கொடுத்துவச்சவன் – Part 11 88

“ஏய் இருடி அடங்காப்பிடாரி…. துப்பட்டாவை எங்கேடி வீசினே?…… “ பத்மினி தன் துப்பட்டாவை தேடி எடுத்தாள்…”கடங்காரி…. மூடு வந்துட்டா எல்லாத்தையும் இழுத்து வீசி எறிய வேண்டியது…. கடைசியில் எடுத்து தரமட்டும் மகாராணிக்கு முடியறதில்லை..” போலி எரிச்சலில் சீறினாள்…

“இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும்!…. அப்புறம் பாருங்க!… நான் உங்க காலடியிலேயே விழுந்து கிடக்கறேன்… இப்ப மட்டும் கொஞ்சம் சீக்கிரம் வாங்கக்கா!… எனக்கு ஒரே படபடப்பா இருக்கு!…. இந்த ஆத்திலே சுழல் இருக்குன்னு பேசிக்கறாங்க…. வருடத்துக்கு ரெண்டு மூணுபேரையாவது இழுத்துட்டுப் போயிடுது…. “ வர்ஷினி பரபரத்தாள்…

“இருடி… இன்னொரு முறை கூப்பிட்டுப்பார்க்கலாம்….” பத்மினி ரீ டயலை அழுத்தினாள்….

ரிங் போயிற்று…வர்ஷினியின் முகம் வெளிற ஆரம்பித்தது…..

நல்லவேளை ரவி எடுத்தான்…”என்ன பத்மினி…”

“ஏங்க அண்ணா… நான் கூப்பிட்டபோது எடுக்கலே?…..”

“கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்!…. ஏன் பத்மினி?….”

“உங்க வருங்கால பொண்டாட்டி பதறி துடிக்கறா!…… விட்டா இப்பவே உயிரை விட்டுடுவா போலிருக்கு….”

“என் வருங்கால பொண்டாட்டியா?….. நீ யாரைச் சொல்றே?…. வர்ஷினியையா?….” ஒரு சின்ன தயக்கத்துடன் கேட்டான்..

“அவளேதான்…. உங்களைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்தைக்காலிலே நிக்கறாள்….நானும் சரின்னு சொல்லிட்டேன்…..”

“ஏய்…..” குரலை உயர்த்தியவன்….பின் குரலை தாழ்த்திக்கொண்டான்…” பக்கத்திலே யாரு இருக்கா?… வேற யாராவது இருக்காங்களா?….”

“யாருமில்லை… உங்க வருங்கால பொண்டாட்டிதான் வாயைத்திறந்துட்டு என்னையே பாத்துட்டு இருக்கா!… வாயிலே ஈ போறது கூடத் தெரியாம…” பத்மினி ஸ்பீக்கரை ஆன் செய்தாள்..

“பத்மினி நம்ம மேட்டரை சொல்லிட்டியா?….” தயக்கமாய் கேட்டான்..

“ஏங்க அண்ணா!… சொல்லாம மறைச்சிருட்டா?….” மெல்ல பேசினாள்….

“வேண்டாம்… வேண்டாம்…. எதையும் மறைக்க வேண்டாம்… யாராக இருந்தாலும் உண்மையைத்தான் சொல்லனும்… உனக்கு தயக்கமா இருந்தா விட்டுடு…. நான் நேரிலே சொல்லறேன்…. அப்புறமும் அவ விருப்பப்பட்டா எனக்கு சரிதான்”

“நம்ம விஷயத்தை முதல்லேயே சொல்லிட்டேன்…. எங்க அம்மா விஷயத்தையும் அரசல் புரசலா சொல்லிட்டேன்… எல்லாத்தையும் கேட்டும்கூட உங்களைத்தான் கட்டுவேன்னு ஒத்தை காலிலே நிக்கறா…. எங்க ரெண்டுபேர் தவிர இன்னும் எத்தனைபேர் இருந்தாலும் கவலையில்லையாம்…. உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்குவாளாம்….”

“கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி இருப்பாளாம்?….”

“அதையும் கேட்டுட்டேன்…. உங்க சொல்படி கேட்டு நடப்பாளாம்…. மொத்தத்திலே இன்னொரு அடிமை கிடைச்சுட்டாள்னு நினைச்சுக்குங்க!….”

“ஏய்!… இருடி…. நானே கேட்டுடறேன்…..போனை அவ கிட்ட கொடுடி….” பத்மினி செல்லை வர்ஷினியின் கையில் தந்தாள்…

“வரூ…..” ரவியின் குரல் மிருதுவாய் வந்தது…

“என்னங்க!….” வர்ஷினி முகமெல்லாம் வெட்கத்துடன் மெல்ல பேசினாள்….

1 Comment

  1. please put new episodes I check every 1hour kadai supara irukku kamam mattume illamal kadalum iruppadu nalla irukku Ana page cammiya podarenga ippalam

Comments are closed.