வயசு இதுக்கு முக்கியமில்லை Climax 73

நீ எ… என்ன சொன்னாலும் பண்றேன்!
உண்மையில் லாவண்யா அவனது ஆணுறுப்பைச் சப்பியிருந்தால் கூட அவனுக்கு அவ்வளவு காமமேறியிருக்காது. ஆனால், அவனுக்காக, காமத்தின் மத்தியில், அவன் என்ன சொன்னாலும் செய்வேன் என்று சொன்னது, அவளது ஒப்புமையில், அவளது காதலில், அதனால் அவனுக்கு கிடைத்த பெருமையில், அவனுக்கு கட்டுக்கடங்கா காமம் ஏறியது.

காமத்தின் கடைசி கட்டத்திற்கு வந்ததை உணர்ந்தவன், தனது ஜட்டியையையும் கழட்டி நிர்வாணமானவன், அவளுக்குள் நுழைய, அவளது மன்மத வாசலைத் திறக்கும் அவனது சாவியை கொண்டு வந்து அவள் முன் வைத்து, இரு புறமும் கை ஊன்றி அவளைப் பார்த்தான்.

முதல் நாள் போலில்லாமல், இந்த முறை, அவனது ஆணுறுப்பைப் பார்த்து ரசித்தவள், அவனைக் காமமாகப் பார்த்துச் சீண்டினாள்.

உன்னை மாதிரியே, அவனும் சரியான முரடனா இருப்பான் போலிருக்கேடா? ரொம்ப துள்ளுறான்? ம்ம்ம்?

அவனைக் காமமேற்ற அவள் பேசும் பேச்சிலும் முழு புரிதலும், காதலுமே இருந்தது.

அவன்கிட்ட சொல்லி வை… என்னதான் ஆடுனாலும், என்கிட்ட அடங்கித்தான் போகனும்னு?!

நீ பெரிய மகாராணீ?! அவனை அடக்கிடுவியா? பெரிய இவளாடி நீ?

அவனை மட்டுமில்ல, உன்னையும் சேத்து அடக்குவேன்! ஏன்னா…

ஏன்னா?

ஏன்னா, நீங்க ரெண்டு பேருமே எனக்கு சொந்தம்? நீ வெளிய எவ்ளோ பெரிய ஆளா வேணா இருக்கலாம்! ஆனா, இந்தக் கட்டில்ல, உன்னோட சாம்ராஜ்யத்துல நான்தாண்டா மகாராணி!

அவ்ளோ திமிராடி உனக்கு?

இது வெறும் திமிரில்லைடா! உன் மேல இருக்குற லவ்! உன்னை விட, நான் உன்னை அதிகம் லவ் பண்றேங்கிற திமிரு! அந்தத் திமிர் எனக்கு எப்பியுமே இருக்கும்! அதுனால அவன்கிட்ட சொல்லி வை! அவன் மட்டுமில்லை, நீயும் என்கிட்ட ரொம்ப ஆட வேணாம்ன்னு!

எந்த ஆணையும் ஈகோ காட்டியோ, அதிகாரம் காட்டியோ பெண்னால் பணிய வைத்து விட முடியாது. ஆனால், காதலைக் காட்டும் போது, எப்பேர்பட்ட வீரனும், பெண்ணின் பாதங்களை தன் நெஞ்சினில் ஏந்துவான், அவளை ஆராதிப்பான்.

அவளது ஆவேசமான அன்பை அவன் புரிந்து கொண்டாலும், இது நெகிழும் தருணமல்ல என்பதால், அதே ஆவேசத்துடன் சொன்னான்.

அவ்ளோ லவ்வாடி? அப்ப ஏண்டி இன்னும் ஐ லவ் யூ நு சொல்லலை?!

பேசிக் கொண்டே, மதன் தன்னுடைய ஆணுறுப்பை அவளது பெண்ணுறுப்புக்குள் செலுத்தினான்.

முதலில் வலியில் சற்று உதடு கடித்தாலும், அவனுக்கு இன்று முழு சுகத்தையும் தர எண்ணியவள், கொஞ்சம் பொறுத்துக் கொண்டாள்.

அவள் பொறுத்தாலும், முடிந்த வரை அவளுக்கு வலிக்காமல் உள்ளே செலுத்தியவன், அவள் நிதானமடைந்து அவனைப் பார்க்கும் வரையில், அவளை முத்தமிட்டு ஆசுவாசப்படுத்தினான்.

அவளும் தயாரானது, மெல்ல, அவனது ஆணுறுப்பை அவளது பெண்ணுறுப்புக்குள் இயக்க ஆரம்பித்தான்.

முதல் தடவை உறவில், அவன் பார்க்கச் சொல்லி கெஞ்சியது அவள் நினைவுக்கு வர, அன்று தான் பார்க்காததை உணர்ந்தவள், அதற்கு பிராயிச்சத்தமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் ஒருவரையொருவர் பார்க்க, அவளது கைகள் அவனது தோள்களில் அவனை வருடிக் கொண்டு இருந்தது.

அப்படியே இயங்கிக் கொண்டிருந்தவன், அவளது வலது கையை எடுத்து, தனது வலது கன்னத்தில் அவன் வைத்தான்…

அவனது செயலைக் கண்டு அவள் கேள்வியாகப் பார்க்க…

முத ரெண்டு தடவையும், உன்னைத் தொட உடலைன்னு ஃபீல் பண்ணீல்ல? அதான்!

காமத்துடன் கூடும் உறவிலும், ஒருவருக்கொருவர் பார்த்து பார்த்து செய்யும் செயல்களில், அவர்களுக்கிடையேயான அபரிதமான காதல் தெரிந்தது.

அவனது செயலில் அவள் மனம் இளகினாலும், அவளுக்கே உரிய சீண்டல் குணம் தலைதூக்க, கன்னத்தை வருடிய அவளது கைகள், செல்லமாக ஒரு அடியினை கன்னத்தில் வைத்தது.