அண்ணே ஜாக்கெட் அளவெல்லாம் சரியா இருக்கா 71

ஆனால் மருத்துவ உலகில் சர்க்கரை வியாதி என்பது ஒரு பணம் கொட்டும் வியாதி. காய்ச்சல், சளி என வந்தால் மூன்று நாட்களே அதிகபட்சம் மருந்து எடுத்துக் கொள்வார்கள். ஆனால் சர்க்கரை வியாதி ஒரு முறை வந்துவிட்டால் சாகும் வரை மருந்துதான். தொடக்கத்தில் ஒருவருக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் அளவிற்காவது மாத்திரை வாங்க வேண்டும். நாளாக நாளாக சர்க்கரை வியாதி இந்த மாத்திரைக்கு கட்டுப்படாது. பிறகு பவர் ஏற்றப்பட்ட மருந்துகள் வாங்க வேண்டும். ஒரு கட்டத்தில் மாத்திரைகள் எல்லாம் வேலைக்கு ஆகாமல் கொஞ்சம் இன்சுலின் ஊசி ஏற்ற வேண்டும். பிறகு இன்சுலின்தான் வாழ்க்கையே..
“அண்ணா.. டையாமேக்ரான் 100 இல்லையே..”
“இன்னைக்குதான் கோயம்புத்தூருக்கு ஆர்டர் போட்டிருக்கேன் சிவகாமி. அதை விட்டுட்டு மத்ததை எடுத்துவை. டேவிட்க்கிட்ட கேட்டுட்டு டையாமேக்ரான் எஸ்ஆர் மேக்ஸை வைச்சிடலாம். மாத்திரையை பாதியா ஒடச்சு சாப்பிட்டா ஒன்னும் பண்ணாது. “
“சரிண்ணா.” என சிவகாமசுந்தரி எல்லா மாத்திரைகளையும் எடுத்துவைத்தாள். நானும் என் பங்கு மாத்திரைகளை எடுத்துவைத்துவிட்டு எதற்கும் அருகிலுள்ள மாமா கடையில் டையாமேக்ரான் இருந்தால் வாங்கி கொடுத்துவிடலாமென கடையை சிவகாமசுந்தரியிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு சென்றேன்.
நான் திரும்பி வந்தபோது என் கடையின் டேவிட்டும் சிவகாமசுந்தரியும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் என்னுடையவள் என்பது போல எனக்கு கோவம் வந்தது. “ஏய்.. கடை கல்லாவுல இல்லாமல எதுக்கு வெளியே வாரே” என்று கடிந்து கொண்டே கடைக்குள் சென்றேன். எனக்குப் பிறகு சிவகாமசுந்தரி உள்ளே வந்து நின்று கொண்டாள். நான் டையாமேக்ரான் மாத்திரையையும் உள்ளே வைத்து அந்த பேக்கை டேவிட்டிடம் தந்தேன்.
“அவள திட்டாதிங்க. நான்தான் போர்ஸ் பண்ணி வெளியே வர வைச்சு பேசிக்கிட்டு இருந்தேன். அவ வெளியே வர மாட்டேனுதான் சொன்னா” என டேவிட் அவளுக்கு பரிந்து பேசினான். என்னால் டேவிட்டை திட்டமுடியாது. அவன் ரெகுலர் கஸ்டமர். வீட்டில் இரண்டு சர்க்கரை வியாதிக்காரர்களை வைத்திருப்பவன். பணம் காய்க்கும் மரம். “அதெல்லாம் ஒன்னுமில்லை டேவிட். கடைக்கு உள்ளிருந்தே பேசனும். இந்தக்காலத்தில் நாமதான் ஜாக்ரதையா இருக்கனும். அதான் சொன்னேன்..”
“சரி நான் வாரேன்..” என என்னிடம் கொடுத்த பணத்திற்கு மீதம் வாங்கிக் கொண்டு சென்றான். போகும் போது சிவகாமசுந்தரிக்கும் அவன் பாய்” என சொல்லிப் போனது சற்று எரிச்சலாக இருந்தது. அவன் சென்றதும் சிவகாமசுந்தரியிடம் “இதெல்லாம் என்ன புதுபழக்கம் சிவகாமி. உள்தாப்பா போட்டுக்கிட்டு இருக்கிற வரைக்கும் தான் கல்லாவுல இருக்கிற பணம் தப்பும். யாராவது இரண்டு பேர் பட்டுனு வந்து நீ வெளியே நின்னு பேசிக்கிட்டு இருக்கிறப்ப உள்ளே வந்துட்டா.. கல்லாவுல இருக்கிற பணம் நம்மோடது இல்லை. பகிரங்கமாக களவு போயிடும். நீ இருக்கிற தெகிரியத்துலதான் நான் கல்லாவ பூட்டாம போறேன். புரிஞ்சுதா” என்றேன். அவள் கண்கள் லேசாக கலங்க… “இனிமேல வெளியே போக மாட்டேண்ணா” என்றாள். நான் அவளை அருகே இழுத்து அணைத்து. “ச்ச்சீ.. இதுக்கெல்லாம் அழுவாங்களா.. நான் நல்லதுக்குதான் எச்சரித்தேன்” என்று சமாதானம் செய்தேன்.

