ராஜியின் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும் 74

அவளோ எனக்காகத்தான் நீ ட்ரான்ஸ்பெர் வாந்தி வந்த, இது கூட பண்ண கூடாத என்று அவள் ப்ரன்டுக்கு போன் போட்டு பேசினாள். பின்னர் என்னிடம் அவ திருச்சியில் இருந்து அங்கதான் கல்யாணம் ஆகி போய் இருக்கா, இதான் அவ நம்பர், நீ போன உடனே அவளுக்கு கால் பானு, அவ உனக்கு ஹெல்ப் பன்றேன்னு சொல்லி இருக்கா என்றாள். எனக்கு அவங்க யாருன்னே தெரியாது , நீ வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கியா என்றேன். என கிளோஸ் பிரின்ட் எல்லாரும் வீட்டுக்கு வந்து இருக்காங்க , உனக்கு அவங்களை தெரியும், இவ வீட்ல ஸ்ட்ரிக்ட்டுன்றதால எங்கயும் வெளிய வந்ததில்லை என்றாள்.

அடுத்தநாள் என்னுடைய பைக்கில் கிளம்பி நான் நாமக்கல் சென்றேன். அக்கோவோட பிரன்ட் ராஜிக்கு கால் செய்யவில்லை. ஹோட்டலில் போய் தங்கினேன். வேலைக்கு கிளம்பி அந்த ஆபீஸ், சுற்று வட்டாரம் பற்றி அறிந்தேன். என வயதில் இருக்கும் ஒருவன் பிரன்டாக கிடைத்தான். அன்று மாலை வீடு வந்ததும் அக்கா கால் செய்தாள், ஏன்டா ராஜிக்கு கால் செய்யல என்று கோபமாக கேட்டாள். இனிமேல் சமாளிக்க முடியாது என்று, இன்னைக்கு முதல் நாள் வேல பிஸியாகிட்டேன், இப்ப கால் பண்றேன் என்று சொன்னேன். பின்னர் அன்று மாலை ஏழு மணிக்கு ராஜிக்கு கால் செய்தேன்.
நான் பரத் , உங்க பிரன்ட் பத்மாவோட தம்பி என்றேன்.அவள் ஹலோ பரத் என்றாள். பத்மா உன்ன பத்தி சொன்னா, நீ நாளைக்கு ஈவினிங் எங்க வீட்டுக்கு வரமுடியுமா, டீடைலா பேசலாம் என்றாள். நான் சரி என்றதும் அவள் அட்ரஸ் மெசஜ் செய்தாள். நான் அடுத்தநாள் வேலை முடிந்ததும், ஐந்தரை மணிக்கு அவள் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன். ஓர் அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்து கதவை திறந்தார். நான் பரத் என்று சொன்னதும், உள்ள வாப்பா என்று கூட்டி போய் உட்காரவைத்தார். அவர் மனைவியை அறிமுகம் செய்து வைத்தார். ராஜி என்னோட மருமக என்று சொல்லி, ராஜியை கூப்பிட்டார். வந்துட்டேன் மாமா என்று தனது அறையில் இருந்து வெளியே வந்தாள் ராஜி. அவளை பார்த்ததும் அவள் ஒரு சினிமா அக்ட்ரேஸ் போல இருந்தாள். வைத்த கண் வாங்காமல் பார்த்தால் மாட்டிக்கொள்வோம் என்று அவளை பார்த்ததும் சிறியதாக புன்னகை செய்தேன். அவள் என்னை தெரிந்தவள் போல ஹலோ பரத் என்றாள்.ஹலோ அக்கா என்றேன். என வேலையே பற்றியும் ட்ரான்ஸபெரை பற்றியும் சொன்னேன். பின்னர் பெரியவர் தனக்கு இரண்டு பிள்ளை ஒரு பெண் என்றும். பெரியவன் கல்யாணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான் என்றும், இளையவன்(ராஜியின் கணவன்) இங்கே ஒரு கம்பனியில் வேலை செய்வதாகவும் சொன்னார். அவளுடைய மகள் திருமணம் ஆகி சென்னையில் இருக்கிறாள் என்றும் சொன்னார். ராஜி உனக்காக வீடு தேட போகிறதாக சொன்னாள். எங்களுக்கு பண அவசியம் ஒன்றும் இல்லை எனவும் இரண்டு அடுக்கு வீட்டில் மேலே யாரும் இல்லை, ராஜியோட கிளோஸ் பிரண்டோட தம்பி என்பதால் நீ தங்கிக்கோ என்றார். தன்னுடைய மகள் விசேஷ நாட்களில் வந்தாள், மேலே இருக்கும் ஒரு ரூமை யூஸ் பண்ணுவார்கள் என்றார். இரவு எங்களுடன் சாப்பிட்டுக்கொள் என்று உரிமையாக சொன்னார். எனக்கு மிகவும் சந்தோஷமாக ஆனது, பழம் நழுவி பாலில் விழுந்தால் போல், இந்த தேவதை அருகே இருக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அனால் செல்வி, மலரைப்போல் ஒன்றும் நடக்காது என்று நன்றாக தெரியும். எனக்கு நீங்க இவ்ளோ அன்பா இருக்கறது ரொம்ப சந்தோசம் சார். வீட்ல சும்மா இருந்த நல்லா இருக்காது சார் என்றேன். அவள் சிரித்துக்கொண்டே சரி ஒரு 5000 வாடகை கொடு என்றார் , நான் சரி என்றேன். நான் அவர்களிடம் விடைபெற்று நாளை வருவதாக சொல்லி சென்றேன்.

