அனுபமா 381

‘இப்ப உனக்கு பயங்கரமான கௌரவம்.’

போக சொன்னால் இப்பவே கண்ணை மூடிட்டு இரண்டு நிமிடத்தில் போயிடுவேன். ஆனால் ஒருவேளை அவள் எனக்கு போன் செய்தால் நல்லாருக்கும்ன்னு நினச்சு தான் அப்படி ஒரு பிட் போட்டேன். அவளோட அந்த குயில்ஓசையாவது போனில் கேட்கலாமே. ஆனாலும் இந்த காதல் ஒரு சுகமான ஒரு சுமை தான். நாம விரும்புறவங்க நம்ம கூட பேச மாட்டாங்களான்னு தவமாய் காத்திருப்பது ஒரு சுகமான சுமை தானே. நான் மனதில் நினைத்து கொண்டேன்….

அம்மா அங்கன்வாடிக்கு கிளம்பி போன பிறகு நான் ஒரு செக்ஸ் புக் எடுத்து லேசாக புரட்டி பார்க்க தொடங்கும் போது தான் என் செல்போன் லேசாக சிணுங்கியது.
‘ஹலோ’
‘ஹலோ… இது கண்ணன் தானே. நான் அனுபமா பேசறேன்’.
என் மனதில் ஒராயிரம் வாணவெடி வெடித்து சிதறிய மாதிரி அப்படி ஒரு சந்தோஷம். அதுவும் அவளோட இனிமையான கிளி கொஞ்சும் குரல் என்னை எங்கேயோ வானில் உலா கொண்டு போனது போல இருந்தது.
‘ஆங்.. சொல்லுங்க சித்தி’. கொஞ்சம் கூட விருப்பம் இல்லன்னாலும் நான் அப்படி தானே சொல்ல முடியும். டீ அனு சொல்லுடீ என் செல்ல காதலீ என்று ஆசை தீர பேசி கொஞ்ச மனம் வெம்பினாலும் அவள் என் சித்தி. எப்படி கணக்கிட்டாலும் நாலு வயசுக்கு மூத்தவ. என் செய்ய.
‘சித்தப்பா உன்ன கூப்பிட்டிருந்தாரா?’
‘இல்ல சித்தி’
‘உனக்கு நைட் இங்க வந்து தங்க முடியுமா?’
‘ஆங்.. ஓ… ஏன் சித்தி.. என்னாச்சு? இப்ப திடீர்னு…’
நான் எதுவும் தெரியாத மாதிரி கேட்டேன்.
‘அது இரண்டு நாளா நைட் பயங்கரமான சத்தம் கேட்டது வெளில. ஆட்கள் நடக்குற சத்தம் கூட கேட்டிச்சு. எனக்கு வெளில போய் பார்க்க பயம். அம்மா வேற நைட் எட்டு மணி ஆச்சுன்னா படுத்துடுவாங்க. உனக்கு கொஞ்சம் இங்க வந்து தங்க முடியுமா?’
கடைசி வரி எனக்கு அவள் ஒரு வேண்டுகோள் வைப்பது போல தோன்றியது. அவளது அந்த குழைவான மிருதுவான பேச்சு நளினம் என்னை கவர்ந்தது. என் மனம் பட்டாம்பூச்சியை போல சிறகடிச்சு பறந்தது. அப்புறம் எதுக்கு இங்க உன் மாமா உயிரோட இருக்கேன் அன்பே என்று அவளிடம் கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் கட்டுப்படுத்தி கொண்டேன். அப்படி சொல்லலை.
‘நான் வரேன் சித்தி ‘
‘ம்ம்ம்’ மறுமுனையில் ஒரு பெருமூச்சு விடும் சத்தம் கேட்டது போல தோணியது.
‘அப்படின்னா சரி’ என்று சொல்லி அவள் போன் வைத்தாள். என்னுடைய ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

கடவுளே!… எனக்கு கட்டுப்படுத்த சக்தியை தரவேண்டும். நான் கடவுளிடம் வேண்டினேன். ஏன்னா நான் எப்ப அவளை பார்த்தாலும் அப்படியே வாய பொளந்து பார்ப்பேன். என்னை மறந்து இந்த உலகை கூட மறந்து அப்படியே பார்த்து கொண்டு இருப்பேன். போன வருஷம் என் அனுபமா சித்தியோட தங்கச்சி கல்யாணத்திற்கு போனபோது குடும்பம் எல்லாம் உட்கார்ந்து பேசி கொண்டிருக்க நான் மட்டும் அவளை மெய்மறந்து வெறிக்க பார்த்து கொண்டு இருந்தேன். அதை பார்த்த அவள் ரொம்பவே மருண்டு பயந்து போனாள். பிறகு அவளது பெரிய கண்ணை உருட்டி எரித்து விடுவது போல பார்த்தது எல்லாம் எனக்கு இப்ப ஞாபகம் வந்தது.
அவகிட்ட எனக்கு வந்தது எப்படி பட்ட காமம்ன்னு எனக்கே தெரியாது. ஆனால் ஒண்ணு மட்டும் நல்லா தெரியும். அது அவளோட உடம்பு அழகை கண்டு மட்டும் வரவில்லை. அதை தாண்டி அவளது மனதினை சார்ந்த காமம் நிறைந்த காதல் தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
நெற்றியில் குங்கும சீமந்தரேகை இட்டு என் சித்தப்பா கூட என்னைக்கு அவளை மணமேடையில் பார்த்தேனோ அண்ணையில் இருந்து எனக்கு தோன்றிய அவளுடனான காதல். பிறகு எதாவது காரணம் சொல்லி குடும்ப வீட்டுக்கு போய் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவளை ஆசை தீர பார்த்து ரசிப்பேன். ஆனால் அவள் என்னிடத்தில் இதுவரை பேச வரவில்லை. ரொம்ப தூரமா நின்று பார்த்து ஒரு சின்ன புன்சிரிப்பு அவ்வளவு தான். மற்றபடி எதுவும் இதுவரை கிடையாது. ஆனால் அவள் தரும் அந்த புன்சிரிப்பு நமக்கு பல தகவல்கள் தரும் என பாவம் அவள் எங்க அறிய போறாள்.

1 Comment

  1. Waste story

Comments are closed.