மோஹனா டார்லிங் – Part 1 96

“சும்மா இருந்த என்னை என்னன்னமோ சொல்லி சூடு ஏத்திவிட்டார். இத்தனை நாட்களாக என் பின்னாலே மோப்பம் பிடித்து அலஞ்சே, இப்போ உனக்கு ச்சான்ஸ். என் ரூமுக்கு வா.”

சிறிது நேரத்துக்கு பிறகு கதவின் அழைப்பு மணி ஒலித்தது.

மோஹனாவின் பார்வையில்

எதோ ஒரு தைரியத்தில் அவனை அழைத்துவிட்டேன். நான் எடுத்துக் கொண்ட இந்த செயல் என் மண வாழ்க்கையை ஆழமாக பாதிக்கும் என்பதை உணர்ந்தேன். அனால் அந்த நேரத்தில் உள்ள சூழல் ஒரு அசட்டு தைரியத்தை கொடுத்தது. நான் கண்ணாடி முன் நின்று முதல் முறையாக பார்ப்பதுபோல் என் உருவத்தை ஆராய்ந்து பார்த்தேன். நான் கர்வம் கொண்டு இதை நினைக்கவில்லை அனால் எந்த சூடான இரத்தம் உள்ள ஆண்மகன் என்னை கண்டதும் ஆசைகொள்ள மாட்டான். சிற்றின்பகரமான உடல். வளைவுகள் இருக்கவேண்டிய இடங்களில் இருந்தது அதற்கேற்ப கவர்ச்சியான முகம். நான் என் இதழ்களில் லிப்ஸ்டிக் பூசும் போது தான் என் கைகள் நடுங்குவதை கவனித்தேன். முதல் முறையாக தப்பு செய்ய போகிறேன். பயம் இருப்பது இயல்பு தானே. என் உடலில் கொஞ்சம் பெர்பியூம் அடித்தேன். பிறகு கட்டிலில் அமர்ந்து காத்திருந்தேன். ஆழாமாக மூச்சு இழுத்து வேகமாக துடித்து கொண்டு இருக்கும் என் இதய துடிப்பை அமைதி செய்ய முயற்சித்தேன். அப்போது என் அறை கதவின் அழைப்பு மணி ஒலித்தது.

தடுமாறுகிற நடைவோடு நான் கதவை நோக்கி நடந்தேன். கதவை திறக்க முற்ப்பட்ட போது என் கை இன்னும் அதிகமாக நடுங்கியது. நான் என்னை அமைதிப்படுத்த இன்னும் சில வினாடிகள் எடுத்துக்கொண்டேன். மணி மீண்டும் ஒலித்தது.கதவின்மறுபக்கம்இருப்பவனுக்குஅவசரம். அனால்எனக்கோஅவசரபட்டுவிட்டேன்என்றுஅச்சம்.

நான் அவனிடம், ” சாரி, வேண்டாம் நான் தவறு செய்துவிட்டேன். திரும்பி போய்விடு,” என்று சொல்லலாம் என்று கூட நினைத்தேன்.

