28 வயது அழகுப் புயல் – பாகம் 49

அவர்கள் பூரிப்புடன் அவளை ரசித்துக்கொண்டிருந்தார்கள்

அப்பா நம்ம ஊருக்கு ஒரு தரமான ஹாஸ்பிடல் வேணும் என்றாள்

நாளைக்கே இதுபற்றி நாம மதுரை போய் என்னுடைய நண்பர்கள், அதிகாரிகளுடன் பேசுவோம் என்றார் மோகன்.

இவள் அப்பா அம்மா, அத்தை என்றுகொண்டே திரிய, கதிரோ நிஷாவின்மேல் பைத்தியமாய் இருந்தான். அவளது கைபிடித்து இழுத்தான்.

என்னடீ கண்டுக்கவே மாட்டேங்குற?

வேலையா இருக்கேன்ல. சொல்லுங்க

உன்கூட தனியா பேசணும்

பேசுங்க

தோட்டத்துக்கு வா

எதுக்கு?

ம்…கூட்டாஞ்சோறு பொங்குறதுக்கு

போ கதிர்

அவள் அவள்பாட்டுக்கு அரட்டையடித்துக்கொண்டு திரிய, கதிர் அவளையே சுற்றி சுற்றி வந்தான்

இப்படி என் குண்டிக்குப் பின்னாடியே வர்றீங்களே அப்பா அம்மா என்ன நினைப்பாங்க

உன் குண்டி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குன்னு நினைப்பாங்க

ஷபா…

தோட்டத்துக்கு வா

இருட்டப்போகுது. இப்பவா. பாக்குறவங்க என்ன நினைப்பாங்க

என்னடி கள்ளக்காதலி மாதிரி பிகு பண்ற

நீதான் கள்ளக்காதலன் மாதிரி கூப்பிடுற

இது கல்யாண வீடு மாதிரி இருக்கு நான் என்ன செய்றது

7 Comments

  1. 50 next please quick supr

  2. சார் கதை அருமை ஒரே நேரத்தில் இரு துருவங்கள் உடலை அழகாக படைய்துள்ளீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அருமையாக தொடருங்கள் எங்கள் ஆதரவு தொடர்ந்து உங்களுடன் எப்பவும் தொடரும்.
    G. சங்கர்

  3. இன்றைய ஸ்டோரி சூப்பர்.. பட் கதிர் கதை கடுப்பு தான் வருது.. நல்லா போய்கிட்டு இருந்த கதைல நாய் மாதிரி குறுக்க வந்துட்டான் கதிர் அவன சாகடிச்சிருங்க பிளிஸ்..

    1. Yov loosu ,kashir part Nala dan ya iruku ,,bro nenga ipdiye continue panunga ,iduku aprm innoru time Nisha Vera yar kodavum padukura mari vekadhinga mudinja alavuku,,real love ku konjam importance kudunga ,apo dan interesting a irukum,

    2. ஏனிந்த கொலைவெறி?!!!.. காமகதையில், ஒன்றாவது நல்ல காதல் கதை இருக்கட்டுமே…

  4. 50 next please quick .

  5. Yov loosu ,kashir part Nala dan ya iruku ,,bro nenga ipdiye continue panunga ,iduku aprm innoru time Nisha Vera yar kodavum padukura mari vekadhinga mudinja alavuku,,real love ku konjam importance kudunga ,apo dan interesting a irukum,

Comments are closed.