நான் ஹோட்டல் சென்றதும் அக்கா போன் செய்தாள். நான் அவளிடம் நடந்ததை சொன்னேன். எப்படி அவர்கள் என்னை பற்றி எதுவும் தெரியாமல் தங்க வைக்க சம்மதித்தார்கள் என்று கேட்டேன். அவள் சிரித்து கொண்டே, நான் ராஜியிடம் உன்னை பற்றி எல்லா விஷயத்தையும் சொன்னேன். அவள் மாமா நல்லா பய்யன் எந்த கேட்ட பழக்கமும் இல்லை என்றாள் ஓகே என்று சொன்னாராம். அவள் உனக்கு தம்,தண்ணி பழக்கம் உண்டான்னு என்கிட்டே கேட்டா, உன்ன பத்தி தெரிஞ்ச என்னோட காமன் ப்ரிண்ட்ஸ்கிட்ட நீ எப்படி, அவங்கள்ட்ட எப்படி நடப்ப என்று விசாரிச்சிதான் அவ உன்ன அவங்க மாமாகிட்ட ரெகமெண்ட் பண்ணிருக்கா என்றாள். அய்யயோ இவங்க கிட்ட ரொம்ப கார்ப்புல்லா தான் இருக்கணும் என்றேன். நீ நீயாவே இரு என்றாள்.நீ அவளை சைட் அடிக்காம அவகிட்ட நல்லபேர் வாங்கிட்ட , அவங்க மாமாகிட்டயும் அத்தைகிட்டயும் பண்பா பேசி அவங்க கிட்டயும் நல்லா பேர் வாங்கிட்ட.சோ நீ நீயாவே இரு என்று சொன்னாள்.

அடுத்தநாள் மாலை வேலை முடிந்ததும் ஹோட்டலை காலி செய்து புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்தேன். மாடி செல்வதற்கு தனி கேட், மாடிக்கு தனி சாவி என்பதால் அவர்களை நான் டிஸ்டர்ப் செய்ய தேவை இல்லை. மேலே மூன்று ரூம் வித் அட்டாச் பாத்ரூம் , கிட்சேன் மற்றும் ஹால். இரண்டு ரூம் பூட்டி வைக்கப்பட்டு இருந்தது.

