நேருக்கு நேர் – Part 1 137

சிவா கிரிக்கெட் டீம் கேப்டன் என்றால், விஜய் ஃபுட்பால் டீமுக்கு. இந்த இருவரும் சேர்ந்து, அந்தக் கல்லூரிக்கு பல கோப்பைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்றாலும், இருவரில் யார் சிறந்தவன் என்ற சண்டை ஓடிக் கொண்டேயிருக்க, 4 ஆம் வருடத்தில், கல்லூரி மாணவர் தலைவர் பதவிக்கான போட்டியில், சிவா வெற்றி பெற்று விட, அப்போது, எல்லார் முன்னிலையில், உன்னை என்னிக்காவது வலிக்கிற மாதிரி அடிப்பேண்டா என்று விஜய் சவால் விட்டுச் சென்றிருந்தான்!

விஜய், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்பதாலும் அவனது திறமையின் காரணமாகவும், அவனைச் சுற்றி பெண்கள் கூட்டம் இருக்க, சிவா, மெக்கானிக்கல் என்பதால், பெரிதாக பெண்களுடன் பழகாத ஆள் என்பதால், பொண்ணுங்க கூட கடலை மட்டும் போட்டுட்டிருக்குற விஜய்யா, இல்ல பசங்க கூடவே இருக்கிற சிவாவா என்று அவனது நண்பர்கள் பிரச்சாரம் செய்ய, அது எதிர்பாரா விதமாக, சிவாவை ஜெயிக்க வைக்க, அதில் கோபமடைந்து எடுத்தச் சபதம் அது!

உண்மையில், இவர்கள் இருவருக்குமிடையே நேரடிப் பகை எதுவுமில்லா விட்டாலும், சுற்றியிருந்த நண்பர்களின் பேச்சும், இருவரது நண்பர்களுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட சண்டையும், அதற்காக இவர்கள் இருவரும் மோதிக் கொண்டதும், முக்கியமாக, ஒழுக்கமாக இருந்த தன் பெயரை, பெண்கள் விஷயத்தில் அசிங்கப்படுத்தியதற்க்கு காரணமாய் இருந்த சிவாவை, விஜய் என்றும் மன்னிக்கத் தயாராய் இல்லை.

அதன் பின் கல்லூரி முடிந்து, ஓவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குச் சென்றாலும், 3 வருடம் முன்பு, அந்த அபார்ட்மெண்ட்டில், எதிர் வீட்டிலேயே இருவரும் சந்தித்துக் கொண்ட போதும் சரி, நிவேதாவும், அஞ்சலியும் ஒத்த வயது தோழிகளாக நெருக்கமானாலும் சரி, இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

இருவருக்கும் இடையே இருக்கும் சண்டை, நிவேதாவுக்குத் தெரியும். விஜய்க்கு, என்னைக் கண்டா பிடிக்காது, அவன் மனைவிகிட்டயே பேசுறது, அவனுக்குச் சங்கடமா இருக்கும் என்று சிவா சொன்ன போது கூட, நிவேதா கண்டு கொள்ளவேயில்லை.

நீங்க சண்டை போட்டா, நாங்க பேசக் கூடாதா? நீங்க யார் கூட ஃபிரண்டா இருக்கனும்ன்னு, நான் என்னிக்காவது சொல்லியிருக்கேனா என்று எப்போதும் போல், அவன் பேச்சை புறக்கணித்தவள், பேசாமல் சிவாவின் பேச்சைக் கேட்டிருக்கலாம் என்று இப்போது வருந்திக் கொண்டிருக்கிறாள்!

இந்த விஷயத்தில் மட்டுமா? எந்த விஷயத்திலும், சிவா சொன்னதைக் கேட்கவே இல்லையே? நான், ஏன் அப்டில்லாம் நடந்துகிட்டேன்? என்ற சுய அலசலில் யோசனையாய் இருந்த நிவேதாவின் முகத்தில் மீண்டும் சிகரெட் புகையை ஊதினான் விஜய்! அதில் கோபமடைந்தவள்,

ச்சீ வெக்கமாயில்லை? நீ ஆம்பிளைன்னா, சிவாகிட்ட நேரடியா மோதி ஜெயிச்சிருக்கனும்! இப்படி, அவன் பெங்களூர் போயிருக்கிறப்ப, எனக்கு மயக்க மருந்து கொடுத்து, கட்டிப் போட்டுட்டு, என்கிட்ட அசிங்கமா நடந்துக்கற?? அவன்கிட்ட காமிக்க வேண்டியதுதானே உன் வீரத்தை?

ஹேய் அவன்கிட்டயும் காட்டுவேண்டி! சிவா, என்ன பெரிய புடுங்கியா? வேணும்ன்னா சொல்லு, அடுத்த தடவை அவனையும் கட்டி போட்டு, அவன் முன்னாடியே உன்னைய ஓக்குறேன்!

கிழிச்ச! என் சிவாகிட்ட, உன்னால என்னிக்கும் ஜெயிக்க முடியாது! காலேஜ்லியே அவன்கிட்ட தோத்தவன் தானே நீ?

இங்க பார்றா, கண்ணகியோட கசின் சிஸ்டரை! என் சிவாவாம்! ஏண்டி, நீ என்னிக்கு அவனை மதிச்சிருக்க? இப்ப புதுசா, என் சிவாங்கிற? இப்படில்லாம் பேசுனா, நீ பத்தினி ஆயிடுவியா?

நான் பத்தினி இல்லாட்டி, வேற யாருடா பத்தினி? என்னைக் கட்டி போட்டு, வீரத்தைக் காமிக்கச் சொல்லிக் கூட்டிக் கொடுத்தாளே, உன் பொண்டாட்டி, அவளா பத்தினி?!

புருஷன் ஆசைப்படுறதைச் செய்யுறவதாண்டி பத்தினி! என் ஆசையை, என் பொண்டாட்டி நிறைவேத்துனால்ல?! நீ, உன் புருஷன் ஆசையை ஏதாச்சும் நிறைவேத்திருக்கியா? முதல்ல, அவனுக்கு என்ன பிடிக்கும்? அவன் ஆசை என்னன்னுனாச்சும் உனக்குத் தெரியுமா???

அவன் கேள்வியில் இருந்த உண்மை, நிவேதாவை வாயடைக்க வைத்தது.

ஒண்ணு தெரியுமாடி உனக்கு?! நான் சிவாவைத் திரும்பி, இந்த அபார்ட்மெண்ட்ல பாத்தப்ப, அவனை பழிவாங்கனும்ன்னுல்லாம் நினைக்கவேயில்லை. சொல்லப்போனா, எனக்கே, அவனைப் பாத்து பாவமா இருந்துச்சு!

பாவமா இருந்துச்சா? ஏ… ஏன்??

ஏன்னா? நீதாண்டி காரணம்!