அசுரன் Part 19 25

“நீயா வந்து படுத்தா உன் மேனியில் காயம் எதுவும் இல்லாம செக்ஸ் வச்சுக்கலாம்.அப்புறம் நீ யாரை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிக்கோ..நான் உன் வாழ்வில் வரமாட்டேன்..அப்படி நீ வரவில்லை என்றால் நானே உன்னை தேடி வரவேண்டி இருக்கும்,அப்ப விளைவு ரொம்ப ரொம்ப மோசமா இருக்கும்,வரட்டுமா”என எச்சரித்து விட்டு இருட்டில் மறைந்தான்..

அடுத்த பாகம் அனு மற்றும் ஆராதனா

நிகழ் காலம்..

அனு தூங்கி எழும் பொழுது காலை 10 மணிக்கு மேல் ஆகி விட்டது..

இருந்த காமம் எல்லாம் வடிந்து போய் இருந்தது..உடல் முழுக்க வலி.ஆனால் அறை முழுக்க சுத்தம்,காத்தவராயன் உண்டாக்கிய மாயங்கள் மாயமாய் மறைந்து இருந்தன..அறிவு படுக்கையில் இல்லை.அனுவின் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லை.எழுந்து சென்று சூடான தண்ணீரில் குளிக்க வலிக்கு இதமாக இருந்தது.சூடான தண்ணீரில் சீரகம்,வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க அடிவயிறு குளிர்ந்தது..

ஒரே இரவில் எதையோ பறிகொடுத்தது போல் இருக்க,அனு ஷோபாவில் அமைதியாக உட்கார்ந்து விட்டாள்.
இரவு நடந்தது எல்லாம் நிழலாக ஓடியது…

“ச்சீ… நானா இப்படி நடந்து கொண்டேன்.எப்படி அறிவு முகத்தில் மீண்டும் விழிக்க போகிறேன்..”என பிற்போக்குதனமான கலாச்சாரத்தில் ஊறிய எண்ணம் ஒருபக்கம் தோன்றியது..விரல் நகங்களை கடித்தாள்..

உடனே மறுபக்கம்,இதில் என்ன தப்பு இருக்கு,இதெல்லாம் வெளிநாட்டில் சகஜம்.பரஸ்பர உடல் தேவை பகிர்ந்து கொண்டோம்..அதுவும் நேற்று நடந்த மாய்மால உடலுறவு போல சந்தர்ப்பம் யாருக்கு கிடைக்கும்?.ஒரு ஆவியே என் உடல் அழகில் மயங்குகிறது என்றால் நான் எப்பேர்பட்ட அழகியா இருக்கணும்..என ஒரு நிமிடம் தனக்கு தானே கர்வப்பட்டு கொண்டாள்.

கண்ணாடி முன் நின்று தன் அழகை பார்க்க,”ரதிதேவியும் அடிபணியும் அழகு தான்டி உனக்கு..”என தனக்கு தானே சொல்லி கொள்ள உள்ளுக்குள் பெருமை பொங்கியது..

மாலை மயங்கும் நேரம் வந்தது.அறிவுக்கு இருப்பு கொள்ளவில்லை..அனுவை மீண்டும் தொட அவன் கைகள் பரபரத்தது..

“என்ன..! சென்சிடிவ் ஸ்கின் அனுவோடது,தொட்ட உடன் எப்படி சிலிர்க்குது..அவ இதழ் பதித்தாலே சும்மா ஜிவ்வென்று ஏறுது..இந்த நைட் செக்யூரிட்டி கிழவன் எப்போ வருவான் என்றே தெரியலையே..அவனை விட அவன் சுன்னி அதிகமா துடித்து கொண்டு இருந்தது…காலையில் இருந்து அனு நினைவாகவே இருந்தான்.இரவு நடந்தது எல்லாம் கனவா இல்லை நனவா என அவனே நம்ப முடியாமல் இருந்தான்..அவள் நினைவால் அவன் சுன்னி காலையில் இருந்து 20 முறையாவது விறைத்து விறைத்து அடங்கி இருந்தது.கண்டிப்பா இப்போ மட்டும் அனுவுடன் உறவு கொண்டால் நிறைய நேரம் உறவு கொள்ள முடியும் என அவனுக்கு தெரிந்தது..

“ஆனால் அந்த பலனை அனுபவிக்க போறவன் காத்தவராயன்…!”

