ராஜியின் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும் 74

நான் பரத். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அப்பா சுகுமார் , அம்மா தேவகி , அக்கா பத்மா மற்றும் நான். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருச்சியில். அக்காவும் நானும் நன்றாக படிப்போம். ஸ்கூல் காலேஜில் படித்து முடிக்கும் வரை எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. காலேஜ் படிக்கும் போது ஒரு கேர்ள் ப்ரன்ட்.காலேஜ் முடிக்கும் முன்னரே பிரிந்து விட்டோம். அவளிடம் சில முத்தமும் சிலிமிசங்களும் மட்டும். பார்க்க சுமாராக இருப்பதால் காதல் நமக்கு சரிப்பட்டு வராது என்ற தாழ்வு மனப்பான்மை. வீட்டாருக்கும் எந்த ஒரு தொந்தரவு கொடுக்காமலே நானும் அக்காவும் படித்த்து முடித்தோம். வீட்டிலும், சொந்த பந்தங்களிடமும் நல்ல பேர் எங்களுக்கு.

அக்கா படித்து முடித்ததும் திருச்சியிலே ஒரு பிரைவேட் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து விட்டால். அவளுக்கு வயது இருபத்தி மூன்று. வீட்டில் இருபத்தி ஐந்து வயதுக்கு மேல் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால் அவளை யாரும் கல்யாணத்துக்கு தொந்தரவு செய்யவில்லை. அக்கா மிகவும் அழகாக இருப்பாள். அம்மா ஜாடை. அக்காவும் நானும் சிறு வயது முதல் நல்ல நண்பர்கள் போல பழகி வந்தோம். எல்லா விஷயங்களையும் ஷேர் செய்து கொள்வோம். சில நேரங்களில் எனக்கு அறிவுரை கொடுப்பாள். நான் கொடுக்கும் அறிவுரையும் ஏற்று கொள்வாள். அவளிடம் பேசிய மட்டு அவள் மிகவும் வெகுளியாகவே தெரிந்தால். அக்காவின் நண்பிகளுடன் எனக்கும் ப்ரிஎண்ட்ஷிப் உண்டு. அவர்களும் என்னை தங்களது தம்பி போலவே பழகினார்கள்.

நான் காலேஜ் முடித்துவிட்டு TNPSC எக்ஸாம் எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தேன். நண்பர்களுடன் வெளிய போவது ,சைட் அடிப்பது என்று நாட்கள் கழிந்தன. செயலற்ற மனம் பிசாசின் பட்டறை என்ற பழமொழியைப் போல் என் மனம் முன்பை விட காமத்தின் மேல் அதிகப்படியாக ஈடுபாடு காட்டியது. இப்பொழுது பெண்களை முன்பை விட கூர்ந்து கவக்கிலானேன். அவர்களுடைய அங்க அசைவுகள், கண்கள் அவரகள் உள்ளாடைகளை ஊடுருவி பார்த்தது. செக்ஸ் வெப்சைட் , வீடியோக்கள் மற்றும் கைஅடிப்பது என்று நாட்கள் ஓடின.

எக்ஸாம் ரிசல்ட் வந்தது. 250 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு இடத்தில போரெஸ்ட் ஆஃபீசராக போட்டார்கள். அந்த இடத்தை சுற்றி கிராமங்கள் தான் இருந்தன. அப்பா இப்போதைக்கு சேர்ந்துவிடு ஓரிரு வருடங்களில் ட்ரான்ஸ்பெர் வாங்கி வந்து விடலாம் என்று சொன்னார்.

மனதை தேற்றி கொண்டு அவ்வூருக்கு புறப்பட்டு போனேன். அம்மா துணி மணியும் ஒரு வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களையும் பேக் செய்தாள். அக்கா வாழ்த்தி ஒரு ஐந்தாயிரம் கை செலவுக்கு கொடுத்தாள்.

அந்த ஊருக்கு டூட்டி ஜாய்ன் பண்ணும் தேதிக்கு இரண்டு நாள் முன்பே சென்றடைந்தேன். பழைய போரெஸ்ட் ஆஃபீஸ்ர் ட்ரான்ஸ்பெர் ஆகி போக தயாராக இருந்தார். அவரிடம் பேசி அந்த ஊர் எப்படி, போரெஸ்டில் என்ன நடக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டேன். வழக்கம் போல ஊர் பெரியாட்களிடம் அவர்களுக்கு தோதாக நடந்து கொண்டால் எந்த பிரட்சணையும் இல்லை என்று சொன்னார். அரசு கொடுத்த வீட்டில் தான் அவர் தங்கி இருந்தார்.அந்த வீட்டை தான் அரசு எனக்கு கொடுத்து உள்ளது. நான் இரண்டு நாள் முன்பே வந்ததால் பரவாயில்லை நீயும் தாங்கிகொள் என்று சொன்னார்.