இந்த நிகழ்வு நடந்த மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது.. சிவகாமசுந்தரி செம அழகாக இருந்தாள். அந்த அழகுக்கு அவளுடைய சேலைதான் காரணம். சிகப்பு நிற ரவுக்கை. சிகப்பு நிற சேலையில் ஊதாவும், கருவூதாவும் கலந்த பூக்கள் நிறைந்து இருந்ததன. அவளுடைய நிறத்தை வெள்ளை போல அந்தப் புடவை நிறமேற்றி தந்தது. இதுநாள் வரை சுடிதாரிலேயே பார்த்த அவளை சேலையில் பார்த்த போது எனக்கு கிக்காக இருந்தது. லேசாக அவள் திரும்பினால் அவளுடைய இடுப்பு பகுதி என்னை வருட அழைத்தது.
“என்ன விசேசம் சிவகாமி” என்றேன்.
“ஒன்னுமேயில்லை அண்ணா” என்றாள்.
“இல்லை. இதுவரைக்கும் சுடிதாரில்தான் பார்த்திருக்கேன். புதுசா சேலையெல்லாம் கட்டியிருக்க அதான் கேட்டேன்.” என்றேன்.
“அம்மாவோட சேலைன்னா. இன்னைக்கு கட்டிக்கிட்டு போறேனு சொல்லி ஓரியாண்டு கட்டிக்கிட்டு வந்தேன்.”
“ரவுக்கை அளவு சரியா இருக்கு போலிருக்கே. உன்னோடதுதானா”
“ஆமாண்ணா.. கருப்பு ஒன்னு, சிகப்பு ஒன்னுனு ரெண்டு ரவுக்கை துணி வைச்சிருக்கேன்”
“பலே.. சேலை உனக்கு செம எடுப்பா இருக்கு. இப்படி திரும்பு” என அவளின் இடதுபக்க பக்கவாட்டில் அவளுடைய இடது முலை ஜாக்கெட்டுக்குள் இருந்ததையும், சிகப்பு நிற ஜாக்கெட்டிற்கு கீழே வெள்ளையாய் இருந்த அவளின் இடுப்பையும் ரசித்தேன்.
“அண்ணே.. நீங்க எங்க பார்க்கறீங்கனு தெரியுது.” என்று சேலையின் உள்கொத்து ஒன்றை இழுத்து இடுப்பை மறைத்து ஒரு சொருகு சொருகினாள். நான் சொக்கிப் போய் அவளின் அழகிலேயே இருந்தேன். இரண்டொரு வியாபாரம் முடித்தப் பிறகு.. அவளின் இடுப்பை தடவினேன்.

1 Comment

  1. Story epdi eluthi anuppurathunu sollunga

Comments are closed.