சொர்க்கம் கண்முன் தெரிந்தது 376

அப்புறமா குளிப்பியாம்…” சித்தி சேலைய தூக்கி இடுப்பில் சொருகி கொண்டு குடத்துடன் கிளம்ப….. ” சித்தி இருங்க நான் ஆத்துல்லேயே குளிக்கிரேன் சிரமபடவேண்டம்… எனக்கு நீச்சல் தெரியும்….” சமதானமக சொல்லிவிட்டு துண்டுடன் கிளைம்பினேன். ஆறு வீட்டில் இருந்து சுமார் 3 பர்லங்க் இருக்கும் ….வயல் வழி பாதை … சுற்றிலும் பச்சை பசேலெனு கண்ணுக்கு குளுமையாக… அதை விட குளுமை எதிரில் குளித்துவிட்டு வந்த இளசுகள்…ஈர புடவை உடல் மேல சுற்றி கொண்டு ஈரம் சொட்ட சொட்ட அரைகுறையாக தலைய மேலோட்டமா அள்ளி முடிந்து … பிதுங்கி வெளிய வர முயர்சிக்கும் முலைகல ஈர புடவை மறைக்க வ்ழி தெரியாம… புடவைக்கும் ….பார்த்துகொண்டே வந்த என் விழியும் பிதுங்கியது… ஓவ்வொன்றும் ஒரு சைசு… 32, 30,28, மாம்பழ குவியலாக… ஆற்றில் ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் தனிதனியாக அவரவருக்கு வசதி பட்ட இடத்தில் பாறை மேல் உட்காந்து கொண்டு ஊர்கதைய பேசிகொண்டே கொண்டு வந்த துணிகளை துவைத்து கொண்டும் குளித்துகொண்டும் இருந்தனர். ஆற்றில் சுமாராக முழங்கால் அளவு தண்ணீர் நான் ஒரு பாறையில் இடம் பிடித்து எனது லுங்கிய களட்டி போட்டு ஜட்டியுடன் தண்ணீரில் இரங்கினேன். “மல்லி யாருடி உங்க வீட்டுல புதுசா..” பாறையின் பின் புறம் இருந்து ஒரு கின் கினி குரல். ” எங்க அண்ண்ன் மதுரயில இருந்து வந்து இருக்காக ..இந்திராக்கா ” இது மல்லி.. “யாரு புதுசா வீடு வாங்கி வர போறாங்கலே.. அவுங்களா ” இன்னுமொரு கனத்த குரல் ” ஆமாம் அண்ண்ன் எங்க வீடுல தான் சாப்பிடும் அப்புறம் ராவைக்கு அவங்க வீடுல போய் படுத்துகிடும் காலேஜ் அடுத்த் வாரம் தொரக்குராங்களாம் ” இது மல்லிகா நான் மெல்ல தண்ணீரில் இருந்தபடி கொஞ்சம் நகர்ந்து எட்டி பார்த்தேன் காலையில் மல்லிகாவை கூப்பிடுவது போல என் கவனத்தை ஈர்த்த பெண் … ஒரு லுங்கிக்குள் தனது உடலை நுழைத்து கொண்டு மஞ்சள் தாவணிய உருவி தண்ணீரில் போட்டாள், பின்னர் லுங்கிய வாயில் கவ்விக்கிட்டு ஜாக்கட்டை முன்புறம் கொக்கிய கழட்டி, அப்படியே பிரா கொக்கியவும் கழட்டி ஒரு கையால் லுங்கிய பிடித்து கொண்டு ஒரு கையால் தனது முலைகளை விடுவித்து லுங்கிய மாருக்கு மேலே கட்டிகொண்டாள்…. நானும் கொஞ்சமாவது சைடு கேப்பில் தெரியுமா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன் ம்ம்ஹும்…சுத்தமா ஏமாத்திட்டு மெதுவா லுங்கிகுள்ள கைய விட்டு பிங்க் நிரத்தில் பூ பாவாடை உள் பாவாடை இரண்டையும் அவிழ்த்து கால் வ்ழியே நழுவ விட்டாள். அது அவள் காலை சுற்றி டயர் மாதிரி விழுந்தது.. அப்போது தான் மெல்ல சுற்றி பார்த்தேன் குளித்துகொண்டிருந்த எல்லா பெண்களும் லுங்கி கட்டி தான் குளித்து கொண்டு . கொஞ்சம் வயசான கிழவிகள் மட்டும்ல் அப்ப்டியே பவாடைய மேல கட்டி குளித்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து மீண்டு பார்வையை ஒட விட்டேன்… இப்போது அவள் கழட்டி போட்ட துணிகளை துவைக்க ஆரம்பித்தாள் லுங்கி மார்பு வரை ஏற்றிவிட்டு கட்டி வெண்ணிற கணுக்கால் தெரிய…பாறையில் அமர்ந்துஇருந்த அந்த நிலை என்னை படுத்தியது…… திடீர்னு காலுக்கு கீழே ஏதோ கடித்தது சுள்ளனு வலி…. “ஸ்… ஸ்.. யம்மா…. ” துள்ளி குதித்தேன். மஞ்சள் தாவணி பட்டுனு திரும்பி பார்த்தாள். என்னை பார்த்துகிட்டே … “மல்லி உங்க அண்ணன பார்த்து இறங்க சொல்லு தண்ணிகுள்ள பாறை இருக்கும்… கெண்ட கெழுத்தி கடிக்கும் ” எனக்கு புண்ட, புழுத்தி தெரியும், கெண்ட, கெழுத்தியா அது என்ன என்பது போல் அவளை பார்த்து கையை அசைத்தேன்.. “அண்ணா அக்கா மீனு கடிக்குமுனு சொல்லுராங்க.” மல்லி என்ன பார்த்து கூவினாள்….