அவருக்கு நன்றாக சமையல் தெரிந்த காரணத்தால் அவரே சமையல் செய்து எனக்கும் கொடுத்தார். இரண்டு நாட்கள் அவரிடம் என்ன என்ன வேலை செய்ய வேண்டும், எந்த பைலை பில் பண்ண வேண்டும் , ரிப்போர்ட் எப்படி அனுப்ப வேண்டும், ரௌண்ட்ஸ் எப்படி போக வேண்டும் , யாரிடம் எப்படி நடக்க வேண்டும் என்று கற்று கொண்டேன். அவர் போவதற்கு முன்பதாக சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஆள் தேடி தருமாறு கேட்டு கொண்டேன். அவர் என்னை மணி என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மணியிடம் என்னுடைய பிரச்சனையை சொன்னார். அவருக்கு நேரம் ஆகவே என்னை டௌனில் இருக்கும் பேருந்து நிலையத்தில் விட சொன்னார். நான் மணியிடம் வந்து பேசுவதாக சொல்லி பழைய ஆஃபீஸரை பேருந்து நிலையத்தில் விட சென்றேன். போகும் வழியில் அவர் மணி நல்லவன் என்றும் எனக்கு உதவி செய்வான் என்றும் சொன்னார். இரண்டாயிரத்துக்கு மேல் வேலை ஆளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம் என்று அறிவுரையும் கூறினார்.

அவரை விட்டு வரும்போது இரண்டாயிரம் சம்பளம் மிக குறைவாக உள்ளது என்று நினைத்து கொண்டே வந்தேன். நாம் நாற்பதாயிரம் வாங்கும் போது நாலாயிரம் வரை வேலையாளுக்கு சம்பளம் கொடுக்கலாம் எண்டு நினைத்தேன். அவர் சொன்ன மாதிரி இரண்டாயிரம் முதலில் கொடுப்போம் , நல்ல வேலையால் என்றால் சம்பளத்தை உயர்த்துவோம் என்று நினைத்துக்கொண்டேன்.

மணியின் வீட்டிற்கு வந்து அடைந்தேன். மணி என்னை பார்த்ததும் வாங்க சார் வாங்க என்று சொன்னான். அவனிடம் சமைக்க மற்றும் வீட்டு வேலை பார்க்க ஒரு நல்ல ஆள் தேவை என்று சொன்னேன். அவன் இருங்க சார் என்று வீட்டின் உள்ளே சென்றான். ஒரு இரண்டு நிமிடம் கழித்து ஒரு பெண்ணோடு வந்தான். அவளை தன் மனைவி செல்வி என்று அறிமுகம் செய்து வைத்தான். அவள் பார்க்க மிக அழகாக கண்ணுக்கு இனிமையாக இருந்தால். இவனுக்கு இந்த குக்கிராமத்தில் எப்படி இவ்வளவு அழகான பெண் என்று நினைத்து அவளை பார்த்தேன். அவள் சிறு புன்னகையுடன் வாங்க அண்ணா இருங்க உட்கார சேர் கொண்டு வரேன் என்று இரண்டு பிளாஸ்டிக் சேர் கொண்டு வந்தால். நானும் மணியும் அதில் அமர்ந்தோம். அவள் மணியின் பின் நின்று கொண்டாள்.

மணி பேச ஆரம்பித்தான். சார் நான், செல்வி , என் தங்கச்சி வய காட்டுக்கு வேலைக்கு போறோம். நீங்க வீட்டுக்கு ஆள் கேட்கறதால இவளை வய காட்டு வேலைய நிறுத்திட்டு உங்களுக்கு உதவியா வேலைக்கு அனுப்பலாம்னு நினைக்கிறேன் சார். எவ்ளோ சம்பளம் கொடுப்பீங்க என்றான். கண்ணுக்கு குளிர்ச்சியான செல்வியிடம் சாப்பிடற பாக்கியம் போக கூடாது என்று மனதில் வைத்த இரண்டாயிரத்தை மறந்துவிட்டு நான்காயிரம் என்று சொன்னேன். மணியும் செல்வியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பின் மணி, சார் வய காட்டுக்கு போன இவ்ளோ சம்பளம் கிடைக்காது சார். எங்களுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும் சார் என்று சொன்னான்.

