இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு நான் எடுத்த பாடம் 4 66

சூரியன் உதிக்கும் போது பின் பக்கம் கற்பகம் கத்த மாலதி சத்தம் கேட்டு எழுந்து சென்று பாலை கறந்து கொண்டு வந்தா. நல்ல சூடா காபி போட்டு குடுக்க நான் ரசிச்சு குடிச்சுட்டு கிளம்பறேன் என்றேன். அவ உங்க போன் என் கிட்டே குடுத்துட்டு போங்களேன் உங்க கூட பேசணும்னா நான் ஒவ்வொரு முறையும் ரஞ்சித் கிட்டே சீட்டு தர முடியாது அதே மாதிரி உங்க நம்பர் எப்படி போட்டு பேசணும்னு சொல்லி குடுத்துட்டு போங்க என்று பக்கத்தில் உட்கார என்னால் அவளிடம் போன் தர மறுக்க முடியாமல் என் போனை எடுத்து குடுத்து என் நம்பர் அவளிடம் ஒரு பேப்பர் வாங்கி எழுதி குடுத்து எப்படி நம்பர் போடணும் பிறகு பேச எந்த பொத்தான் அமுத்தனும்னு நாலஞ்சு முறை சொல்லி குடுத்து அவளையும் செய்து காட்ட சொல்லி பிறகு கிளம்பினேன். பாதி தூரம் போன போது தான் நான் செய்த மடத்தனம் எனக்கு புரிஞ்சுது. என் போன் என் சிம் ரெண்டும் அவ கிட்டே இருக்கும் போது அவ எப்படி எனக்கு கால் ஸ் எய்ய முடியும் என்று யோசித்து சரி காலையில் கடை திறந்ததும் முதல் வேலையா இன்னொரு போன் சிம் வாங்கி அவளிடம் குடுத்துட்டு பிறகு பள்ளிக்கு போகலாம்னு முடிவு செய்தேன். ஒரு சின்ன கணக்கு போட்டேன் மாலதி கூட பழக ஆரம்பிச்சு நிறையவே செலவு செய்து இருக்கிறேன் என்று. இருந்தாலும் பரவாயில்லை அவ குடுத்த அன்பு சுகம் அனுபவம் இவற்றிற்கு நான் செலவு செய்தது சரி தான் என்று சமாதானம் செய்து கொண்டேன்.

டைம் பார்த்தேன் ஸ்கூல் மணி அடிக்க இன்னும் அரை மணி தான் இருந்தது இருந்தாலும் மாலதிக்கு ஈடு எதுவும் இல்லை என்று தான் தோன்றியது. சரி முதலில் மாலதி வீட்டுக்கு போய் போனை குடுத்து விட்டு பிறகு பள்ளிக்கு போகலாம் அப்படி ஹெட்மாஸ்டர் லேட்டா வருவதற்கு அனுமதி குடுக்கலேனா அதுவும் நலல்து தான் நேரா மாலதி வீட்டுக்கு போயிடலாம் முடிவு எடுத்து மாலதி வீட்டிற்கு சென்றேன். அந்த டீ கடையில் ஊர் தலைவர் என்னை பார்த்தார். என்னிடம் நேரிடையான பேசாமல் டீக்கடைக்காரரிடம் முன்னே எல்லாம் ராத்திரியிலே தான் தெரு நாய்ங்க சுத்தும் இப்போ பகலிலேயே வர ஆரம்பிச்சு இருக்கு ஒரு நாளைக்கு அடிச்சு விரட்டிட்டு தான் எனக்கு வேற வேலை என்று சொல்ல அவர் என்னை தான் சொல்லுகிறார் என்று தெரிந்தது ஆனால் சண்டை போட்டா அது மாலதிக்கு பிரெச்சனை என்று விட்டு விட்டேன்.வாசலில் நான் நிற்பதை பார்த்து மாலதி ஆச்சரியப்பட்டதை விட சந்தோஷப்பட்டாள் என்றே தெரிந்தது.

