தீரா தாகம் – Part 8 166

எனக்கும் ஆசையாக இருக்க மறுக்காமல் ரூமுக்குள் சென்றேன் !

ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே இந்த கதையின் முதல் அத்தியாயம் என்
முதலிரவுக்கு தயார் ஆனேன் ! அந்த புடவையை எடுத்தேன் ….

வேணாம் … வேணாம் … கல்யாண புடவைய கட்டுவோம் ! அதுல என் புருஷன்
தொட்டதே இல்லை …. முதலிரவு புடவையை எடுக்காமல் கல்யாண புடவையை எடுத்து
அணிந்தேன் !

குளிச்சிட்டு கட்டுவோம் … வேணாம் வேணாம் … அப்புறம் அவனோட சேர்ந்து
குளிக்கலாம்!!!

எல்லாவற்றையும் அணிந்து வெளியில் வர ஷாம் அங்கெ பால் சொம்போடு நின்னான் !

ரம்மி டார்லிங் சூப்பர்டி … கட்டுக்குலையாம இருக்கடி !

போடா ….

ஓகே ஓகே நீ வெட்கப்படாத முடியலை ! இந்தா இந்த பால் சொம்ப எடுத்துகிட்டு
உள்ள வா …

நானும் சிரித்தபடி அதை வாங்கி வெக்கத்துடன் உள்ளே நுழைய … டிரிங் டிரிங் ….

போன எடுத்தால் என் புருஷன் ராகவ் ….

நான் பாலை அங்க வைத்துவிட்டு போன எடுத்தேன் !

ஹலோ …

ஆங் ரம்மி நான் இங்க ஏர்போர்ட் வந்துட்டேன் ! இன்னும் 2 அவர்ல கிளம்பிடுவேன் !

சரிங்க … பத்திரமா போங்க கரெக்டா சாப்பிடுங்க ….

சரிம்மா நான் வச்சிடறேன் ! டெல்லி போயிட்டு கால் பண்றேன் !

3 Comments

  1. 40 days lam thangathu ma, venumna 2 days rest eduthutu unga Anni story avathu post pannu.

  2. Next update story send panga plz boss

  3. Next update late pana vendam

Comments are closed.