அவள் வருவாளா 3 77

அது “ இருட்டு அறையில் முரட்டுக் குத்து)
தமிழ் ரொமாண்டிக் படம் அதை பார்த்து ச்சே……, இந்த படத்துக்கு போகனும்னு நினைச்சேன் என் ஹெஸ்பெண்ட் வந்தவுடன் ஆனா படம் டுடே லாஸ்ட் என ரொம்ப வருத்தப்பட்டாள்…

படம் ஒரு மாதிரியானது அதனால் அவளை உடனே படத்திற்கு கூப்பிட முடியாது என யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பிட்டை போட்டேன்

ஆமாங்க நானும் படத்துக்கு போக நினைச்சேன், சரி வாங்க உங்கள வீட்ல விட்டுட்டு நான் படத்துக்கு போறேன் என சொன்னேன்….

அவள் அடுத்த நொடி சிறுகுழந்தையை போல நானும் வர்றேன் என்ன கூட்டிட்டு போங்க ப்ளீஸ் ப்ளீஸ் என்றால்..

எனக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி… ஆனால் அதை வெளிகாட்டாமல்…

உங்க வீட்ல உங்க மாமனார், மாமியார் வேற இருக்காங்க நைட் டைம் எப்படி என இழுத்தேன்…

அவங்க ஊருக்கு போயிருங்காங்க அவங்களும் நாளைக்கு தான் வருவாங்க சோ…. ப்ளீஸ் அசோக் வாங்க போலம் என்றால்…

“”கண்ணா லட்டு திண்ண ஆசையா “”என நினைத்து கொண்டே வண்டியை கிளம்பினேன்..

தியேட்டருக்கு சென்று பால்கனி டிக்கெட் பெற்றுக் கொண்டோம்…

இரவு மற்றும் கடைசி காட்சி என்பதால் கூட்டம் பெரிதாக இல்லை

பால்கனியில் மொத்தமே எங்களுடன் ஆறு பேர் மட்டுமே…

அவர்களும் ஜோடி ஜோடியாகவே அமர்ந்து இருந்தனர்…

நாங்கள் செல்லும் நேரமும் படம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது…

ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து இருந்தனர் நாங்களும் ஒரு கார்னர் சீட்டில் உட்கார்ந்து வாங்கி வந்த பாப்கார்னை கொரிக்க ஆரம்பித்தோம்…

படம் ஆரம்ப முதலே பயங்கரமாக இருந்தது,

அவ்வப்போது என்னை பார்த்து சிரித்தால்…

சில சீன்களை பார்த்து எனக்கு மூடாகியது …

அவளின் நிலைமையும் அதுபோலவே இருக்கும் என நம்புகிறேன்…

சீன் படம், இரவு நேரம், அந்நியர் உடன் தனியாக , ஏ.சி அரங்கம் என பல ரொமாண்டிக் வாய்ப்புகள் இருந்தது ஆகையால் ஏதாவது சேட்டை செய்யலாம் என நினைத்தேன்…

அதற்கு முன் என் நண்பன் சொன்ன வார்த்தை எனக்கு ஞாபகம் வந்தது

முதலில் ஒரு பெண்ணின் மனதை தொடவேண்டும் பின்பு அவளை எங்கு தொட்டாலும் எதுவும் ஆகாது என்று…

அவன் ஒரு பிளேபாய் அதனால் அவன் சொல்படி கேட்கலாம் என முடிவு செய்து வனஜாவிடம் முதல் கொக்கியை போட்டேன்…

என்ன செய்தேன்……?

அடுத்த தொடரில் பார்போம்……

3 Comments

  1. Next update send me

  2. Next update 4 send me

  3. Next update 4 send me plzz

Comments are closed.