பின்னர் செல்வி நாளையில் இருந்து வருவதாக சொன்னால். காலை ஐந்து மணிக்கு வந்து காலை மற்றும் மதிய உணவு செய்து வைப்பதாகவும், மாலை ஆறு மணிக்கு வந்து இரவு உணவு செய்வதாகவும் சொன்னால்.மணி காலை பரவாயில்லை ஆனால் அவளை தினமும் இரவு எட்டு மணி அளவில் அவளை வீட்டில் விட முடியுமா என்று கேட்டான். நான் கொண்டு வந்து விடுகிறேன் என்று சொன்னேன். நான் சமைக்க தேவையாக என்னென்ன பொருட்கள் வேண்டும் என்று செல்வியிடம் கேட்டு கொண்டேன். பின்னர் அவளிடம் வீட்டு சாவி ஒன்றை கொடுத்து நாளை காலை வரும்போது எனக்காக காத்து இருக்க தேவ இல்லை என்று சொன்னேன், நீயே வந்து சமையல் செய்து விட்டு போகலாம் என்று சொன்னேன்.

அவர்களிடம் விட பெற்று டவுனுக்கு சென்று செல்வி சொன்ன அணைத்து பதார்த்தங்களையும் வாங்கி வந்தேன். அனைத்தையும் சமையல் அறையில் அப்படியே வைத்து விட்டு ஹோட்டலில் வாங்கி வந்த சாப்பாடை சாப்பிட்டு உறங்க சென்றேன்.

காலை எழும் போது மணி ஏழு. வீட்டில் ஒரு சப்தமும் இல்லை. செல்வி வர வில்லையா என்று சமையல் அறைக்கு போனேன். சமையல் அரை சுத்தம் செய்யபட்டு, சமையல் நான்கு பாத்திரத்தில் மூடி வைக்க பட்டு இருந்தது. எனக்கு ஒரு வகையில் சோகம் மற்றுமொரு வகையில் ஆச்சர்யம். செல்வியை பார்க்க முடிய வில்லையே என்ற சோகம், இவ்வளவு வேகமாக சமையல் எப்படி செய்தல் என்று ஆச்சர்யம். காலை கடன்களை முடித்து குளித்து விட்டு வந்து இட்லியும் சாம்பாரும் சாப்பிட்டேன். சாம்பார் அமிர்தமாக இருந்தது.

வேலைக்கு சென்று சில மணி நேரம் வேலை பார்த்து விட்டு ரௌண்ட்ஸ் சென்றேன். வேலை சுலபமாக இருந்தது. மதியம் வீட்டிற்கு வந்து மதிய உணவை முடித்து விட்டு திரும்ப சென்றேன். செல்வியிடம் எப்படி இவ்வளவு சீக்கிரமாகவும் சுவையாகவும் சமைக்க முடிந்தது என்று மாலை கேட்க வேண்டும் என்று நினைத்திருதேன். மாலை ஐந்தரை மணிக்கு வீட்டிற்கு வந்தேன். கை கால் கழுவி செல்வி வருகைக்காக காத்து இருந்தேன். ஆறு மணிக்கு செல்வி வந்தாள். அவளிடம் உணவு சுவையாக இருந்தது என்று சொன்னேன். அவள் புண் முறுவல் பூத்து வீடு சுத்தம் செய்யும் வேலையும் மற்றும் சமைக்கும் வேலையில் இறங்கி விட்டால். நான் என் ரூமில் உட்கார்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். செல்வி ரூமுக்கு வந்து தன் வேலை முடித்து விட்டதாகவும் தன்னை வீட்டில் விட சொல்லி கேட்டாள். அவளை ஜீப்பில் வீட்டிற்கு கொண்டு சென்றேன். மணியிடம் அவள் சமையலை பாராட்டினேன்.

5 Comments

  1. Raji unakaga than stroy msg paaru

  2. oru kadaya koda muzhusa poda matrenga parta pathelye vitudurenga

  3. Next part please

  4. Next part?

  5. Next part epa varum we are waiting

Comments are closed.