“அது எப்படி அவனோட சக்தி என்கிட்ட வந்து இருக்கும்..”..
மாறன் அவளிடம் ஒரு கண்ணாடி கிளாஸை முன்னாடி வைத்தான்.
“உன் மனதை ஒருமுகப்படுத்தி இந்த கிளாஸை உன் பக்கம் இழுக்க பாரு அனு .”
” கண்ணாடி கிளாஸை அனு பார்வையால் உற்று பார்க்க அது அவள் பக்கம் கொஞ்ச கொஞ்சமாக நகர்ந்து வந்தது,சில நொடிகளில் அது வெடித்தும் சிதறியது.”
அனு அதை பார்த்து திகைப்பாக..மாறன் அவளிடம் “பார்த்தியா அனு,உன்னோட கூர்மையான பார்வையால் நீ எந்த வலுவான பொருளை நகர்த்தவும் முடியும்.வெடித்து சிதற வைக்கவும் முடியும்..இது தான் உனக்கு கிடைத்துள்ள சக்தி..அதே போல் ஆராதனாவுக்கும் சக்தி கிடைத்து உள்ளது..”
“அதாவது அவன் பொருளை வைத்தே அவனை போடுவது சரியா…”அனு கேட்க. .
“இல்லை அனு,எல்லா சக்தியும் பிரபஞ்சத்தை சேர்ந்தது..அவன் பெற்ற சக்தி யாவும் இந்த பிரபஞ்சத்திடம் இருந்தே பெறப்பட்டது..மீண்டும் அவை பிரபஞ்சத்திடமே சேர வேண்டும்..அதை சேர்ப்பிக்கும் கருவிகள் நீங்கள் அவ்வளவு தான்..”
“இருந்தாலும்” அனு தயங்கினாள்..
“சொல்லு அனு…”
“காத்தவராயன் இதுவரை எனக்கு எந்த தீமையும் செய்யவில்லை.மேலும் இந்த உலகத்தில் யாருக்கும் கிடைக்காத இன்ப சுகத்தை கொடுத்து உள்ளான்.தவறு என்னிடமும் உள்ளது,அவனை அழிக்க என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.”
“அனு ஒன்றை புரிந்து கொள்,அவன் மலருக்கு மலர் தாவும் வண்டு.ஒருவரோடு கண்டிப்பா அவன் திருப்தி அடைய மாட்டான்.நேற்று ஆராதனா,இன்று நீ,நாளை யாரோ அவ்வளவு தான்..அவன் உனக்கு உண்மையானவனாக இருந்திருந்தால் அவன் இந்நேரம் ஆராதனாவுடன் உள்ள தொடர்பை சொல்லி இருப்பான்..மேலும் அவன் உடலை பெற பலி கொடுக்க போகும் நால்வர் யார் தெரியுமா ?
“பலி கொடுக்க போறானா..யாரை ?”என அனு கேட்டாள்..
“அவன் யார் உடலில் புகுந்து உங்களுடன் உடலுறவு கொள்கிறானோ அவர்களை தான்..ஏற்கனவே ராமகோபாலன் உடலில் புகுந்து ஆராதனா உடன் உடலுறவு கொண்டான்.இப்போ ராம கோபாலனை அவன் சிறைப்பிடித்து விட்டான்.அடுத்து அறிவு தான்..தனக்கு உடல் தானமாக கொடுத்தவர்களுக்கே நேர்மையாக இல்லாதவன் உங்களிடம் மட்டும் உண்மையானவனாக இருப்பான் என நீ நம்புகிறாயா அனு…”
“அய்யோ அப்போ அறிவை காப்பாற்ற வேண்டுமே..”அனு பதறினாள்.
“அனு நீ என்ன தான் முயற்சி செய்தாலும் இப்போ அறிவை காப்பாற்ற முடியாது.அறிவை நீ காப்பாற்ற வேண்டுமெனில் நீங்கள் மாயமலை சென்று தான் காப்பாற்ற முடியும்.மேலும் அவனை அழிக்க நமக்கு இன்னும் இரு பெண்கள் தேவை.அதில் ஒருவள் தான் மதிவதனி.”
“என்ன சொல்றே மாறா…! மதிவதனியா.அவள் தான் இறந்து போய் விட்டாளே.”
“ஆனால் அவள் மறுபிறப்பு எடுத்து உள்ளாள் அனு..நால்வரில் கற்பிழக்க போகும் கடைசி பொண்ணும் அவள் தான்.அவளின் புனர்ஜென்ம ரகசியங்களை வெளிக்கொண்டு வருவது மூலம் அவனை அழிக்கும் ரகசியம் வெளிவரும்..”
“மாறா,நீ சொன்னது எல்லாம் சரி தான்..ஆனால் காத்தவராயனிடம் சோரம் போய்விட்டு இப்போ எப்படி என் கணவன் முகத்தில் விழிப்பென்.அவருடன் எப்படி குடும்பம் நடத்துவேன்…”
“தப்பு செய்யும் பொழுது எதுவும் தெரிவது இல்லை,ஆனா தப்பு செய்து முடித்த பிறகு தான் எல்லாம் தெரியுது இல்ல அனு..”என சிரித்தான்..
“மாறா,எங்க நிலைமையில் இருந்து யோசித்து பாரு..எங்களை அவன் மயக்கி தொட்டு தீண்டும் பொழுது அதனால் உண்டாகும் இன்பத்தில் மூழ்கி,அந்த நேரத்தில் அந்த சுகமே பெரிதாக தெரியுது..”
“உங்கள் மேல் ஒரு சதவீதம் கூட குற்றம் இல்லை என எனக்கு தெரியும் அனு.மேலும் நீங்கள் காத்தவராயனை கொல்லும் பொழுது நீங்கள் இழந்த கன்னித்தன்மை மீண்டும் பெற போகிறீர்கள்..”
“எப்படி எப்படி..”அனு ஆர்வமாக கேட்க
அவன் சொன்னதை கேட்டு அனு முகம் மலர்ந்தது .
“அப்போ நாங்க டைம் டிராவல் பண்ணுவதன் மூலம் நாங்க எங்க கன்னித்தன்மையை பெற போறோமா..”அனு ஆச்சரியமாய் கேட்க,

Dei thayavu senji intha story ah stop pannu da.. kevalama iruku..itha vera ivlo episode potutu iruka