அவள் வருவாளா 3 77

நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல… ஐ எம்… யங் பேச்சுலர்…

ஓகே ஓகே… அப்ப நான் விசியத்துக்கு வர்ரேன்… என்னோட ஹாஸ்பண்ட்கிட்ட உங்கள பத்தி சொன்னேன்..

அய்யய்யோ… உங்கள சைட் அடிச்சத சொல்லிட்டு தான் இங்க வந்து பேசுரிங்களா.. அத ஏங்க சொன்னிங்க …

அய்யோ லூசு… அத போய் சொல்லுவனா… உன்னோட ஒர்க் பத்தி சொன்னேன்…

(அவளை சைட் அடித்த மேட்டரையும் காத்து வாக்கில் காதில் போட்டாச்சு)…..ஓகே.. ஓகே…

இன்னும் 2 டேஸ்ல இங்க வர்ராரு… அவர் வந்தவுடன் உனக்கு கால் பண்றேன் நீ வந்து கொட்டேஷன் கொடு…

(இப்போது அவள் உரிமையுடன் ஒருமையில் பேச ஆரம்பித்து இருந்தால்..)

ஓகே மேடம் கண்டிப்பா…

ஓகே அசோக்… பை… குட் நைட் சுவீட் டிரீம்ஸ்…

குட் நைட் சுவீட் டிரீம்ஸ் பியூட்டி…

அவளிடம் இருந்து எந்த மெசேஸ்சும் வரவில்லை… அப்படியே தூங்கி போனேன்….

அடுத்த நாள் காலை முத்துவின் இடத்தை என் பெயருக்கு மாற்ற ரிஜிஸ்டர் ஆபிஸ் சென்றேன்…

முத்து வந்தார் நாங்கள் இருவரும் சேர்ந்து ஆபிஸ் வேலைகளை முடித்து பத்திரம் எழுதினோம்…

பின்பு கையெழுத்து இட சொன்னேன் …
5 நிமிடம் காத்து இருக்குமாரு கேட்டுக்கொண்டார்…

ஏன் எதுவும் பிரச்சனையா என்றேன்…

இல்லை இல்லை…. எனது மனைவி கோவிலுக்கு சென்று இருக்கிறாள் அவள் வந்தவுடன் கையைழுத்து இடுவதாகவும் சொன்னார்…

என் மனைவி முகத்தை பார்த்தால் லக்கி அதான் சிறிது நேரம் காத்திருங்கள் அசோக் பிளிஸ் என்றார்…

ஓகே சார் நோ பிரப்ளம்….

அப்போது ஒரு கார் வந்தது…. அதில் இருந்து ஒரு பெண் இறங்கினால்….

இல்லை….இல்லை… அது தேவதை…

ஆம் நான் முதன்முதலாக தொழில் ஆரம்பிக்க கோவில் சென்றபோது பார்த்த அதே தேவதைதான்…

பச்சை நிற புடவையும் ரோஸ் நிற ஜாக்கெட்டையும் அனிந்து இருந்தால்…

தலையில் மல்லி பூ சூடி நெற்றியில் குங்குமம் வைத்து புதுமணப் பெண் போல இருந்தால்…

முத்து சொன்னது உண்மை தான் அவளை பார்த்தவுடன் தொழில் நன்றாக ஆரம்பித்தேன்…

இப்போது இவளை பார்த்தவுடன் பல கோடி ரூபாய் மதிப்பில் உள்ள இடம் குறைந்த விலையில் எனக்கு பதிவாக போகிறது…. ( இன்னும் எதற்கெல்லாம் இவளை பார்த்தவுடன் நல்லது நடக்க போகிறதோ பொறுத்து இருந்து பார்போம்)…

நான் பார்த்து ஏங்கிய அந்த தேவதை இப்போது எனது அருகில் என்னால் நம்ப முடியவில்லை…
முத்துவிடம் பேசினால்..

முத்து என்னை அறிமுகம் செய்து வைத்தார்…

எனக்கு நன்றி கூறினாள்… அதற்குள் முத்து பத்திரபதிவாளரிடம் பேசி கொண்டு இருந்தார்…

அவள் கடவுள் தான் உங்கள அனுப்பி வச்சுருக்காரு என்னோட வேண்டுதல் வீண்போகல… என்றால்…

ஆமா ஆமா நீங்க கண்ணீர் விட்டு உருகி வேண்டியது அந்த அம்மனுக்கு கேட்டுச்சோ இல்லையோ இந்த அசோக்கு கேட்டிருச்சு என்றேன்…

அவள் ஆச்சரியம் தாங்கமல் என்னை பார்த்தால் ஆர்வமாக அது எப்படி உங்களுக்கு தெரியும் என்றால்…

நான் சிரித்துக் கொண்டே கையெழுத்து இட்டேன்… பின்பு முத்து… சாட்சி கையெழுத்து அவள் இட்டால்

குனிந்து இடது கையை பத்திரத்தின் மேல்பகுதியை பிடித்து வலது கையால் கையொப்பமிட்டால்…

அப்போது அவளின் இடது மாங்கனி அச்சு அசலாக அதன் வளர்ச்சியை காட்டியது , ரோஸ் நிற ஜாக்கெட்டியில் 300 பருத்தி வீரர்களின் ஈட்டி போல மிக சார்ஃப்பாக இருந்தது…

பிராவின் லைன்கோடுகள் தெளிவாக தெரிந்தது….

3 Comments

  1. Next update send me

  2. Next update 4 send me

  3. Next update 4 send me plzz

Comments are closed.