கொடுத்துவச்சவன் – Part 11 88

“இல்லையே?…. நீ எனக்கு அண்ணியா வரனுமா?… வேண்டாமா?…..”

“வரணும்…. அதுக்குத்தானே துடிச்சிட்டு இருக்கேன்…..”

“அப்படின்னா?… என் பேச்சை கேளு… எனக்கு சத்தியம் செஞ்சு தா!…..” பத்மினி விடாப்பிடியாக கேட்டாள்…..

“அக்கா!……” வர்ஷினி சிணுங்கினாள்…

“அண்ணி.!!!!!!!!!!!!!!… ப்ளீஸ்ங்க அண்ணி….”

பத்மினியை நிமிர்ந்து பார்த்தவள்…மறுபேச்சு பேசாமல் பத்மினியின் கையைப்பிடித்து “ப்ராமிஸ்” என்றாள்.

“தேங்ஸ்ங்க அண்ணி!….” பத்மினி, வர்ஷினியை இழுத்து அணைத்துக்கொண்டாள்…

“அக்கா இது நடக்குமா?….” இதழ் துடிக்க வர்ஷினி கேட்டாள்…

“கண்டிப்பாய் நடக்கும்ங்க அண்ணி…. நான் கண்டிப்பாய் நடத்திவைப்பேன்….” பத்மினி தன்பிடியில் இருந்த வர்ஷினியின் முகத்தை நிமிர்த்தி அவளின் துடிக்கும் இதழ்களில் ஆழமாய், அழுத்தமாய் முத்தமிட்டாள்….

இருவரின் இதழ்களும் பசைபோட்டாற்போல் அப்படியே ஒட்டிக்கொண்டன…. இதழ்கள் விரிய…. பத்மினியின் நாக்கு சரசரவென வர்ஷினியின் வாய்க்குள் புகுந்து அவளின் உட்புறத்தை ஆராய்ந்தது……

வர்ஷினிக்கு உடல் “குப்” பென வியர்த்து…. துடித்தது…

தாங்க முடியாத வர்ஷினி இன்னும் அதிகமாக பத்மினியுடன் ஒண்டினாள்…. அதை எதிர்பார்த்திருந்த பத்மினி…. வர்ஷினியை தன்னோடு இன்னும் இறுக்கமாய் இறுக்கிக்கொண்டாள்..

பத்மினியின் நாக்கின் ஜாலத்தில் வர்ஷினி மயங்கி கிறங்கினாள்……

திடீரென பத்மினி விலகினாள்…..வர்ஷினி திடுக்கிட்டு…. மலங்க மலங்க விழித்தாள்….நாவால் இதழ்களை நீவி விட்டு… பத்னியின் எச்சிலை உள்ளே வாங்கி சுவைத்தாள்….”இன்னும் கொஞ்சம்ங்கக்கா!….” ஏக்கமாய் நெருங்கியவளை…
“நோ சான்ஸ்….” நிர்தாட்சயண்யமாய் பத்மினி நிராகரித்தாள்….

“ஏங்க அக்கா? என்னை இப்படி சூடேத்தி விட்டுட்டு பழிவாங்கறீங்க?…” கிட்டத்தட்ட அழும் நிலையில் வர்ஷினி குமுறினாள்…

“எங்க அண்ணன் சொத்து… எப்படி இருக்குன்னு டெஸ்ட் பண்ணிப்பார்த்தேன்…..” பத்மினி சிரித்தாள்

“டெஸ்ட் பண்ணறது நாக்காலதான் பண்ணனுமா?….” வர்ஷினி ஆங்காரமாய் கேட்டாள்…

“ஆமாம்… என் வருங்கால அண்ணியின் எச்சில் எப்படி இருக்குதுன்னு டேஸ்ட் பண்ணிப்பார்த்தேன்… எங்க அண்ணனுக்கு பிடிச்ச மாதிரி இருக்குதா? இல்லையான்னு பார்த்தேன்….”

“ஏன் இதுக்கு முன்னாடி நீங்க அதை டேஸ்ட் பண்ணிப் பார்த்தது இல்லையா?…” அழாத குறையாய் கேட்டாள்..

“அப்போ எல்லாம் நீங்க… என் பார்ட்னர்…. இப்போ எனக்கு அண்ணியாகப் போறீங்க…ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்குல்லே?…”

“அப்படின்னா மறுபடியும் ஒருதடவை டேஸ்ட் பண்ணிப்பாருங்களேன்…..” வர்ஷினி கெஞ்சினாள்..

“ஊகூம்… ஒரு தடவை டேஸ்ட் பண்ணியதே எனக்கு திருப்தியா இருக்கு!… இனிமே உங்க உடம்பைத்தான் டெஸ்ட் பண்ணிப்பார்க்கனும்….” பத்மினி குறும்பாய் சிரித்தாள்…

“உடம்பையா?….அங்கே டெஸ்ட் பண்ண என்ன இருக்கு?…”

“என்ன இப்படி கேட்டுட்டீங்க?… என் வருங்கால அண்ணிக்கு எல்லாப்பார்ட்ஸ்சும் சரியா இருக்கா?.. இல்லையான்னு பார்க்க வேண்டாமா?…..”

“அதையும் பார்ப்பீங்களா?….. “ கொஞ்சம் நிதானத்துக்கு வந்தவள்…,” அதை எப்படி பார்ப்பீங்க?… எல்லா ட்ரெஸையும் கழட்டி பார்ப்பீங்களா?.. இல்லை கையாலேயே தடவி தடவிப் பார்ப்பீங்களா?….”

“அதுதான் எப்படி பண்ணலாம்னு யோசிக்கறேன்…..”

“கையாலே தடவுனீங்கனா… ஒரு இடத்திலே ஈரமாகும் பரவாயில்லையா?….” வர்ஷினி நாணமாய் சிரித்தாள்…

“ஓ… அந்த ஈரத்தையும் டேஸ்ட் பண்ணினால் போச்சு!…” பத்மினி குஷியானாள்..

“ஆனா ஒரு கண்டிஷன்….” வர்ஷினி திடீரென நிபந்தனை விதித்தாள்…

“என்னங்க அண்ணீ?…” பத்மினி வேண்டுமென்றே “அண்ணி”ங்கிற வார்த்தையை அழுத்திச் சொன்னாள்…

1 Comment

  1. please put new episodes I check every 1hour kadai supara irukku kamam mattume illamal kadalum iruppadu nalla irukku Ana page cammiya podarenga ippalam

Comments are closed.