வாசமான ஜாதிமல்லி 2 22

ஆறு நிமிடங்கள் போல கழித்து அவன் உறுமல் அதிகமானது, அவன் உச்சம் அடையும் நிலை வந்துவிட்டான். அவன் ஆண்மை புடைத்து அதன் உச்சவரம்பு அளவை எட்டியது.

“ஹும்ப்.. ஹும்ப்….,” அவன் சூடான விந்துவை துப்பாக்கி தோட்டா போல அவன் மனைவியின் பெண்மை உள்ளே பாய்ச்சினான்.

அவள் நகங்கள் அவன் முதுகில் பதிந்தது ,”ங்க்……,” அவள் முனை அவள் உடல் குலுங்கியது. அவளும் அவனுடன் சேர்ந்து உச்சம் அடைந்தாள்.

பத்து நிமிடங்கள் கழித்து மீரா அவன் அருகில் அமைதியாக படுத்திருந்தாள். இந்த அமைதி அவள் முகத்தில் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவள் நிச்சயமாக அவனுடன் திருப்தியான உடலுறவு அனுபவித்தாள். வேறு ஒரு எண்ணம் அவன் மனதில் வரும் வரையில் சரவணன் மகிழ்ச்சியாக தான் இருந்தான். இந்த உணர்ச்சியும், கிளர்ச்சியும் அவள் காதலன் விரைவில் இங்கே வர போகிறான் என்பதால் தான் வந்ததா. ஒரு வேலை இப்போது அவனை நினைத்துக்கொண்டு தான் இப்படி திருப்தியாக அனுபவித்தாளா? பிரபு எல்லாத்தையும் சந்தேக பட வைத்துவிட்டான் என்று கவலையுடன் இருந்தான்.

அடுத்த நாள் அவள் புருஷனும் பிள்ளைகளும் வீட்டில் இருந்து போன பிறகு மீரா கோவிலுக்கு போனாள். கோவில் குருக்களை வெளியே சந்தித்தாள்.

“சாமி, கோவிந்தன் ஐயாவுக்கு ஒரு வேண்டுதல் செய்ய முடியும்மா, அவர் ரொம்ப உடல்நிலை சரி இல்லாமல் இருக்கார்.”

“நானும் கேள்வி பாட்டன் அம்மா, அவர் நிலைமை மோசம் என்று. அவர் மகன் கூட இப்போ இங்கே இல்லை, இல்லையா? எனக்கு தெரியும் அவரும், அவர் மகனும் உங்க புருஷனுக்கு ரொம்ப நெருக்கம். இதோ வேண்டுதல் செய்திடலாம்.”

இதைகேட்டுக்கொண்டு இருந்த ஒரு பூக்காரி,” ஆமாம் நானும் டீச்சர் ஐயா மோசமான நிலையில் இருக்கார் என்று கேள்விப்பட்டேன். பிரபு சார் எப்போது என்னிடம் ஜாதிமல்லி வாங்கிட்டு போவார்.”

குருக்கள் சொன்னார்,” ஆமாம் சாமிக்கு படைத்துவிட்டு வீட்டுக்கு அவர் தங்கைக்கோ, அம்மாவுக்கோ கொஞ்சம் எடுத்துட்டு போவார்.”

ஏன் ஜாதிமல்லி வாங்கிக்கொண்டு போகிறான் என்று சந்தேகம் வராமல் இருக்க இப்படி செய்தான். யாருக்கும் சந்தேகம் வர கூடாது அந்த மீதி பூக்கள் என் கூந்தலுக்கு என்று, மீரா மனதில் நினைத்துக்கொண்டாள்.

வீட்டுக்கு நடந்து செல்லம் போது நான் பிரபு அப்பாவின் உடல் நலனுக்கு அல்லது பிரபு விரைவில் இங்கே வரவேண்டும் என்பதுக்காகவா சாமி கும்பிட்டேன். எப்போது போல குறுக்கு பாதையில் வந்ததா போது அவள்வீட்டின் பின் பக்கம் உள்ள மாந்தோப்பு வந்து அடைந்தாள். இங்கே தானே பிரபுவை பல முறை சந்தித்திருக்கேன் என்று நினைத்தாள். அவர்கள் இடையே காதல் நெருக்கம் ஏற்பட்ட பிறகு யாரும் இங்கே வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் பல முறை அவளை அங்கே அனைத்து முத்தமிட்டு இருக்கான். ஒரு நாள் அவர்கள் அதிர்ஷ்டவசமாக அவள் புருஷன் இடம் மாற்றிக் கொள்ளவில்லை.

அவர் மட்டும் ஐந்து நிமிடத்துக்கு முன்பு வந்திருந்தால் அவர்கள் கட்டியணைத்தபடி முத்தமிடுவதை பார்த்திருப்பார். அவள் நினைவுகள் மீண்டும் பழைய சம்பவங்களை நோக்கி சென்றன.