தீரா தாகம் – Part 8 176

ம்! போலாம் ராகவ் … உண்மையில் ராகவின் உற்சாகம் எனக்கு அவர் மேல ஒரு
பரிதாபத்தையே கொண்டுவந்தது ….

பாவம் ! ஒருவேளை இந்த குழந்தைக்கு தான் அப்பா இல்லன்னு தெரிய வந்தா இவர்
மனம் என்ன பாடு படும் ….

ஆனா கையால் ஆகாத உன்னை நம்பி பிரயோஜனம் இல்லையே …

அன்று என் புருஷனோட சென்னையை சுத்திவிட்டு …
நிறைய டிரஸ் வாங்கி குடுத் தாரு …

நான் ஷாமிடம் போன் பண்ணி விஷயத்தை சொல்ல …

அவனும் சந்தோசப்பட …

மறுநாள் வழக்கம்போல எழுந்து ஷாமிடம் சென்று ஷாம் …. ஒரு விஷயம் …

என்ன ரம்மி ?

நாம இன்னிலேர்ந்து 40 நாளைக்கு மேட்டர் பண்ணக்கூடாது …

யாரு சொன்னா ?

எனக்கே தெரியும் ஷாம் ! நான் ஒரு டாக்டர் !

ஓ அப்டின்னா 40 நாளைக்கு பிறகு ?

ம்! அப்புறம் பண்ணலாம் அப்பத்தான் எனக்கு சுகப்பிரசவம் நடக்கும் !

கியூட் … கண்டிப்பா ரம்மி நானும் உன்னை டிஸ்டர்ப் பண்ணலை …

ஓகே ஷாம் நான் வரட்டுமா ?

ரம்மி !

ம்! 40 நாள்ல என்னை மறந்துட மாட்டியே ?

மறக்க மாட்டேன் ஷாம் … ஏன்னா என் குழந்தைக்கு நீ தான் அப்பா …

அடுத்த 40 நாளுக்கு ஒன்னும் கிடையாது … ஓகே நண்பர்களே இத்துடன்
“தீரா தாகம்” கதையின் முதல் பாகம் முடிவு
பெறுகிறது

நன்றி நன்றி நன்றி !

3 Comments

  1. 40 days lam thangathu ma, venumna 2 days rest eduthutu unga Anni story avathu post pannu.

  2. Next update story send panga plz boss

  3. Next update late pana vendam

Comments are closed.