வாசமான ஜாதிமல்லி – பாகம் 9 51

குற்ற உணர்ச்சி அவளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆயினும், பிரபுவை தனியாக சந்தித்த முதல் சந்தர்ப்பதிலையே மீரா தன்னை மீண்டும் முகிலு மனதோடு அவனுக்கு கொடுத்தது வேதனையாக இருந்தது. இப்போது இன்னொரு விஷயமும் அவன் மனதில் தோன்றியது. அவனது படுக்கையில் புதிய படுக்கை விரிப்பு மாற்றி இருந்தன. அதாவது, பிரபு தனது மனைவியுடன் தனது படுக்கையில் எப்போதும் உடலுறவு கொள்ள கூடாது என்று அவன் நேரடியாக தடை விதித்திருந்தாலும், பிரபு தனது எச்சரிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்து, அங்கு மீராவைப் புரட்டி எடுத்து ஓழ்த்திருக்கான்.

ஆமாம், இதைப் பற்றி இன்னும் ஏன் உறு விழிப்பாக சொல்ல வேண்டும். அவர்கள் ஆசை தீர ஓழ்திருக்கர்கள். அதை வேறு எந்த நல்ல விதத்திலும் சொல்ல முடியாது. அவனது சொந்த வீட்டில், அவனது சொந்த படுக்கையில் காம வெறியில் விலங்குகளைப் போல அவர்கள் புணர்ந்து மகிழ்ந்திருக்கர்கள். எந்தவொரு மனிதனின் பொறுமையையும் இறுதியில் உடைக்கும் ஒரு எல்லை உண்டு. அது இப்போது சரவணனுக்கு நடந்துவிட்டது. இனி அவன் பிரபுவுடன் கண்ணியமாக நடந்து கொள்ள முயற்சிக்கப் போவதில்லை. பொறுமையை இழந்தால் அவன் சுயரூபம் என்னவென்று பிரபுவுக்கு தெரியப்போகுது. மீராவின் பங்கும் இந்த துரோகத்தில் இருந்தும் அவனால் இன்னும் அவளை சபிக்க முடியவில்லை. அவனை பொருத்தவரை அவள் ஒரு ஒழுக்கவரம்பற்ற காமுகனின் மோசமான சாதுர்ய செயலுக்கு இரை ஆகிவிட்டாள். பிரபு அவள் தனிமையை பயன்படுத்தி, அவள் மன ஏக்கத்தை அவன் லாபத்துக்கு உபகயித்து, அவளை தப்பு செய்ய தூண்டிவிட இல்லாவிட்டால், அவள் ஒருவரின் மனைவி என்ற கட்டுப்பாட்டில் இருந்து தானாக விலகிச் செல்வதைபற்றி நினைத்திருக்க கூட மாட்டாள்.

சரவணன் பிரபுவின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து, பிரபு சென்னையில் இருந்து எப்போது திரும்பி வருவான் என்று எதிர்பார்க்க படுத்து என்று சாதாரணமாக கேட்பது போல பிரபுவின் தாயிடம் கேட்டான்.

பிரபுவின் தாயார் பதற்றமடைந்தார். பிரபு மற்றும் அவனது (சரவணனின்) குடும்பத்தின் விஷயங்கள் பொருத்தவரை அவளுக்கு எப்போதும் பீதி எட்டப்படும்.

“அவன் இன்று மதியும் திரும்பி வந்தான், ஏன்,என்ன விஷயம், எதுவும் பிரச்சனையா?”

சரவணன் அவள் குரலில் இருந்த பயத்தை உணர முடிந்தது.

“ஒன்னும் இல்ல அம்மா, நான் சும்மா தான் கேட்டேன். அவன் தந்தை இறுதிச் சடங்கு முடிந்ததில் இருந்து நான் அவனைப் பார்க்கவில்லை, அதனால்தான், “சரவணன் அந்த தாயின் ஐயப்பாடு அகற்றுகிற வகையில் பேசினான்.

2 Comments

  1. Length ah update pannunga bro

  2. Good… story is moving towards the good ending…

Comments are closed.