அந்த மிதமான வெளிச்சம் உள்ள ஐஸ் க்ரீம் கடைக்குள் நுழைந்தார்கள். நிஷா சந்தோசமாக இருந்தாள். ஆனால் சீனு பேசியது அவளது மகிழ்ச்சியை கெடுப்பதுபோல் அமைந்தது.
அவர் எப்படி ரியாக்ட் பண்ராருன்னு சொல்லுடி. அதுக்கேத்தமாதிரி நாம நடந்துப்போம். நீ சொல்லாம இருந்திருந்தா, எப்போலாம் வசதியிருக்கோ அப்போலாம் நாம சந்தோஷமா இருந்திருக்கலாம். கெடுத்துட்ட.
சீனு… ப்ளீஸ்… அவரு ஒரு துரும்புக்கு கூட கெடுதல் நினைக்குறவரு கிடையாது. அவர் அழுதுக்கிட்டு அப்படிக் கேட்டபோது, என்ன வெட்டிப் போடுங்க கண்ணன்….னு சொல்லனும்போல இருந்தது. நைட்டெல்லாம் என் மைண்டுல திரும்பத் திரும்ப அதுதான் ஓட்டிட்டு இருந்தது. விவாகரத்து தவிர, அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். நீயே சொல்லு… வேற ஒருத்தரா இருந்தா இப்போ உன்கூட ஜுவல்லரிக்கு நான் வந்திருக்கவே முடியாது. இந்நேரம் உன்ன உன் அப்பா அம்மா காரித் துப்பிட்டு இருப்பாங்க.
சரி சரி ஒரேயடியா கண்ணன் புராணம் பாடாத. ஒத்துக்கிடுறேன். அவர் நல்லவர்தான். ஆனா அவர் தகுதிக்கு, சீனுகூட படுத்து வேணும்னா…ன்னு சொல்லியிருக்கக் கூடாது. அவருக்கு இனிமே உன்ன சீனுகூட படுக்காதடின்னு சொல்லவோ, என்னை தண்டிக்கவோ உரிமை கிடையாது.
ப்ச். இப்படி லோவா நினைக்காதே சீனு. நாம கட்டிப்புடிச்சிட்டு இருந்ததை பார்த்துத்தான் அப்படிச் சொல்லிட்டாரு. புரிஞ்சிக்கோ. அவருக்கு செல்ப் கான்பிடன்ஸ் சுத்தமா டவுன் ஆகிடுச்சு. ஹாஸ்பிடல் தனியா போயிருக்கார். அவர் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? இதுவரைக்கும் அவரை யாரும் கை நீட்டிப் பேசுற அளவுக்கு அவர் வச்சிக்கிட்டதில்லை. அப்பா கூட அவரை தப்பா பேச யோசிப்பார். அவரோட படிப்பும் அறிவும் அப்படி. சொந்தக்காரங்க கொடுத்த டார்ச்சர்ல…போதைல சொல்லக்கூடாததை சொல்லிட்டார். நீ அதை அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு பேசுறத கேட்கும்போது மனசு கஷ்டமா இருக்கு.
நிஷா.. எனக்கு புரியுது. ஆனா…. எப்போ கூப்பிட்டாலும் வந்து படுப்பேன்னு சொன்னியேடி… நான் எத்தனை கனவோட இருக்கேன் தெரியுமா?..
Enada pani vachirukeenga
Enada pani vachirukeenga, ithuku upload panamaye irunthurukalaam
Wating two days but less content why??
22கதை போடுங்கள் கதை சூப்பர் வெயிட் காலைல ஆறு மணிக்கு அபோடுங்கள்