கொடுத்துவச்சவன் – Part 11 88

“அது!….. வர்ஷினியை கல்யாணம் பண்ணுவதில் உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே?…”

“ஊகூம்… எனக்கு ஒரு துளிகூட இல்லை…. அம்மா அப்பாதான் சற்று தயங்குவார்கள்….அவர்களை சமாளித்துக்கொள்ளலாம்…… எல்லாம் கனவு மாதிரி இருக்குதடி…..”

“உங்க காட்டிலே அடைமழை…. ஜமாய்ங்க அண்ணா!…. “ பத்மினியின் பேச்சை இடைமறித்தவன்…

“ஏங்கிட்டே ஏதுடி காடு… எல்லாக் காடும் உங்ககிட்டேதான் இருக்கு!… அதையும் நீயும் ஆன்ட்டியும் க்ளீன் பண்ணிட்டீங்க… வர்ஷினிக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லையே?….”

“கவலைப்படாதீங்க அண்ணா!… உங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்குமோ அப்படியே செய்துவிடலாம்…” பத்மினி ஆறுதல் தந்தாள்…

“எனக்கு ஒரு துளி புல் பூண்டு கூட இல்லாமல் சுத்தமாக இருந்தால்தான் ரொம்ப பிடிக்கும்… “

“சரிங்க அண்ணா!… உங்களுக்கு ரொம்ப பிடித்தமாதிரியே வர்ஷினியின் காட்டை ரெடி பண்ணி வைக்கிறேன்…. நான் கடைசியில் சொன்னது கேட்டுதா?…”

“என்னடி சொன்னே?…”

“எல்லாம் புதுப்பொண்டாட்டி வரப்போற ஞாபகத்திலே மறந்துடுதா?…” பத்மினி கிண்டலடித்தாள்..

“அப்படி இல்லடி!…” ரவி வழிந்தான்….

“ரொம்பவும் வழியாதீங்க!… நீங்களும் வரூவும் கொண்டாடுகிற பர்ஸ்ட் நைட் என் கண்பார்வையில்தான் நடக்கனும்… சம்மதம்தானே?….”

“ச்ச்சீய்ய்ய்ய்ய்” வர்ஷினி சிணுங்கினாள்….

“அங்கே என்னடி சத்தம்?….” ரவி ஆவலாய் கேட்டான்..

“உங்க வருங்கால பொண்டாட்டி இப்பவே பர்ஸ்ட் நைட் வச்சுக்கலாமான்னு கேட்கிறா?… நான் என்ன சொல்லட்டும்?..”

வர்ஷினி வெட்கத்தில் முகத்தைப் பொத்திக்கொண்டாள்….”போங்கக்கா!….உங்களுக்கு ரொம்பவும் குறும்பு!…” செல்லமாய் கிள்ளினாள்….

“அண்ணா!…. உன் வருங்கால பொண்டாட்டி என்னை கிள்ளிட்டா!…அந்த இடத்திலே நீங்க முத்தம் தந்தாத்தான் எனக்கு சமாதானமாகும்…..”

“அந்த இடம் என்னடி?… எல்லா இடத்துக்குமே முத்தம் தர்றேன்… அப்படியே இன்னொன்னும் தர்றேன்….. அதை உன் குழிக்குள்ளே பத்திரமா வச்சுக்கோ!…..”

“சரி கொடுங்க!….” பத்மினி சிரித்தாள்…

“இப்பவே வரட்டா?…” ரவி துடித்தான்.

“இப்போ வேண்டாங்க அண்ணா!… நேரம் பார்த்து சொல்றேன்…. அப்போ கொடுங்க வச்சுக்கறேன்….”

“சரிடி என் செல்லமே!!!!!!!!!” ரவிக்கு உடல் சிலிர்த்தது…

“குளிச்சிட்டீங்களா?….”

“இல்லை இனிமேல்தான் குளிக்கனும்…. நான் குளிச்சிட்டு வீட்டுக்கு வந்துடறேன்…. வந்தவுடன் வர்ஷினியோட சென்னை இடத்தை பற்றி பேசனும்…. நீயும் அருகில் இருந்தா வசதியாய் இருக்கும்…. அவகிட்டே சொல்லிடு…. நான் வந்தவுடன் ரிங் தர்றேன்…. வந்துடுங்க….”

“சரிங்க அண்ணா!….” பத்மினி செல்லை அணைத்தாள்…

“சென்னை இடத்தை நான் இன்னும் பார்த்ததுகூட இல்லை!… அதைப்பற்றி என்னிடம் பேச என்ன இருக்கு?.. அதைத்தான் அம்மா என் தலையிலே கட்டப்பார்க்கிறாங்க… நான் ஒத்துக்கப்போவதில்லை…… எல்லாச் சொத்திலேயும் பாதி பாதின்னு உறுதியா சொல்லிடப்போறேன்…. இந்த தோட்டத்தில் பாதியையாவது விச்சு அண்ணாவுக்குத்தரனும்…..”

“நீ ரொம்ப நல்லவடி!….” பத்மினி, வர்ஷினியை உச்சி மோர்ந்தாள்…

1 Comment

  1. please put new episodes I check every 1hour kadai supara irukku kamam mattume illamal kadalum iruppadu nalla irukku Ana page cammiya podarenga ippalam

Comments are closed.