அனுபமா 381

பாட்டி கிட்ட பேசிபேசி நேரம் போனது தெரியவில்லை. என் அனுபமா குட்டியில் தரிசனம் மின்னல் மாதிரி அப்பப்ப தெரிந்து போனது. கூடுதல் நேரம் அவள் சமயற்கட்டில் தான் செலவழித்தாள். நான் பாட்டியிடம் பொய்சொல்லி தப்பித்து தண்ணீ குடிப்பதற்கு என்பது போல மெல்ல சமயற்கட்டிற்கு போனேன்………

எங்க குடும்பவீடு ரொம்பவே பழைய டைப் வீடு. அதில் மேலே இரண்டு ரும்களும் கீழே மூன்று ரும்களும் தான் இருக்கும். அதில் இரண்டு ரும்கள் மட்டுமே உபயோகப்படுத்துறாங்க. ஒன்ணு எங்க பாட்டி ஒரு ரூமில இருக்காங்க. இன்னொன்னுல என் காதலி அனுபமா சித்தி தங்கி இருக்கா. பாக்கி ரூம் எதுவும் புழக்கத்தில் இல்லை. பகல் நேரத்தில் கூட வீடு இருட்டாகவே இருக்கும். நான் நடந்து சமயற்கட்டிற்கு போனேன். சமயற்கட்டில் மேஜையில் இருக்கும் ஜக்கிலிருந்து தண்ணீரை குடிச்சிட்டு நிமிர்ந்து என் காதல் தேவதை என்ன செய்யறான்னு பார்த்தேன். அவள் நைட் டிபனுக்கு தோசை ஊத்திட்டு நிக்குறா. நான் அங்க வந்ததை கூட கவனிக்காம மும்முரமாக சமயலில் இருக்கிறாள்.

அந்த தனிமையில் அவள் சமயற்கட்டில் நிர்பதை பார்த்த எனக்கு அவளை பின்னால் போய் இறுக்கமாக கட்டிபிடித்தபடி என் செல்ல அம்மு என்ன பண்ணுது என் கொஞ்சி அவளை ஆராதிக்க ஆசை வந்ததை அடக்கி கொண்டேன். தற்சமயம் அதெல்லாம் எங்க நடக்கப்போகிறது என நினைத்து நான் அங்கிருந்தே அவளை கூப்பிட்டேன்…
‘சித்தீ… அப்புறம் என்ன விசேஷம்??..’
‘என்ன… அப்படியே வாழ்க்கை போகுது…’
‘ம்ம்ம்… அப்புறம்… என்ன வெளியே நைட் சத்தம் கேட்டதுன்னு சொன்னீங்க.’
‘ஆமா… நேத்து நைட் அப்படி எதோ சத்தம் கேட்டது போல தோணிச்சு.. சிலவேளை பயந்ததுனாலோ என்னோ…’
‘ஆமா… இதுக்கு சுந்தரம் சித்தப்பாவ சொல்லணும்… இந்த மாதிரி ஒரு காட்டுக்குள்ள உங்கள தனியா விட்டுட்டு போனாரு.’ நான் ஒரு புளோவில அடிச்சு விட்டேன்.
‘அதுக்கு அம்மா இங்க இருக்காங்களே.. ‘ அவள் அவளோட புருஷன விட்டுக்கொடுக்காம பேசினாள்.
‘இனி நானும் உங்க கூட உண்டு’
‘ஹும்…’ அவள் மூளினாள்.
‘உங்க வீட்டுக்கு எல்லாம் போவீங்களா… அங்க எல்லோரும் எப்படி இருக்காங்க.. என்ன விசேஷம் அஙக’ நான் அக்கறையுடன் கேட்டேன்.
‘அங்க என் அம்மாவும் அப்பாவும் தானே இருக்காங்க. அவங்க நல்லா இருக்காங்க.’ இதை சொல்லும் போது அவளது முகத்தில் ஒரு சோகம் வந்து குடி கொண்டது. அதற்கான காரணமும் உண்டு. சுந்தரம் சித்தப்பா வெளிநாடு போனதில் இருந்து அவளை அவளது குடும்பவீட்டிற்கு விட்டதில்லை. இனி சித்தப்பா என்னைக்கு லீவுக்கு வாறாரே அப்ப ரெண்டு பேரும் ஒண்ணா போறதா சொல்லிருக்கார். அந்த ஒரு சோகம் அவள் மனதில் எப்போதும் உண்டு. நானும் என் அம்மாவும் எப்போதும் ஒண்ணா இருப்பது போல அவளும் அவளோட அம்மாவும் ரொம்ப நெருக்கமா இருப்பாங்க.

