வாசமான ஜாதிமல்லி – பாகம் 9 51

(அதனால் தான் அவள் இன்பம் தாங்க முடியாத போது அவள் பிரபுவின் பிஷ்டத்தின் சதை மீது அவள் இன்ப வெறியை காட்டினாள். அது எப்போது மறைவாக இருக்கும்.) அவனுக்கும் அவளைப் போன்ற ஒரு குடும்பம் இருந்தது. இப்போது அவர்களின் கள்ள உறவு வெளியே தெரியவந்தால் மோசமான விளைவுகளும், வேதனைகளும் இரட்டிப்பாக்கும். அதனால் அவர்களின் கள்ள பாலியல் உறவு இரகசியமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் மேலும் அதிகம் ஆகுது. அவர்களுக்கு ஒன்றாக இருக்கும் தருணங்கள் கிடைப்பது மேலும் சிரமம் ஆகும். அவன் வீட்டில் அவன் மனைவி இருக்கையில், விரும்பிய நேரத்துக்கு அவளிடம் அவனால் வர முடியாது.

ஒரு ஆணை விட ஒரு பெண் தன் தன் கணவன் ஈடுபடும் எந்தவொரு தவறான சேலை சந்தேகப்பட வாய்ப்பு அதிகம் இருக்கும். ஆபத்து இப்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. விஷயம் வெளி வந்தால் இது இரு குடும்பங்களுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல் பயங்கரமான விளைவை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லை, அவளது கணவருக்கு ஏற்படும் வலியை நினைத்தாள் அவளும் தாங்க மாட்டாள். ஆயினும் பிரபுவுடனான செக்ஸ் அவளுக்கு ஒரு போதைப் பொருள் போல இருந்தது, அவள் அதற்கு அடிமையாக இருந்தாள். அந்த போதைக்கு அடிமையாக இருப்பது விரைவில் போய்விடும் என்று அவள் நம்பினாள். பிரபுவுடன் தொடர்ந்து உறவு வைத்தால் நிச்சயம் ஒரு நாள் சலிப்பு வரும். இம்முறை திடீரென்று அவன் போக மாட்டான் என்று நம்பினாள். அதனால் எதோ பறிகொடுத்த எண்ணம் அவளுக்கு வரத்து.

அவனுடன் குடும்ப வாழ்கை நடத்துவது போல கற்பனை செய்து பார்த்தாள். இல்லை சரி வரவில்லை. காதலனாக கற்பனை செய்த அவளுக்கு பிரபுவை கணவனாக கற்பனை செய்ய முடியவில்லை. ஏன் அந்த காரணம். அவன் ஏன் என்னை சுற்றி சுற்றி வந்தான்? என் அழகுக்கு தானே. இந்த அழகு இன்னும் எத்தனை வருடம் நீடிக்கும்? மிஞ்சி மிஞ்சி போனால் இன்னும் ஐந்து அல்லது ஆறு வருடங்கள். பிரபு அழகை பார்த்து மயங்குபவன் இன்னும் ஒரு அழகான பெண்ணை பார்த்தாள் அவளை தேடி போக மாட்டான் என்று சொல்ல முடியாது. அவள் அழகு போன பின்பு அவள் மேல் அவனுக்கு இந்த ஆசை தொடரும்மா? அந்த கேள்விக்கு அவளுக்கே பதில் தெரியும்.

அவள் அன்பு கணவன் அப்படி இல்லை, அவள் அழகு போனாலும் அவள் மேல் உள்ள அன்பு அவருக்கு குறையாது. இதை தெரிந்தும் நான் ஏன் அவருக்கு துரோகம் இந்த காமம் விஷயத்தில் நான் ஏன் இவ்வளவு பழகினமாக இருக்கேன் என்று நொந்துகொண்டாள்.

2 Comments

  1. Length ah update pannunga bro

  2. Good… story is moving towards the good ending…

Comments are closed.