28 வயது அழகுப் புயல் – பாகம் 20 165

கண்ணன் கேட்டா என்ன சொல்றது சீனு?

அவரு இதை கழுத்துல போடுற செயின்னு நினைப்பாரு. ஒரு டாலர் மட்டும் கோர்த்துக்கோ. அப்பப்போ கழுத்துல போட்டுக்கோ. என்கூட படுக்கும்போது மட்டும் இடுப்புல போட்டுக்கோ. – மெதுவாக, அவள் காதுக்குள் சொன்னான்.

எனக்கு உன்கூட இனி படுக்கணும்ங்கிறதைவிட, அவரு என்ன மனசார மன்னிக்கனும்னுதான் மனசுல ஓடிட்டே இருக்கு சீனு. காலைலயே அவர் முகம் சரியில்ல. பிறந்த நாள்ங்கிறதால என்னை திட்டாம அமைதியா இருக்காரோ என்னவோ. ஆனா மனசுக்குள்ள என்மேல கோபம் இருக்கும். அது வெறுப்பா மாறி என் வாழ்க்கையே போயிடுமோன்னு தோணுது. – நிஷாவின் முகம் மெதுவாக கவலையில் ஆழ்ந்தது.

கவலைப்படாதடி. அப்படி எதுவும் நடந்தா நான் கண்ணனோட கால்ல விழவும் தயார். உன்மேல எந்தத் தப்புமில்லை, உன்னை போர்ஸ் பண்ணித்தான் பண்ணேன்னு சொன்னா அவரு உன்ன வெறுக்க மாட்டாரு.

போர்ஸ் பண்ணி பன்னான்னா அப்புறம் அவன்கிட்ட உனக்கு என்னடி வேலை? எப்படி கொஞ்சி கொஞ்சி பேசுறேன்னு கேட்டா??

உங்களைவிட என்ன நல்லா பண்ணாங்க. அவன் பண்ணது பிடிச்சுப் போச்சுன்னு சொல்லுடி…… – சீனு அவள் இடுப்பைக் கிள்ளி சிரித்தான்.

உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு!…. என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் நிஷா. ச்சே… இவனுக்கு என் கவலை புரியமாட்டேங்குதே!

அங்கிருந்து கிளம்பி ஒரு ஐஸ் க்ரீம் பார்லர் வந்தார்கள். வரும்போது, காரில், சீனு அவளை இடுப்போடு அணைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். கை அவளது இடுப்புச் சேலைக்குள் இருந்தது. நிஷாஅவனது தோளில் சாய்ந்துகொண்டாள். அவள் அப்படி சாய்ந்ததும், எப்போதும் இருக்கும் டிராபிக் இப்போதும் இருக்கக்கூடாதா.. என்று நினைத்தான் சீனு.

4 Comments

  1. Enada pani vachirukeenga

  2. Enada pani vachirukeenga, ithuku upload panamaye irunthurukalaam

  3. Wating two days but less content why??

  4. 22கதை போடுங்கள் கதை சூப்பர் வெயிட் காலைல ஆறு மணிக்கு அபோடுங்கள்

Comments are closed.