இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு நான் எடுத்த பாடம் 4 66

முதல் தெருவை கடந்து ரெண்டாவது தெருவில் திரும்பும் போது அந்த தெரு முனையில் இருந்த காய்கறி கடையில் மாலதி காய் வாங்கி கொண்டு இருந்தா. எனக்கு அதிர்ச்சி ஆச்சரியம் எல்லாம் கலந்து இருந்தது. பைக்கை கடை அருகே நிறுத்தி ஹெல்மெட் கழட்டாமல் ஹெல்மெட் கண்ணாடியை மட்டும் உயர்த்தி ஹார்ன் அடித்தேன். மாலதி திரும்பி பார்த்து உடனே என் கண்ணை மட்டும் பார்த்து அடையாளம் கண்டுக்கிட்டா சைகையால் என்னை இருக்க சொல்லிவிட்டு கடைக்காரிடம் கணக்கு சரி செய்து விட்டு அருகே வந்தா. என்ன மைனர் புதுசா பைக் எல்லாம் வச்சு இருக்கீங்க எப்போ வங்கனீங்க என்றதும் நான் மாலு பேச நேரம் இல்லை உன் கொழுந்தன் நைட் வீட்டிலே இருக்க போறாரா இல்ல கிளம்பிடுவாரா அவர் அப்போவே கிளம்பறேன்னு சொன்னார் நான் தான் சாப்பிட்டு போங்கோன்னு சொன்னேன் ஏன் மைனர் ஏதாவது திட்டம் போட்டு இருக்காரா வாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடுவீங்க என்னாலே முடிஞ்சா விருந்து ரெண்டு பேருக்கும் சம்மமா படைக்கிறேன் என்று சொல்ல எனக்கு உள்ளுக்குள் வயித்து எரிச்சல் நான் மட்டும் சாப்பிடலாம்னு நினைச்சு கிட்டு இருந்த விருந்தை பங்கு போட சொல்லறாளேன்னு. நான் அது வேணாம் மாலு அவர் எத்தனை மணிக்கு கிளம்புவார்ன்னு மட்டும் சொல்லு நான் பைக்கை திருப்பி குடுத்து விட்டு வரணும் என்றதும் அவ ஒன்பது மணிக்கு மேலே கண்டிப்பா நான் தனியா தான் இருப்பேன் போதுமா அவசரம் பாரு என்று யாருக்கும் தெரியமா என் தொடையை பிடிச்சு கிள்ளி சரி கிளம்புங்க என்று அவள் மறுபடியும் அண்ணன் வீட்டு பக்கம் செல்ல நான் பைக்கை திருப்பி கொண்டு சந்தோஷத்துடனே பைக்கை ஒட்டி கொண்டு சென்றேன்.

கல்யாணம் ஆன பையன் ஹனிமூன் முடித்து விட்டு மனைவியை பொறந்த வீட்டிற்கு அனுப்பி பிறகு தனியாக இருக்க முடியாமல் தவிப்பது போல அரவிந்த் தவித்து கொண்டிருக்க திடீரென்று வீட்டிற்கு போன மனைவி திரும்பி வந்தது போல உணர்ந்தான். நண்பன் வீட்டிற்கு சென்று பைக்கை திருப்பி குடுத்து விட்டு அவனுக்கு ஆயிரம் தடவை நன்றி சொல்ல நண்பன் எதுக்கு இவ்வளவு சந்தோஷப்படுகிறான் என்று விளங்காமல் அரவிந்தை அனுப்பி வைத்தான். வீட்டிற்கு வந்த அரவிந்த் யோசித்தது எல்லாம் புதுசா ஒருவர் மாலதி கூட காலை நேரத்தில் இருக்க போகிறான் அவனை விட எப்படி நாம் அவளை மயக்கி வைப்பது அவள் மனசு மாறாமல் இருக்க இரவில் என்ன செய்யலாம் சத்தியமா இனிமே பலான படங்கள் பார்பபது சுய இன்பம் செய்து கொள்வது எல்லாம் செய்ய கூடாது அப்படி செய்தா இரவு தெம்பு இழந்து மாலதி ஆசையோடு நெருங்கும் போது தன்னால் அவளை திருப்தி படுத்த முடியாமல் போனால் அவ ஒரு வேளை காலையில் புதுசா வந்தவன் அதுவும் அவளுக்கு ஒரு வகையில் முறை கூட திருப்தி காண வழி செய்து விடும் என்று பல வகையில் யோசித்தான்.