இதயம் பதற்றத்தில் துடிக்க நான் கதவை திறந்தேன். அங்கே நின்று கொண்டிருந்தான் ராஜேந்திரன். வீரியம் சின்னத்துக்கு எடுத்துக்காட்டான ஆண்மகன். ஹோச்பிடலில் வேலை செய்யும் பெண்கள் கொஞ்சி குலாவி ராஜா என்று அன்போடு அழைக்கப்படும் ராஜேந்திரன். அதுவும் பல தேசத்து பெண்கள். இந்தியா பெண்கள் மட்டும் இல்லை, இலங்கை, பிலிப்பின் பெண்கள் ஏன் வெள்ளைக்கார பெண்கள் கூட. அவனிடம் வழியாத பெண்கள் குறைவு. அந்த குறைவான எண்ணிக்கையில் இருந்து இன்றையோடு ஒரு நபர் மேலும் குறைந்துவிட்டது. அனால் அவன் பெரும்பாலும் அந்த பெண்களை பொருட்படுத்தாமல் இருப்பான். அவனுக்கு ஒருசில பெண்கள் மேலே மட்டுமே கண் இருந்தது. அதில் ஒருத்தி நான். அனால் மற்ற பெண்கள் போல் நான் அவனுக்கு இந்த விஷயத்தில் எந்த ஊக்குதல் கொடுத்ததில்லை.
ஒப்பு கொள்கிறேன், இந்த ஒழுக்கத்தை தொடர்ந்து செயலாற்ற சிரமப்பட்டேன். அதற்கு பல காரணங்கள் இருந்தன என் தனிமை, தப்பு செய்ய வாய்ப்புகள் நிறைய, தப்பு கண்டுபிடிக்கப்படும் என்ற பயமில்லை, என் வயதில் உள்ள ஒரு திருமணமான பெண்ணின் இயற்கையான ஆசைகள். அனால் இதற்கு எல்லாம் தாண்டி ஒரு மிக முக்கியமான காரணம் ராஜாவின் வசீகர தோற்றம். பெண்களின் ஆவலை தூண்ட கூடிய அந்த ஆண்மைத்துவம். இது போதாது என்று அவன் என் பத்தினித் தனம் மேல் ஒரு தனிப்பட்ட குறி வைத்தான்.

அவன் என்னிடம் காதல் சரசமாடா முயற்சித்த போது நான் அதை தொடர்ந்து புறக்கணித்தேன். அப்போது என் அவதி எனக்கு மட்டும் தான் தெரியும். ஏன்னெனில் அவ்வப்போது என் ஆசையை தூண்டுவதில் வெற்றி பெறுவான். என் வளர்ப்பு, ஒழுக்கத்தையெல்லாம் மனதில் கருதி என் ஆசைகளை அடக்கி கொள்வேன். இது வரை கட்டிப்போட்டு வைத்திருந்த என் மனா உறுதியை என் கணவரே உடைக்க உதவி செய்துவிட்டார். அவன் முகத்தை பார்த்தேன். வேறு ஒரு ஆண் இந்த அளவுக்கு நாட்டம் கொண்டு ஒரு பெண்ணை பார்க்க முடியுமா என்பது சந்தேகம். ஒரு வருடமாக என்னை விடாப்பிடியாக சுற்றி வந்தவனுக்கு இன்று பலன் கிடைக்கும் போது அந்த ஆனந்தத்தை அளவிடமுடியுமா? அவன் பார்வையில் நான் சொல்லவந்த வார்த்தைகள் மறந்து போனது.

ராஜாவின் பார்வையில்

என் கனவில் கூட நினைக்கவில்லை இது நடாகும் என்று. ஒரு வருடமாக அவள் பின்னாலே நாய் போல் சுற்றி வந்தேன் அனால் அவள் கொஞ்சம் கூட மசியவில்லை. நேரம் செல்ல செல்ல என் நம்பிக்கை வீழ்ச்சியடைந்தது. ஆனால் மொஹானாவின் அழகு என்னை விடாமுயற்சியுடன் செயலாற்ற உத்வேகம் கொடுத்தது. அந்த விடாமுயற்சி வீண் போகவில்லை. விரைவில் அந்த அழகு தேவதை என் வசத்தில். இப்போது காரியம் கைகூடும் நேரத்தில் வேறு எதுவும் வந்து தடங்கல் ஆகா கூடாது. அவளுக்கு இந்த நடவடிக்கை எடுக்க எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். அவள் மனம் மாறுவதற்கு எந்த வாய்ப்பும் அளிக்க கூடாது. அவள் எதோ சொல்ல முயற்சிக்கிறாள் அனால் வார்த்தைகள் அவளுக்கு வசப்படவில்லை என்பது புரிந்தது. அனால் இப்போது நமக்கிடையே வார்த்தைகள் முக்கியம் இல்லை. ஒரு ஆணாக இப்போது நான் தான் முன்முயற்சியை எடுக்க வேண்டும்.