சொர்க்கம் கண்முன் தெரிந்தது 355

“தம்பி ஊரு வந்திடுச்சு அடுத்த ஸ்டாப்ல் இறங்குங்க” கண்டக்டர் குரல் என்னை எழுப்பியது. கண்ணை கசக்கி கொண்டு சீட்ல் நிமிர்ந்து உககாந்தேன் 5 மனி பிரயானம் உடம்பை புண்ணக்கி விட்டது. பஸ்சின் ஜன்னல் வ்ழியாக மாலையின் குளிர்ந்த காற்று வீசியது. “இனிமேல இந்த சின்ன ஊரு தான் சொந்த ஊரு” நினைக்கயில் கொஞ்சம் வருத்தமக இருந்தது. என்ன பண்ண இந்த ஊருக்கு பக்கத்தில தான் ஐயாவுக்கு கல்லுரியில் சீட் கிடைத்தது. அதுவும் இல்லாம இங்க தான் வீடும் வாங்கி இருக்கிரார் என் அப்பா . ப்ஸ்ஸை விட்டு இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். பெஞ்சுபெட்டி கடை கூட ஒரு சின்ன ஒட்டல். ..அன்னகிளி உன்ன தேடுதே … என்று ஜானகி ரேடியொவில் பாடி கொண்டிருந்தார் “சார் ஒரு காபி போடுங்க” “தம்பி ஊருக்கு புதுசா ” கடைகாரர் கேட்டார் “ஆமா சார் இங்க நல்ல தெருவில் தான் புதுசா வர்றோம் அங்க சித்தி வீடு அதே தெரு தான் எப்படி போகணும்” “இங்க பக்கத்தில தான் தம்பி இந்த எதிர் தெருவில் போய் வலது புரம் திரும்பினால் நாலாவது தெரு ” கடைக்காரர் கொடுத்த காபிய வாங்கி குடித்தபடியே “தேங்க்ஸ் சார், காபி நல்லா இருக்குது” என்றேன் உண்மையிலே நல்லாதான் இருந்தது. சின்ன ஊராக இருந்தாலும் அவர் கொடுத்த மரியாதை எனக்கு பிடிச்சிருந்தது. கடைகாரர் சொன்ன மாதிரி வலது புரம் திரும்பி நாலாவது தெருவில் என்னுடைய சித்தி வீட்டை கண்டு பிடிச்சு கதவை தட்டினேன்.
கதவை திறந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும்” நான் மதுரையில் இருந்து வரேன்… வள்ளி சித்தி வீடு…..” நான் சொல்லி முடிக்கும் முன்னே “அட.. குமாரு.. வாப்பா இன்னைக்கு மதியம் தான் கடுதாசி வந்தது அதுக்குல்ல வந்துட்ட…” கண்களில் ஆச்சர்யம் மின்ன வாய் நிரய சிரிப்புடன் என் கையை பிடித்து வீட்டுகுள் கூட்டிட்டு போனாங்க. ” இப்பவாவ்து இங்கு ஒரு தங்கச்சி இருக்கிரான்னு உங்க அம்மாவுக்கு தெரிஞ்சிதே… உன்ன சின்ன வசுல பர்த்தது எப்பிடி வளந்துடே… தங்கம்… என் கண்ணே பட்டுடும் போல ” இரண்டு கை விரல்கலை மடக்கி முகத்தில் இரண்டு பக்கமும் வைத்து எடுத்து கைலை முறித்தாங்க. (சித்தி அம்மா கூட பொறந்தவங்க இல்லை, அம்மாவின் பெரியப்பா magal அவரும் ammavukku சொந்த பெரியப்பா இல்ல.. கொஞ்சம் தூர்ர்ர்ரத்து சொந்தம்னு அம்மா சொல்லுவாங்க.) சொடக் சொடக்னு விரல்களில் இருந்து சத்தம் வந்தது. அட இப்படி கூட சொடக்கு போட முடிமான்னு ஆச்சரியthதுடன் அவங்கள பார்த்தேன். ” ஆமா சித்தி இனிமேல் இந்த் ஊர்தான் உங்களுக்கு சந்தோசமா…. இன்னும் ஆறு மாசத்தில அப்பா இங்க டவுணுக்கு ட்ரன்ச்ஃபெர் வாங்கிடுவங்க நானும் இங்கதான் காலேஜ் ல சேர்ந்து இருக்கேன்…” “சரி தங்கம் .. வா பின்னடி போய் கால் கை அலம்பீட்டு டிரெஸ மாத்திட்டு வா காபி போடுதேன்.. ” ” இல்ல சித்தி இப்ப தான் பஜாரில் காபி குடித்தேன் ” சொன்ன என்னை முரச்சு பார்த்தாங்க ” ஊங்க அம்மா இங்க எல்லாம் சாப்பிட கூடாதுனு