அரவிந்த் வீட்டில் நிலை கொள்ளாமல் கடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டிருந்தான். மணி எட்டு தாண்டியதும் துள்ளி குதிச்சு குளிக்க சென்றான். குளித்து முடித்து உடையை மாற்றும் போது மறக்காம மாலதி கற்று குடுத்த கோமணம் கட்டி கொண்டு பாண்ட் பதில் வேஷ்டி கட்டி கொண்டு உடம்பு முழுக்க பவுடர் போட்டு கிளம்பினான். போகிற வழியில் இருக்கிற பிள்ளையார் கோவில் நடையை மூடி கொண்டிருந்த அய்யரிடம் கேட்டுக்கொண்டு பிள்ளையாருக்கு ஒரு கற்பூரம் ஏத்தி விட்டு இது வரைக்கும் அதே கோவில் வழியா ஆயிரம் தடவை போயிருப்பார் ஆனால் இன்று தான் முதல் முறையா கற்பூரம் ஏத்தறார். அது முடிஞ்சு நேரா மாலதி வீடு நோக்கி செல்ல மாலதி வீட்டுக்கு மூணு வீடு முன்னே இருட்டில் ரெண்டு பேர் மறைஞ்சு சந்து முனையில் உட்கார்ந்து இருப்பதை அரவிந்த் பார்த்து விட்டார். தலைவர் யார் வராங்க யார் போறாங்கன்னு வேவு பார்க்க ஆள் போட்டிருப்பது தெரிந்தது. அரவிந் கவலை படாமல் மாலதி வீட்டிற்கு சென்றான். கதவு திறந்தே இருந்தது. உள்ளே நுழையும் போது கூட ஒரு சந்தேகத்துடனே நுழைந்தான். மாலதி காணவில்லை. எங்கே போயிருப்பானு யோசிக்கும் போது புழக்கடையில் இருந்து குளிக்கற சத்தம் கேட்டது. அரவிந்த் வேகமாக அந்த இடத்திற்கு சென்றான். வீட்டிற்குள் ரஞ்சித் காணோம். புழக்கடைக்கு போவதற்கு முன் வாசல் கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்றான். புழக்கடையில் மாலதி விளக்கு இல்லாமல் இருட்டில் உடம்பில் துணியில்லாமல் குளித்து கொண்டிருந்தா. அரவிந்த் வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு அவள் பின்னால் சென்று அவள் இடுப்பு வழியா கையை நுழைத்து ரெண்டு முலையையும் கவ்வி பிடித்தான். ஒரு நிமிஷம் மாலதி பயந்து போயி திரும்பி பார்க்க செய்தது அரவிந்த் என்று தெரிந்ததும் குரலை குறைத்து கொண்டாள்.