அன்று இரவு காலிங் பெல் அடித்து என்னை சாப்பிட கூப்பிட்டார்கள், எனக்கு கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது, ராஜியை பார்க்கும் ஆர்வத்தில் சங்கோஜத்தை விட்டு கீழே போனேன். இதுவரை ராஜியை நன்றாக பார்க்க முடியவில்லை. அவள் அழகான முகம் மட்டும் தான் பார்த்து இருக்கிறேன். அவள் எப்பொழுதும் புடவையை இழுத்து போர்த்தி உடம்பை மறைத்து இருந்தாள். ஐந்தரை அடியில் சிலை போல வெள்ளை வெளேர் என்று இருந்தாள். அவள் கணவன் ராகவனை இன்று பார்த்தேன். அவர் ஆறடி உயரத்தில் கம்பீரமாக அடியாள் போல இருந்தார். அவரை பார்த்ததும் ராஜியை பார்க்க மட்டும்தான் முடியும் என்று நன்றாக தெரிந்தது. அவரை பார்த்தால் ராஜியை போட்டு சக்கை புழி புழியும் ஆள் போல தெரிந்தார்.அவர் பேச்சு மிகவும் மென்மையாக உருவத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தது.அவர் கனிவாக என்னுடன் பேசினார். நான் அவரை அண்ணா என்று அழைத்தேன். உணவு அருந்திவிட்டு நான் மேலே வந்தேன். ராஜியை பார்த்து லேசாக சிரித்தேன், அவள் மாமாவும் அத்தையும் என்னை நன்றாக கூச்சப்படாமல் சாப்பிட சொன்னார்கள். அடுத்து ஒரு வாரம் அப்படியே சென்றது. ராஜிக்கும் எனக்கும் ஹாய் , லேசான புன்னகை அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லை. சில நேரம் மேலே துணி காயப்போட வருவாள் ஆனால அதிகமாக பேசிக்கொள்ளமாட்டாள். நான் ஐந்தரை மணிக்கு ஆபீஸ் விட்டு வீடு வருவேன். ராகவன் காலை ஏழு மணி போய் இரவு எட்டு மணி போல் வீடு வருவார். அவர் ஆபீஸ் ஒரு மணிநேரம் அப்பால் இருப்பதால் அவர் சீக்கிரம் புறப்பட்டு இரவு லேட்டாக வருவார். நான் காலை உடற்பயிச்சி செய்துவிட்டு ஏழுமணிபோல் காபி சாப்பிட கடைக்கு செல்வேன். தினமும் ராகவன் புறப்படும்போது என்னை பார்ப்பார், பார்த்து ஹாய் சொல்லுவார்.ஒருநாள் என்னிடம் எங்கப்பா காலைல வெளியே போற, வீட்டுல வேணாம்னு வெளிய போய் தம்மா என்றார். அந்த பழக்கம்லாம் இல்லண்ணா, ஜஸ்ட் காலைல காபி சாப்பிட என்றேன். என்னப்பா காபி சாப்பிட கடைக்கு போணுமா, ராஜிகிட்ட சொன்னா உனக்கும் ஒரு கப் சேர்த்து போடப்போறா என்றார். நான் பரவா இல்லண்ணா என்றேன். இருப்பா என்று ராஜியை கூப்பிட்டார், ராஜி நாளைல இருந்து நம்ம பரத்துக்கும் சேர்த்து ஒரு கப் போடு என்றார். அவள் சரி என்றாள்.ஒரு காபிக்கு அரை கிலோமீட்டர் நடந்து போய் சாப்பிட்டு வரான் என்று சொல்லி சிரித்தார். அவளும் சிரித்து கொண்டே என்கிட்ட சொல்லக்கூடாதா என்று லேசாக தலையில் அடித்து கொண்டாள். அடுத்து இரு வாரங்கள் அப்படியே சென்றது ,அவள் காலை வந்து கதவை தட்டி காபி கொடுப்பாள், நான் வேலைக்கு போய் வந்து அவர்கள் வீட்டில் உணவருந்துவேன். அவள் காலை தரிசனமே எனக்கு போதுமாக இருந்தது. தனிமையில் செல்வியுடன் இருந்த விடீயோக்களை பார்த்து ஏங்குவேன்.இனிமேல் இதுபோல நம் வாழ்க்கையில் கிடைக்காது என்று நினைத்து கொண்டு விடீயோக்களை பார்த்து கை அடிப்பேன்.

ஒரு நாள் அவள் காபி கொடுக்கும்போது அவள் புடவை லேசாக விலகி அவளுடைய அழகிய வயிறு மற்றும் குழியான தொப்புள் தெரிந்தது. அவள் வயிறு வழ வழவென இருந்தது. அவள் தொப்புள் சரியாக சொல்லவேண்டும் என்றாள் ஒரு கட்டை விறல் உள்ளேய நுழையும் அளவிற்கு வட்டமான தொப்புள் , லேசான சதை பிடிப்புக்கு நடுவே குழியாக இருந்தது. இதை அனைத்தையும் ஒரு செகண்டில் பார்த்தேன். என்னுடைய கண் அங்கே பார்த்து கொண்டு இருப்பதை அவள் பார்த்து புடவையை சரி செய்து கொண்டாள். பின்னர் காபியை கொடுத்து விட்டு, நீ ஒரு நல்ல பையன், என்னோட பிரென்ட் தம்பி என்று வீட்டில் குடி வைத்தால், இப்படி பொருக்கி மாதிரி நடத்துக்குற. உனக்கு வெட்கமே இல்லையா. அப்படி இப்படி என்று ஒரு ஐந்து நிமிடம் திட்டினாள். என்னை ஒரு துஷ்ட பொருளாக பார்வை வீசிவிட்டு வெளியே சென்றாள்.

5 Comments

  1. Raji unakaga than stroy msg paaru

  2. oru kadaya koda muzhusa poda matrenga parta pathelye vitudurenga

  3. Next part please

  4. Next part?

  5. Next part epa varum we are waiting

Comments are closed.