சொன்னங்களா” அவங்க கண்ணிகளில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. “அதெல்லாம் இல்லை சித்தி வீடு கண்டு பிடிக்க நெரைய நேரம் ஆகுமோன்னு தான்…” மெல்ல இழுத்தேன் ‘ சரி இனிமேல வெலிய எல்லாம் சப்பிட வேண்டாம் இங்கதான் சப்பிடனும் புரிஞ்சுதா’ குரலில் சின்ன கண்டிப்புடன். “சரி ” என்று தலயை ஆட்டினேன். “கை கால் கழுவிட்டு வா ” சித்தி. சித்தி வீடு சின்னது தான் ஒரு பெர்ர்ர்…ரிய.. ஹால் அதில் கொஞ்சம் ப்ரித்து 4 அடி உயரத்துக்கு சின்ன சுவர் எழுப்பி அதிலேயே அடுப்பங்கரை ( அது தாங்க ..கிச்சன் நு சொல்லுவோம்ல ) “மல்லிகா இங்க வா அண்ணனுக்கு பின்னாடி கை கல் க்ழுவ தண்ணி கொடு ” வெள்ளியே குரல் கொடுத்தாள் சித்தி. வந்தது ஒரு பதிமுன்று வயது குட்டி தேவதை .. அப்படியே சித்திய உரிச்சு வச்ச மாதிரி. நாணி கோணிக்கிட்டு வந்து நின்றாள். ‘வாங்க அண்ணா” ‘என்ன படிக்கிற’ ‘எட்டாம் வகுப்பு’ ‘நல்லா படிப்பயா’ “ம்ம்ம்.. நல்லா… படிப்பேன் ….’ குயில் குரலில் சொன்னாள். இரவு சாப்பிட உக்காரும் போதுதான் கேட்டேன் ” சித்தப்பா எங்க சித்தி …” “அவுங்க டவுணுக்கு போய்ருக்காக வர நேரம் ஆகும் நீ சாப்பிட்டு தூங்கு ” வீட்டின் முன் புரம் திண்ணையில் பாய் விரித்து போட்டு நிம்மதியாக தூங்கிணேன் பின்னாளில் நான் பட போகும் அவஸ்தைகள் தெரியாமல். (நண்பர்களே கதை சுமார் 20 வருடங்கள் பின்னால் நடக்கிறது ஆகவே… நோ செல்போன்… நோ …யெஸ் எம் ஸ் … நோ சாட்டிங்க் ஒன்லி டெலிபோன் ….)கீச்.. கீச்ச்… குயில் களின் சிங்கர ஓசை என்னை எழுப்பியது .. நல்ல தூக்கம் .. அருமையான இயற்க்கை காற்று.. ம்ம்ம்ம் நன்றாக மூச்சை இழுத்து விட்டேன். மணி பார்த்தேன் 5.45 . தெருவில் பெண்கள் கையில் குடத்துடன், தோளில் துணி உடன் போய் கொண்டு இருந்தனர். கிட்டதட்ட எல்லாம் பெண்களும் பாவடை தாவணில் தான் இருந்த்னர். சிலர் சேலையில் இருந்தனர் கழுத்தில் தாலி மின்ன. வெள்ளெந்தியாக சிரித்து கொண்டே சென்றனர். பாவாடை தாவணிகள் யார் இது புது முகம் என்று ஓரக்கண்ணால் பர்த்தபடி.. ………….. ” மல்லிகா ஆத்துக்கு வரலையா” கும்பலில் இருந்து ஒரு கின் கினி குரல் கேட்டது “இதோ வரேங்கா…” அவர்களுடன் கையில் குடத்துடன் மல்லிகா சேர்ந்து கொண்டாள். “என்ன குமாரு நல்ல தூக்கமா ” கோபால் பல் பொடிய வைத்து பல் விளக்கி கொண்டே வந்தது… சித்தப்பா. “ஆமாம் சித்தப்பா நீங்க எப்ப வந்தீங்க” “விடிய காலம் ஆயிடுசி நான் வர… சரி.. சரி.. குளியல் எல்லாம் எப்படி தினமுமா இல்ல…வீட்டுல சித்தி தண்ணி பிடிச்சு வச்சிருக்கா இங்கெயே குளிக்கிறயா இல்லை ஆத்துக்கு வரயா….” எனக்கு சித்தப்பா கூட போக இஷ்டம் இல்லை ” இல்ல சித்தப்பா நான் ஆத்துக்கு போயி குளிக்கிரேன்” “நீச்ச்ல் தெரியுமா?.. பார்த்து போய்ட்டு வா…”.. சித்தப்பா “ஏன்யா அவன் இப்பதான் வந்துருக்கான் அவன போய் ஆத்துக்கு போக .சொல்ரிங்கலே..நீ இரு குமாரு நான் தண்ணி பிடிச்சுட்டு வரென் …

1 Comment

  1. Please continue

Comments are closed.