மாலதி திரும்பி பார்த்ததை அரவிந்த் கவனிக்கவில்லை. மாலதி அவனோடு கொஞ்சம் விளையாட முடிவு செய்து அரவிந்த் என்று தெரியாதவள் போல தம்பி என்ன விளையாட்டு இது நான் உங்க அண்ணி இப்படி எல்லாம் அண்ணி கிட்டே செய்வீங்களா கையை எடுங்க அது சரி காலையில் தான் வருவீங்கன்னு சொல்லிட்டு போனீங்க இப்போவே வந்து விட்டீங்க அவள் பேசி கொண்டிருந்தாலும் மனசு அரவிந்த் முலைகளோடு விளையாடுவதை ரசித்து கொண்டிருந்தது. அரவிந்திற்கோ என்ன இவை ஒரு நாளில் இப்படி மனசு மாறி இருக்கிறாளே அப்படினா என் கூட ஆசையா இருந்தது எல்லாம் வெறும் நடிப்பு தானா வெறுமனே உடம்பு சுகத்திற்காக தான் என்னை நெருங்கினாளா என்று எல்லாம் யோசிக்க வைத்தது. இருந்தாலும் அவ முலைகளை கசக்குவதை நிறுத்த விரும்பாமல் அதுவும் இப்படி நிர்வாணமா குளிச்சுகிட்டு இருக்கும் போது அவளை சீண்டுவது புது உணர்வை குடுக்க இன்னும் வேகமாக அவ முலைகளை கசக்கினான். மாலதியும் அவனை சீண்டி பார்க்க தம்பி கையை எடுங்க எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு அப்படியே உங்க அண்ணன் கை லீலை உங்க கைக்கும் இருக்கு என்றாள். அரவிந்த் ரொம்பவே குழம்பி விட்டான். அதற்கு மேல் அவளை சீண்டி கொண்டிருப்பது தான் என்று உணர்த்த முதுகை காட்டி கொண்டிருந்தவளை அவன் பக்கம் திருப்பினான். மாலதி அவன் பக்கம் திரும்பியதும் இப்போ தான் சாருக்கு ரோஷம் வந்ததா என்று கேட்ட பிறகு தான் அவள் தன்னுடன் விளையாடியது புரிந்தது.

மாலதியை அப்படியே அம்மணமா ஈரமாகவே அலேக்கா தூக்கி கொண்டு உள்ளே சென்றான். மாலதி அவன் காதை செல்லமா கடித்து கொண்டே என்ன சாருக்கு இன்னைக்கு இவ்வளவு வேகம் என்று கேட்க அரவிந்த் உண்மையை சொன்னான் மாலு இன்னைக்கு முழுக்க நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும் எங்கே இனிமே இந்த குட்டி செல்லத்தை இப்படி கையிலே வச்சு விளையாட முடியாதோ என்று. நல்ல வேலை சாயிந்திரம் உன்னை வழியிலே பார்த்தேன். இப்போ இந்த முயல் குட்டிங்க என் கையிலே என்றான். மாலதியும் உணர்ச்சியோடு ஆமா எப்போவும் முயல் குட்டி கிடைச்சா அது கூட விளையாட ஆரம்பிச்சுடுவீங்க எனக்கு விளையாட என்ன இருக்கு என்றதும் அரவிந்த் கவலையே படாதே இன்னைக்கு உனக்கு பெரிய வாளை மீன் ரெடியா இருக்கு என்று சொல்லி அவளை கீழே இறக்கி விட்டான். மாலதி இறங்கியதும் அவன் கால்கள் நடுவே கையை வைத்து இது வாளை மீனா இது சின்ன இறா எங்கே நிஜமா வாளை மீன் போல இருக்கா காமிங்க என்று சொல்ல அரவிந்த் உடை விடை பெற்றது.மாலதி இன்னும் அவன் மீது ஒட்டி கொண்டிருந்த ஜட்டியை மெதுவா ஸ்லோ மோஷனில் கீழே இறக்கினாள். அரவிந்த் சுன்னி ஜட்டிக்குள் இருந்து வெளியே வரும் போது இறா மாதிரி தான் இருந்தது. ஆனால் சில நொடிகளில் தடியாகி விறைத்து கொண்டு நிற்க மாலதி ஆமா வாளை மீன் தான் அப்போ இன்னைக்கு இதை வறுத்து விருந்து தான் என்று சுண்ணியை தட்டி விட அரவிந்த் அதெல்லாம் முடியாது முதலில் எனக்கு முயல் பிரை வேணும் அதுக்கு அப்புறம் தான் மீன் பிரை என்று அவளை கட்டி பிடித்து கொண்டான்.