அனுவின் வீட்டில் அறிவு பிரவேசித்த பொழுது கதவு தாழிடப்பட வில்லை..நேராக உள்ளே நுழைந்தான்..

அனு, கிச்சனுக்கும்,ஹாலுக்கும் நடுவே உள்ளே திட்டில் அமர்ந்து கொண்டு கால் விரல் நகங்களுக்கு இடையே உள்ள அழுக்கை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.அறிவுக்கு முதுகு காட்டி கொண்டு அமர்ந்து இருந்தாள்.
அப்பொழுது குளித்து விட்டு வந்து தலையில் கட்டி இருந்த துண்டை கீழே போட்டு இருக்க,அவள் கூந்தலில் இருந்து சொட்டு சொட்டாக நீர் வழிந்து கொண்டு இருந்தது.அதில் அவள் ஜாக்கெட் அங்கங்கே ஈரமாகி ஒட்டி கொண்டு இருந்தது.ரவிக்கைக்கும்,பாவாடைக்கும் முதுகின் நடுவில் ஈரத்துளிகள் முத்து முத்துக்காக வியர்த்து இருந்தன..அவள் கால் மடக்கி பாதங்களை சுத்தம் செய்து கொண்டு இருந்த பொழுது இடுப்பு மடிப்பு ஆளை சுண்டி இழுத்தது..
அறையில் tube light போன்ற பளிச்சென்ற விளக்குகள் போடாமல் வெளிச்சம் குறைந்த விளக்கு போட்டு இருந்ததால் அந்த அரை வெளிச்சத்தில் அனு மிக மிக கவர்ச்சியாக காம தேவதையாக தெரிய அறிவு சூடாகி அவன் உடம்பு தந்தி அடிக்க தொடங்கியது..நேராக அனுவை நோக்கி சென்றான்..

அவள் சாக்லேட் நிற இடுப்பை தொட்டான்..

அனு மின்சாரம் அடித்தது போல் சட்டென எழுந்தாள்..

“அறிவு நீ எப்போ வந்தே..”

“இப்ப தான் அனு,”என அவளை இறுக்கி அணைத்தான்.

அவன் பிடியில் இருந்து தப்பிக்க அனு முரண்டு பிடிக்க,அறிவு விடாப்பிடியாக இறுக்கி அணைத்து அவள் கழுத்தில் முத்தமிட்டான்.

“அனு,உன் வாசம் என் மோகத்தை கன்னாபின்னாவென்று தூண்டுதடி..”என அவள் கழுத்தில் உரசினான்.

“அறிவு அவசரப்படாதே…காத்தவராயன் வரட்டும்.நமக்குள் ஏற்கனவே உடன்படிக்கை இருக்கு..என்னை விடு”என அவன் தோளில் கடிக்க

“ஆ…..”அவன் வலியில் அறிவு அலறி அவளை விடுவிக்க,அனு தப்பித்து ஓடினாள்.

ஆனால் அறிவு மின்னல் போல செயல்பட்டு தரையை தொட்டு இருந்த அவள் சேலை நுனியில் காலை வைத்தான்.உடனே அனு மாராப்பு நழுவி கீழே விழுந்தது..

அறிவு அவள் சேலை மீது நடந்து வர,அனு செய்வதறியாது விழித்தாள்..

அனுவின் காதின் ஓரத்தில் இருந்து வழிந்த நீர்,அவள் கன்னத்தை தொட்டு,பளிங்கு கழுத்து வழியே பாய்ந்து தோளை தொட்டு,ரவிக்கையை நனைத்து உள்ளே நுழைவதை பாத்து அறிவு எச்சில் விழுங்கி கொண்டே அனுவை நெருங்கி வந்தான்.

“வேண்டாம் அறிவு…கிட்ட வராதே…”அனு கத்தினாள்..

காலையில் இருந்து மோகத்தில் மூடாகி இருந்த அறிவின் காதுகளில் அவள் கத்தியது விழவே இல்லை.அவன் மேலும் அடிவைத்து முன்னே வந்தான்..

“காத்தவராயா…என அனு கத்திய உடனே காற்று அதிகமாக வீசியது..ஜன்னல் திரைச்சீலைகள் பறந்தன..ஜன்னல்கள் படபடவென அடித்தது..

காத்தவராயன் கண்முன் தோன்றினான்.