கேட்டது மஞ்ச தாவணியிடம் பதில் மல்லியிடமிருந்து…. இப்போது மஞ்ச தாவணி துணி துவச்சு முடிச்சி தண்ணீர மேல தெளிச்சுகிட்டே கைகளுக்கு சோப் போட்டுகிட்டே என்னை பார்த்து மெல்லிய புன் சிரிப்புடன்….. “உங்க அண்ணனுக்கு நீச்சல் தெரியதா இங்கவே குளிக்கிறார்” மல்லியிடம் சீண்டினாள் “எனக்கு தெரியாதுக்கா ” மல்லி.. நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன்… மவளே எப்படி நீ முலைக்கு சோப் போடரத பாக்க தானே இவ்வளவு நேரம் காத்துகிட்டிருக்கேன்.. எப்படிதான் என் எண்ணத்தை புரிந்து கொண்டாளோ தெரிவவில்லை…… என்னை பார்த்து கொண்டே மெதுவாக தண்ணீரில் இறங்கி இடுப்பு அளவு ஆழம் சென்று தண்ணீருக்குள் கையை விட்டு லுங்கியை கொஞ்சம் தளர்த்தி தனது முலையில் சோப் போட்டள்…. அங்கிருந்து ஒரு லுக்கு… எப்.. ப்.. ப ..டி …….ஆஹா என்ன டெக்னிக் … ஒரு மண்ணும் தெரியல… அவளின் கை அசைவை கொண்டு அவள் எங்க எங்க சோப் போடுறான்னு நானாக ஊகிக்க வேண்டியிருந்தது… சோப் போட்டு முடிந்து பட்டென்ரு தண்ணீரில் பாய்ந்து விட்டாள். நான் பட்டென்ரு சற்று ஆழமாக சென்று அப்படியே ஆற்றின் எதிர் புரம் நீந்தினேன்… ஒரு 15 அடி கடந்தவுடன் ஆழம் குறைந்து மீண்டும் மணல் காலில் தட்டியது…..அக்கரை மணலில் மூச்சு வாங்க படுத்துவிட்டேன். பொதுவாக ஆற்றில் நீந்தும் போது நீரோட்டதை எதிரிக்காமல் அதன் போக்கிலேய போய் கரைய அடயணும் இது என் மதுரை நண்பர்கள் சொல்லி கொடுத்தது. எதிகரைய் பார்த்தேன்.. மஞ்ச தாவணி ..கண்கள் அங்கும் இங்கும் அலைவது தெரிந்தது…கொஞ்சம் அலய விடுவோம் என்று நினத்து அப்படியே படுத்து கொண்டு கண்ணை மூடினேன்… மஞ்சள் தாவணி தான் கண்ணுக்குள் வந்தாள்.. பரபரவென்று சத்தம் கேட்டு எழுந்தேன்..எதிர் கரையில் கூச்சல்…சீக்கிரம் கரை ஏறுங்க டேம்ல தண்ணி தொரந்து விட்டுடாங்க…மட்டம் ஏருது… என் உடை வைத்திருந்த இடம் காணவில்லை.. தண்ணீர் மட்டம் ஏறுகிறது… மீண்டும் நீச்சல்… இந்த முறை நான் கடக்க வேண்டிய தூரம் சற்று அதிகம் போல் தெரிந்தது..இன்னும்…கொஞ்சம் .. கொஞ்சம்..கைகள் சோர்ந்தன.. கொஞ்சம்… ஆசுவாச படுத்திகொண்டு மூச்சை பிடிட்து கொண்டு படித்துறையை எட்டினேன். படித்துறையில் மல்லி.. கண் கலங்க நின்று கொண்டிருந்தாள். பதற்ற்ம் அப்பிய முகத்துட்ன் என் மஞ்ச்ள் தாவணி…. மூச்கிறைக்க வந்து அவர்கள் பக்கம் நின்றேன்.. “என்ன அண்ணே இப்புடி பண்ணிட்ட .. கொஞ்ச நேரதுல பயந்து போயிட்டேன். .. .”. உன்ன யாரு அக்கரைக்கு போக சொன்னா…” மல்லி விசும்பலுடன் நான் மஞ்சள் தாவணிய பார்த்துகிட்டே “நீந்த தெரியுமானு கேட்டா எப்படி காட்டுரதாம் அது தான்” “இந்திராக்கா இது உங்க வேலையா” மல்லி அவளை முறைத்தாள். மஞ்சள் தாவணி மெல்ல அவள் மேல் மார்பகத்தை மறைத்து போட்டிருந்த துண்டை எடுத்து என் முன் நீட்டினாள்…நமட்டு சிரிப்புடன். நான் வெறும் ஜட்டியுடன் இருப்பது அப்போது தான் எனக்கு உறைத்தது . லுங்கி ஆற்றோடு போய் விட்டிருந்தது. என்னக்கு சும்மவே கொஞ்சம் பெருசு தான், அதுவும் ஈர ஜட்டி புடைத்துக்கொண்டு ப்ளிச்சினு அப்பட்டமாக தெரிந்தது. மல்லிக்கு இதெல்லாம் பதட்டத்தில் தெரியவில்லை, மஞ்சள் தாவணி தான் மாரில் போர்தியிருந்த துண்டை என்னிடம் நீட்ட நான் அவளை உத்து பார்தேன். வெரும் ஈர லுங்கிய மர்ர்பு வரை இருக்க கட்டி அதன் மேல் துண்டு போர்ர்தீருந்தாள். இப்போ அந்த துண்டு என்னிடம்.

1 Comment

  1. Please continue

Comments are closed.