கதவை திறந்து உள்ளே சென்றதும் என்ன ஸ்கூலுக்கு போகலையா எனக்கு தெரியும் ரஞ்சித் அப்பாவும் இதை தானே செய்வார் வேலைக்கு போறேன்னு போவார் போன ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து இரவு செய்ததை மறுபடியும் செய்ய ஆரம்பிச்சு விடுவார் என்றாள். நான் அப்படி இல்ல மாலு நான் உன் கிட்டே என் போனை கொடுத்துட்டேன் அப்புறம் நீ கால் செய்தா நான் எப்படி பேசுவேன் அது தான் இந்த போனை குடுத்துட்டு என் போனை வாங்கி போக வந்தேன் அவ உள்ளே இருந்து என் போனை எடுத்து வந்து குடுக்க நான் புது போன் எப்படி உபயோகிக்கணும்னு அவளுக்கு சொல்லி விட்டு கிளம்பினேன்.

பள்ளி வாசலை அடையும் போது பெரிய மணி அடித்து கொண்டிருந்தது. நான் வேகமா சென்று ஆசிரியர் வரிசையில் நின்றேன். பிரேயர் முடிந்து எல்லோரும் வகுப்புகளுக்கு கிளம்ப என் முத்த ஆசிரியர் என்னை தனியா அழைத்து அரவிந்த் உனக்கு என்ன பிரெச்சனை சின்ன வயசு பையன் இன்னும் நெறைய ஆண்டுகள் நீ ஆசிரியரா பனி புரியனும் எதுக்கு ஊர் பெரியவங்க கிட்டே வம்புக்கு போறே என்றார். நேத்து எதுக்கு நீ பள்ளிக்கு வரல அது மட்டும் இல்லை இப்போயெல்லாம் அடிக்கடி லீவ் போடறேனு ஹெட்மாஸ்டர் சொல்லிக்கிட்டு இருந்தார். நேத்து லீவ் போட்டது மட்டும் இல்லாம ஊர்ல யாரோ பெரியவர் கிட்டே வாய் பேசி இருக்கே அவர் யார்னு உனக்கு தெரியுமா அவரும் நம்ம பள்ளிக்கூட கமிட்டில ஒரு அங்கத்தினர். பார்த்து நடந்துக்கோ அவ்வளவு தான் சொல்லுவேன் என்று முடிக்க நான் அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சார் என்று சொல்லி விட்டு ஸ்டாப் ரூம் சென்றேன்.

அங்கே முதல் வேலையா மாலதி கணவருக்கு கால் செய்து சார் நேத்து நீங்க அவ்வளவு தூரம் எடுத்து பேசினீங்க அந்த ஊர் பெரியவர் கிட்டே அந்த ஆள் இன்னைக்கு எங்க பள்ளிக்கு வந்து புகார் குடுத்து இருக்கார் நடக்கறதை பார்த்தா என்னை மட்டும் இல்லை மாலதியையும் கூட அந்த ஆள் விட்டு வைக்க மாட்டார்ன்னு நினைக்கிறேன். அடுத்து நான் என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்க என்று பழியை அவர் தலையிலேயே கட்டி விட்டேன். அவர் சார் இது நடக்கும்னு எனக்கு தெரியும் நான் கல்யாணம் செய்துகிட்டு மாலதியை அழைத்து வந்து இங்கே குடித்தினம் செய்த புதுசுலே அந்த ஆள் இப்படி முறை தவறி நடக்க முயற்சி செய்தார். ஆனால் மாலதி ரொம்ப உறுதியா அவங்களை செருப்பால் அடிச்சு அனுப்பிச்சிட்டா. இப்போ ஒரு சான்ஸ் அவருக்கு அது தான் குதிக்கிறார். காலையில் தான் என் தம்பியை வீட்டிற்கு அனுப்பி இருக்கேன் அவன் அதே ஊரிலே தான் கன்டராக்ட் வேலை எடுத்து செய்யறான் ரோடு காண்ட்ராக்ட் அது தான் காலையிலே மாலதிக்கு காலையில் பாதுகாப்பு தர என் தம்பி கைலாஷ் அனுப்பி இருக்கேன் கைலாஷ் காலையில் முழுக்க வீட்டுக்குள்ளே தான் இருப்பான் அது மாலதிக்கு ஒரு பெரிய அரணா இருக்கும். இப்போ எனக்கு இருக்கிற ஒரே கவலை அது தான்.