தீரா தாகம் – Part 8 177

அப்டின்னா நாம அங்க போகனுமா ?

இல்லை ரம்யா எங்க டீன் சொன்னாரு அதை ஒரு கெஸ்ட் ஹவுஸ் மாதிரி வச்சிக்க
சொன்னாரு ….

ஆட்சி மாறி இந்த மந்திரிக்கு பதவிலாம் போயிட்டா அப்புறமா போயிக்கலாம்
இப்ப போகாதிங்க பலபேர் பொறாமைல உங்களை காலி பண்ணிடுவாங்கன்னு சொன்னாரு
அதனால அவர் சொல்றதுதான் கரெக்ட் நாம கொஞ்ச நாள் கழிச்சி போகலாம் !

சரிங்க அப்டியே செய்யலாம் !

வீடு கார் பங்களா … எல்லாம் ஓகே … ஆனா குழந்தை …??? அன்னிக்கு
விஷயம் தெரிஞ்சிடிச்சி அண்ணன்கிட்ட சொல்லிடுவாங்களா … கண்டிப்பா சொல்ல
மாட்டாங்க ஏன்னா அவங்க வந்தது அண்ணன் கூட இல்லையே ….அப்டின்னா அவன்
யாரு ???

என்னமோ போ உலகமே இப்புடித்தான் போல ….

இனி என்னாகும் …

கிட்டதிட்ட ஒரு மாசம் கடந்துவிட்டது … நான் காலை 4 மணிக்கு எழுந்து
போறது என் புருஷனுக்கு தெரியவே தெரியாது ….

ஒரு நாள் என் வாழ்வில் எதிர்பார்த்த அந்த பொன்னாள் வந்துவிட்டது …

ஒரு மாதம் கடந்த நிலையில் … இன்று எனக்கு வரவேண்டிய பீரியட் வரவில்லை ….

நானே டெஸ்ட் பண்ணி பார்த்து …. கண்ஃபார்ம் பண்ணிகிட்டேன் ….

இனி மலடி என்ற அந்த இழிசொல் போனது ….

எனக்கு சந்தோசம் என்றாலும் உள்ளுக்குள் ஒரு நடுக்கம் … என் புருஷன்
ஒரு டாக்டர் … எப்படியும் ஏதாவது டெஸ்ட் பண்ணி தனக்கு குழந்தையே பிறக்க
வாய்ப்பில்லைன்னு ரிசல்ட் வந்திருந்தா ?

அப்படி ஒரு சந்தேகம் வந்தால் …. என் படிப்பு இருக்கு என் தொழில்
இருக்கு நானே டைவர்ஸ் பண்ணிட்டு போடா பொட்டப்பயலேன்னு போயிகிட்டே
இருப்பேன் ….

இருந்தாலும் பயத்துடனே விஷயத்தை ராகவிடம் முதலில் சொன்னேன் …

வாவ் உண்மையாவா ரம்மி ? சூப்பர் சூப்பர் …. ரம்மி இன்னைக்கு நம்ம லீவு
போட்டு எங்காவது சுத்தலாம் ….

3 Comments

  1. 40 days lam thangathu ma, venumna 2 days rest eduthutu unga Anni story avathu post pannu.

  2. Next update story send panga plz boss

  3. Next update late pana vendam

Comments are closed.