.”

அவள் என் முகத்தை பார்த்து கொண்டே இருந்தாள். அவள் இப்போது ஒரு படித்த டாக்டர் இல்லை. ஆசை வேட்கையால் துன்பம் கொண்ட ஒரு சாதாரண பெண்.