‘சித்தி ஏன் அங்க போக மாட்டேங்கிறீங்க?…’
‘வந்த பிறகு போலாம்ன்னு உன் சித்தப்பா சொல்லிருக்கார். ஒத்தையில போக கூடாதாம். என்ன யாராச்சும் பிடிச்சுட்டு போயிருவாங்களாம்..’ கொஞ்சம் கோவம் கலந்த குரலில் வெடித்தாள்.
‘நான் வேணா கொண்டு போறேன் உங்கள. என் பைக்குக்கு பெட்ரோல் போட்டு தந்தா போதும்.’
‘ம்ம்ம்… சரி… பிறகு தான் உன் சித்தப்பா வாயில இருக்கும் கெட்ட வார்த்தை எல்லாம் நான் கேக்குறதுக்கு.. வேணாம்…’ அவள் மெதுவா சொன்னாள்.
‘சித்தப்பாக்கு தெரியாம போலாம். போயிட்டு யாருக்கும் தெரியாம வந்துரலாம்’ நான் இதேசாக்கில அவள கவிழ்க்க பார்த்தேன்.
‘ஆமா… இனி அப்படி திருட்டு தனமா தான் போகணும் போல. என் அம்மாவ பார்த்து ஒரு வருஷம் ஆச்சு.’ அவ கொஞ்சம் அழகையோட தான் அதை சொன்னாள்.
‘என்ன ஆனாலும் நீங்க கொஞ்சம் யோசனை பண்ணுங்க. நான் எப்பன்னாலும் கொண்டு போக ரெடி’ அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக தட்டி கொடுத்து பேசிட்டு அங்கிருந்த கிளம்பினேன்.
ஹாலில் வந்து பாட்டி கூட உட்கார்ந்து டீவி பார்த்தேன்.
நைட் டிபன் எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து தான் சாப்பிட்டோம். என் அம்மு தான் எல்லோருக்கும் பரிமாறினாள். பிறகு அவளும் கூட உட்கார்ந்து சாப்பிட்டாள். நான் சாப்பிட்ட படியே அவளை விழுங்கி விடுவது போல பார்த்தேன். அவள் அழகை நோட்டம் விடுவதை அவளும் பார்த்தாள். நான் பார்ப்பதை பார்த்து அவள் பதறி பயந்தாள். எங்கள் கண்கள் இரண்டும் சந்தித்ததும் அதை தாங்க சக்தியின்றி அவளது முகம் தாழ்ந்தது. பிறகு என்னிடம் என் பார்வையை விலக்கும் நோக்கில் எதாவது வேணுமா என்று கேட்க நான் வேண்டாம் என்று தலையாட்ட அதோடு அந்த காட்சிகள் ஒரு முடிவுக்கு வந்தது.
சாப்பிட்டு முடிஞ்ச பிறகு தான் எங்க படுக்குறதுங்கற எண்ணம் எனக்கு வந்தது. பாட்டி சாப்பிட்டு முடிஞ்சதும் உடனே படுக்க போகும் போது என்கிட்ட நீ சித்தி ரூமில் படுத்துக்கன்னு சொல்லிட்டு போய்ட்டா. எனக்கு மனசு சிறகடிச்சு பறக்க தொடங்கியது. என் கனவு கன்னி கூட ஒரே ருமில் படுப்பதை நினைத்து பார்க்க ரொம்பவே சுகமாக இருந்தது. வேற ரூம் எதுவும் இப்போதைக்கு காலி இல்லாததால் தான் பாட்டி அப்படி சொன்னாள். பாட்டி ரூமில் பாத்ரூம் போவதற்கு ஒரு ஓடை இருக்கும். பழைய காலத்து பாத்ரூம். அந்த ஓடை வெளியே போய் முடியும். பாட்டி அங்க தான் ஒண்ணுக்கு போவாள் மற்றபடி வேற எங்கேயும் அட்டாச்சுடு பாத்ரூம் கிடையாது. காமண் பாத்ரூம் வெளியே கொஞ்சம் தள்ளி இருக்கும். பாத்ரூம் லெட்டீன் என இரண்டு ரூம்கள் உண்டு……

1 Comment

  1. Waste story

Comments are closed.